மாற்று! » பகுப்புகள்

சமூகம் 

பண்ணைப்புரம் : இளையராஜா ஊரில் தனிக்குவளை தகர்க்கும் போராட்டம் !    
ஆக்கம்: வினவு | November 19, 2008, 2:05 am | தலைப்புப் பக்கம்

சட்டக் கல்லூரிப் பிரச்சினையை ஒட்டி சில ‘பழைய’ கதைகளைப் பதிவு செய்கிறோம் - ஏனென்றால் அவை வெறும் பழங்கதைகள் அல்ல. தீண்டாமை என்பது இந்த நாடு முழுவதும் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கும் தொடர்கதை. மீண்டும் மீண்டும் சாதிப்பிரச்சினை குறித்து எழுதுவதற்குக் காரணம் இருக்கிறது. இப்படியொரு பிரச்சினை வெடிக்கும்போது மட்டும்தான் ஆதிக்க சாதியில் பிறந்த ‘நல்லவர்களின்’ கவனம் கூட...தொடர்ந்து படிக்கவும் »

மெத்தப்படித்த ஐடி மக்கள்........    
ஆக்கம்: கவிதா | Kavitha | November 18, 2008, 10:18 am | தலைப்புப் பக்கம்

பி.ஈ. சிவில், பி.ஈ.மெக்கானிகல், பி.ஈ.எலக்ட்ரிகல் & எலக்ட்ரானிக்ஸ், மற்றும் தனி பாடபிரிவுகள் வேதியியல், இயற்பியல், கணிதம் இன்னமும் சம்பந்தமே இல்லாத பிரிவுகளில் படித்துவிட்டு, இன்று ஐ.டி துறையில் வேலைப்பார்த்துவரும் மெத்த படித்த இளைஞர்கள்/இளைஞிகளுக்கு நிச்சயமாக தன் எதிர்காலத்தை பற்றியோ, நாட்டின் எதிர்காலத்தை பற்றியோ அக்கறை இருக்கிறதா என்று தெரியவில்லை.படித்தது ஒன்று...தொடர்ந்து படிக்கவும் »

சட்டக் கல்லூரி : பத்துப் பேர் சேர்ந்து ஒருவனை…அடேயப்பா, என்ன காட்டுமிர...    
ஆக்கம்: வினவு | November 17, 2008, 4:35 am | தலைப்புப் பக்கம்

‘முடிந்து விட்டது’ என்று நினைத்தோம். ‘முடியவிடக்கூடாது’ என்பதில் பெரும் முனைப்பு காட்டுகிறது சன் டிவி. சட்டக்கல்லூரி கலவரத்துக்கு பின்னணி இசையும் சேர்த்து எப்படியாவது தமிழகத்தைப் பற்றவைத்து விட வேண்டும் என்ற வெறியுடன் திரும்பத் திரும்ப ஒளிபரப்புகிறது. ஜெயா டிவியைப் பற்றிச் சொல்லவே தேவையில்லை. மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தின் ஸ்ரீதர் வாண்டையார், சேதுராமன்...தொடர்ந்து படிக்கவும் »

"தாலியறுத்த போலீஸ்! வேடிக்கை பார்த்த நீதிமன்றம்!"    
ஆக்கம்: திங்கள் சத்யா | November 8, 2008, 1:38 am | தலைப்புப் பக்கம்

வனிதா அப்படிச் செய்வார் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. ‘‘புருஷனே இல்ல! அவரு கட்ன தாலி மட்டும் எதுக்கு?’’ -ஆவேசமாய் கேட்டபடி ‘படக்’கென்று தாலியை அறுத்து நீதிமன்றத்தில் எறிந்தார். நீதிபதிகள் வாயடைத்துப் போயினர். வழிந்த கண்ணீருடன் அங்கிருந்த போலீஸ்காரர்களைப் பார்த்து, ‘‘நீங்கள்லாம் நல்லாவே இருக்க மாட்டீங்க. எம் பொண்ணுங்க பாவம் உங்களைச் சும்மா விடாது. நாசமாப்...தொடர்ந்து படிக்கவும் »


வேற்றுமையில் ஒற்றுமை    
ஆக்கம்: பாச மலர் | October 24, 2008, 1:34 pm | தலைப்புப் பக்கம்

அரசியல் கட்சிகளில்ஆயிரம் வேற்றுமைஆளுங்கட்சி எதிர்க்கட்சிஇலக்கணங்களில்பதவி பண ஆசைகளில்கட்சித் தாவலில்வாக்குறுதி வழங்கலில்வார்த்தை மீறலில்இரட்டைநாக்கு மொழிகளில்அடடா என்ன ஒற்றுமை..தொலைக்காட்சி அலைவரிசைகளில்ஆயிரம் வேற்றுமைநிகழ்ச்சிகளின் நிரலில்தொடர்களின் தரத்தில்குடியரசு தினம் தொடங்கிமதவாரியாய்ப் பண்டிகைகள் வரைநடிகையின் நாய்க்குட்டியும்நல்கும்...தொடர்ந்து படிக்கவும் »

வெயிலுக்குப் பயப்படும் ஆண்களே உஷார் !    
ஆக்கம்: சேவியர் | October 23, 2008, 11:37 am | தலைப்புப் பக்கம்

இன்றைய உலகம் அறைகளுக்குள்ளேயே அடைபடும் வாழ்க்கையைத் தான் பெரும்பாலானோருக்குத் தந்திருக்கிறது எனலாம். அலுவலகத்தில் சுவர்களுக்குள் நாள் முழுவதும் அடைபடுவதும், விடுமுறை நாட்களில் வீடுகளில் அடைபட்டு தொலைகாட்சி நிகழ்ச்சிகளில் மூழ்கிப் போவதுமாய் கழிகிறது சராசரி வாழ்க்கை. இந்த வாழ்க்கை முறைக்கும் குழந்தையின்மைக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது என அதிர்ச்சி...தொடர்ந்து படிக்கவும் »

“பெண்ணே நீ” கட்டுரை : மருத்துவத் துறையை உலுக்கும் போலிகளின் படையெடுப்ப...    
ஆக்கம்: சேவியர் | October 23, 2008, 9:09 am | தலைப்புப் பக்கம்

“காய்ச்சலா இருக்கு கூடவே தொண்டை வலியும் இருமலும் இருக்கு ஏதாச்சும் மருந்து கொடுங்க” என மருந்து கடைகளில் மக்கள் கேட்பதை பல முறை கேட்டிருக்கிறோம். இப்படிக் கேட்டுப் பெற்றுக் கொள்ளும் மருந்துகளில் எத்தனை மருந்துகள் உண்மையானவை ? எத்தனை மருந்துகள் போலியானவை ? எனும் கேள்வியை எப்போதாவது நாம் எழுப்பியதுண்டா ? மேலை நாடுகளிலெல்லாம் மருத்துவரின் மருந்துச் சீட்டு...தொடர்ந்து படிக்கவும் »

மரணம் பற்றிய சில உரையாடல்கள்    
ஆக்கம்: கென்., | October 21, 2008, 6:40 am | தலைப்புப் பக்கம்

மரணத்தை நெருக்கத்தில் வைத்திருக்கிறேன், மிக நெருக்கத்தில். சேமிப்புகள் குறித்த பதில்கள் எதுவுமே இல்லை. சேமிப்புகளே இல்லாத போது . பதிலாய் கேள்விகள் இருக்கின்றன. கடன் இருக்கிறது , உலகத்து நடைமுறைகளை விட குறைவு தான் கடன் , ஆனாலும் கழுத்தை இறுக்கும் வண்ணம் இருக்கிறது. வீடு வானம் பார்த்து நிற்கிறது , சுவர்களால். இடிந்திட்ட சுவர் என்னை அழுத்திக்கொன்றிருக்கலாம். இப்போது...தொடர்ந்து படிக்கவும் »

* 04. கிராமப்புற மருத்துவக்கதைகள் - குடும்ப கட்டுப்பாடு சிகிச்சையும் ஆ...    
ஆக்கம்: புருனோ Bruno | October 21, 2008, 5:55 am | தலைப்புப் பக்கம்

முன்கதை வாசிக்க * 01. கிராமப்புற மருத்துவக்கதைகள் - ஆரம்ப சுகாதார நிலையமும் பணிகளும் * 02. கிராமப்புற மருத்துவக்கதைகள் - மருத்துவமனைக்கு சுற்று சுவர் கட்டலாம் வாங்க * 03. கிராமப்புற மருத்துவக்கதைகள் - நீங்க தான் சார் முன்னூதாரனம் நான் : நீங்க ஏன் குடும்ப கட்டுபாடு பண்ணிக்கல க.நா.2 : போன தடவ பண்ணும்னு நினச்சேன். ஆனா பாருங்க என் சம்சாரத்துக்கு உடம்புல தெம்பு இல்ல. ஆபரேசனெல்லாம்...தொடர்ந்து படிக்கவும் »

கவலையில என்னத்தை எழுத........... இதைக் கட்டாயம் ஒருக்கா வாசியுங்கோ    
ஆக்கம்: செல்லி | October 21, 2008, 5:53 am | தலைப்புப் பக்கம்

உண்மையில் வன்னியில் அங்கே என்ன நடந்துகொண்டிருக்கு எண்டதைஅறியமுடியாமல் ஒரே கவலையாக்கிடக்கு.குமுதத்தில வந்த இந்த சி.டி காட்சிகளை வாசிச்சுப் பாருங்கோ கண்ணீர்தான் வருகுது.வன்னி நில வான்பரப்பு. இலங்கை விமானப்படையின் `கிபீர்' போர்விமானம் ஒன்று செங்குத்தாய் மேலே எழுகிறது. அதிலிருந்து மூன்று குண்டுகள் மண்ணை முத்தமிட விரைகின்றன. அதைப் பார்த்து பதறியபடி ஓடும் தமிழ்...தொடர்ந்து படிக்கவும் »

எது பிரெய்ன்வாஷ் - குட்டிக் கதை!    
ஆக்கம்: வினவு | October 21, 2008, 12:14 am | தலைப்புப் பக்கம்

வைரஸ் காய்ச்சலுக்காக மருத்துவரைப் பார்க்க போயிருந்தேன். கூட்டம் அதிகமாக இருந்ததால் வெளியே நின்று கையிலுள்ள பத்திரிக்கையைப் (புதிய ஜனநாயகம்) புரட்டிக் கொண்டிருந்தேன். பத்திரிக்கையை நோட்டமிட்டபடி அருகில் வந்தார் அந்த மருந்துக் கம்பெனியின் விற்பனைப் பிரதிநிதி. பார்த்தவர் பதட்டத்துடன் பேச ஆரம்பித்தார். “என்ன பாஸ்! இது ரொம்ப தீவிரமான கம்யூனிஸ்டு...தொடர்ந்து படிக்கவும் »

சேரிக்குள் தஞ்சமடையும் அமெரிக்க கனவு    
ஆக்கம்: கலையரசன் | October 20, 2008, 3:30 pm | தலைப்புப் பக்கம்

வாரந்தோறும் 10000 அமெரிக்கர்கள் பலவந்தமாக, அவர்கள் குடியிருந்த வீடுகளில் இருந்து விரட்டப்பட்டு வீதிக்கு வருகின்றனர். வெட்டவெளியில் கூடாரமடித்து தங்கி வரும் வீடற்றவர்கள், அமெரிக்க நகரங்களில் புதிய சேரிகளை உருவாக்கி வருகின்றனர். பலர் தமது வீடுகளை விட்டு எழும்ப மறுத்து வருகின்றனர். சிலர் தற்கொலை செய்துகொள்கின்றனர். சில இடங்களில் கொலை கூட நடந்துள்ளது. ஊடகங்கள்...தொடர்ந்து படிக்கவும் »

* 03. கிராமப்புற மருத்துவக்கதைகள் - நீங்க தான் சார் முன்னூதாரனம்    
ஆக்கம்: புருனோ Bruno | October 20, 2008, 4:09 am | தலைப்புப் பக்கம்

முன்கதை வாசிக்க* 01. கிராமப்புற மருத்துவக்கதைகள் - ஆரம்ப சுகாதார நிலையமும் பணிகளும்* 02. கிராமப்புற மருத்துவக்கதைகள் - மருத்துவமனைக்கு சுற்று சுவர் கட்டலாம் வாங்கமுதல் கும்பல் சுகாதார நிலையம் பக்கம் தலை வைப்பதில்லை என்று தெரிந்த சில வாரங்களில் அடுத்த கும்பலிலிருந்து சிலர் வர ஆரம்பித்தனர். ஆனால் அலம்பல் செய்ய வில்லை.பிறகு ஒரு நாள் அந்த அடுத்த கோஷ்டி தலைவர் வந்தார். அவரை...தொடர்ந்து படிக்கவும் »

* 02. கிராமப்புற மருத்துவக்கதைகள் - மருத்துவமனைக்கு சுற்று சுவர் கட்டல...    
ஆக்கம்: புருனோ Bruno | October 19, 2008, 8:30 pm | தலைப்புப் பக்கம்

முன்கதை வாசிக்க * 01. கிராமப்புற மருத்துவக்கதைகள் - ஆரம்ப சுகாதார நிலையமும் பணிகளும் செல்லவும்ஒரு சுபயோக சுபதினத்தில் அங்கு பணிபுரிய எனக்கு மாற்றுப்பணி உத்தரவு வந்தது. உடன் எனக்கு பல அறிவுரைகள் “மருத்துவ விடுப்பு எடுத்து விடு”, “வேறு மாவட்டதிற்கு மாற்றல் வாங்கி விடு” என்ற பலரும் அறிவுறுத்தினார்கள்.நானும் அந்த மாவட்டத்தில் சேர்ந்ததிலிருந்து அங்கு நடப்பதை கவனித்து...தொடர்ந்து படிக்கவும் »

* 01. கிராமப்புற மருத்துவக்கதைகள் - ஆரம்ப சுகாதார நிலையமும் பணிகளும்    
ஆக்கம்: புருனோ Bruno | October 19, 2008, 2:30 pm | தலைப்புப் பக்கம்

கப்பலோட்டிய தமிழனின் வட்டத்தில் உள்ள ஒரு ஆரம்ப சுகாதார நிலையத்தில் எந்த மருத்துவரும் நிம்மதியாக பணிபுரிய முடியாது. காரணம் ஊரில் இரு குழுக்கள். இரு குழுவிலும் வேலை வெட்டியில்லாத சுமார் 10 நபர்கள். இவர்களின் வேலை என்னவென்றால் ஒரு மருத்துவர் அங்கு வேலைக்கு சேர்ந்த உடன், ஆரம்ப சுகாதார நிலையத்தின் உள்ளே வந்து பழகுவுது போல் பழகுவது. அதன் பின் அங்கேயே உட்கார்ந்து கொண்டு...தொடர்ந்து படிக்கவும் »

* 01. கிராமப்புற மருத்துவக்கதைகள் - ஆரம்ப சுகாதார நிலையமும் பணிகளும்    
ஆக்கம்: புருனோ Bruno | October 19, 2008, 2:30 pm | தலைப்புப் பக்கம்

கப்பலோட்டிய தமிழனின் வட்டத்தில் உள்ள ஒரு ஆரம்ப சுகாதார நிலையத்தில் எந்த மருத்துவரும் நிம்மதியாக பணிபுரிய முடியாது. காரணம் ஊரில் இரு குழுக்கள். இரு குழுவிலும் வேலை வெட்டியில்லாத சுமார் 10 நபர்கள். இவர்களின் வேலை என்னவென்றால் ஒரு மருத்துவர் அங்கு வேலைக்கு சேர்ந்த உடன், ஆரம்ப சுகாதார நிலையத்தின் உள்ளே வந்து பழகுவுது போல் பழகுவது. அதன் பின் அங்கேயே உட்கார்ந்து கொண்டு...தொடர்ந்து படிக்கவும் »

எச்ஐவியால் பாதிக்கப்பட்டவளாய் நான்...    
ஆக்கம்: மங்கை | October 18, 2008, 2:55 pm | தலைப்புப் பக்கம்

தலைப்பை படித்ததும் அதிர்ச்சியாக இருந்ததா???...எச்ஐவியால் பாதிக்கப்பட்டவர்களின் உணர்வுகளைப் பற்றி நான் பல முறை உங்களுக்குச் சொல்லி இருக்கிறேன். அவை எல்லாமே பத்திரிகைகளில் படித்தவைகளும், பாதிக்கப்பட்டவர்கள் சொன்னதை வைத்தும் பகிர்ந்து கொண்டது தான். அந்த மனநிலையை, பாதிக்கப்பட்டவளாக என்னை நினைத்து உணர்ந்து பார்க்க முற்பட்டிருக்கிறேன். ஆனால் உண்மை நிலையை உணர...தொடர்ந்து படிக்கவும் »

பள்ளிக்கூடம்    
ஆக்கம்: தென்றல் | October 17, 2008, 7:05 pm | தலைப்புப் பக்கம்

போன வாரம், மகள் படிக்கும் பள்ளியின் வகுப்புக்கு உதவி (Helper) தேவை என்பதால், மனைவி சென்றிருந்தாள். * 22 பிள்ளைகள்; 2 ஆசிரியர்கள். * 'Aid teacher' நம்ம ஊரு ஆயாதான்.. என்ன கொஞ்சம் Professional..... * நாளின் ஆரம்பத்தில் 'Anything to share..news, activities' னுதான் ஆரம்பிக்கிறாங்க. * ஒவ்வொரு வாரமும் ஒருத்தர் 'Star Of The Week'. எல்லாரும் அடுத்து யார் என்று ஆவலோடு இருக்கிறார்கள். 'Star Of The Week' செலக்ட் ஆகலைனா upset ஆக வேண்டாம்...... போன்ற ஆசிரியரின்...தொடர்ந்து படிக்கவும் »

செல்லிடத் தொலைபேசியால் தோல் நோய் ஏற்படுகிறது.    
ஆக்கம்: kuruvikal | October 17, 2008, 4:14 pm | தலைப்புப் பக்கம்

செல்லிடத் தொலைபேசி (Mobile phone) பாவனையாளர்கள் மத்தியில் குறித்த ஒரு தோல் வியாதி (skin rash) அதிகரித்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.செல்லிடத் தொலைபேசிகளில் நிக்கல் உலோகம் பாவிக்கப்படுவதும் அது செல்லிடத் தொலைபேசிகளை பாவிக்கும் பாவனையாளரின் முகம்,காது உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தோலுடன் நீண்ட காலத்துக்கு தொடுகையில் இருக்க நேர்வதாலும் இவ் ஒவ்வாமை சார்ந்த பாதிப்பு...தொடர்ந்து படிக்கவும் »

இருக்கிற தண்ணியை எங்கே இறைப்பது? - உத்தமம் அமையத்துக்கு - கணிநீதிக் கத...    
ஆக்கம்: மு.மயூரன் | October 16, 2008, 3:41 pm | தலைப்புப் பக்கம்

== நடந்த கதை ==சில ஆண்டுகளுக்கு முன்பு மைக்ரோசொஃப்ட் நிறுவனம் பாஷா இன்டியா என்றொரு திட்டத்தை அறிவித்து அதற்கெனத் தமிழில் ஒரு சமுதாயச் சொல்லகராதி உருவாக்கும் பணியில் இறங்கியது.இச்சொல்லகராதித் திட்டத்திற்கு மாலன் மட்டுறுத்துனராக இருந்தார்.எமது தமிழ்ச்சமுதாயத்துக்கென ஒரு கணிச்சொல்லகராதியை அமைக்க மைக்ரோசொஃப்ட் உதவுகிறதென்றும், இதற்கு சமுதாய நன்மை கருதி நாம்...தொடர்ந்து படிக்கவும் »

பிஞ்சுகளை குதறும் வெறியர்கள்…குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை!    
ஆக்கம்: வினவு | October 15, 2008, 1:35 am | தலைப்புப் பக்கம்

• திண்டிவனம் காவேரிப்பாக்கத்தைச் சேர்ந்த கால் ஊனமுற்ற பழனி, சத்யா தம்பதியினரின் மூன்று வயதுகூட நிரம்பாத மகள் லாவண்யா. மாலை நேரத்தில் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த லாவண்யாவை தாயார் அழைக்க பதிலில்லை. மின் தடையால் எங்கும் இருட்டு. பதட்டத்தில் தேடியபோது அருகாமைப் புதரில் பிறப்புறுப்பில் இரத்தம் வடியக் கிடந்த மகளைக் கண்டு பெற்றோர் அதிர்ச்சி அடைகின்றனர். போலீசு...தொடர்ந்து படிக்கவும் »

பேரண்டிங் டிப்ஸ்    
ஆக்கம்: புதுகைத் தென்றல் | October 14, 2008, 3:22 am | தலைப்புப் பக்கம்

என்ன எல்லோரும் நலமா? நடுவில் கொஞ்சம் பிசியா இருந்தேன். அதான் இந்தப் பக்கம் வரலை. மன்னிக்கணும்.இதோ வந்துட்டேன். இனி பதிவுகள் தொடரும்.பிள்ளைகளை எங்காயவது கூட்டிகிட்டு போறதுன்னாபெரிய பிரச்சனை. அவங்க அங்க போய் என்னசெய்வாங்கன்னு யோசிச்சு பாத்தாலே கண்ணு கட்டும்.அதனாலேயே முக்கால்வாசி பேர் பிள்ளைகளை வீட்டில்விட்டுடுடு போவது, யாரிடமாவது விடுவது மொத்தத்தில்பிள்ளைகளை...தொடர்ந்து படிக்கவும் »

கரையைத் தேடி...    
ஆக்கம்: ராமலக்ஷ்மி | October 13, 2008, 5:50 am | தலைப்புப் பக்கம்

முரளி முடிவு செய்து விட்டான். எப்படியும் உயிரை விட்டு விட வேண்டுமென உறுதி எடுத்து விட்டான். ஒரு வேலையில்லை என்ற ஒரே காரணத்தால் சமுதாயத்தின் பார்வையில் எவ்வளவு தாழ்ந்து விட்டான்."டேய் தண்டச்சோறு. என் ட்ரஸ்ஸை அயர்ன் பண்ணி வையேன். சும்மாதானே கிடக்கே" என்று விரட்டுகிற அண்ணன்."வருமானத்துக்கு வக்கில்லாத பயதான் மானமில்லாம முதல்ல வக்கணையா கொட்டிக்கிறான்" என்று...தொடர்ந்து படிக்கவும் »

தமிழ்சினிமாவில் குழந்தை தொழிலாளர் சித்தரிப்பு    
ஆக்கம்: முரளிகண்ணன் | October 12, 2008, 5:07 am | தலைப்புப் பக்கம்

குழந்தை தொழிலாளர் பிரச்சினையை கதைகருவாக கொண்ட படங்கள் தமிழ்சினிமாவில் மிக குறைவு. அப்படங்களையும், இப்பிரச்சினையை அடிநாதமாக கொண்டு வெளிவந்த சில படங்களையும் பார்ப்போம்.குட்டிஜானகி விஸ்வனாதன் இயக்கத்தில் வெளிவந்த இப்படம், சிறு குழந்தைகளை வீட்டு வேளைக்கு வைப்பதை பற்றி பேசியது. கிராமத்தில் மண்பானை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வறுமையில் வாடும் நாசர் தன் மகளை படிக்க...தொடர்ந்து படிக்கவும் »

சுஜலாம் சுபாலாமும் தேசிய (மனப்பாட) பாடல்களும் !!!    
ஆக்கம்: TBCD | October 10, 2008, 11:53 pm | தலைப்புப் பக்கம்

ஏதோ ஒரு தகவலை தேடப் போகும் பொழுது ஒரு வலைத்தளத்தில் இந்த வாசகம் இருந்தது. "sujalaam suphalaam malayaja sheethalam, vande mataraam"எனக்கு அதைப் படித்ததும்மே ஏதோ சங்கத (Sanskrit) வாசகம் என்றுப் புரிந்தது. ஆங்கிலத்திலே அழுத்தமான நிறத்திலே எழுதியிருந்தது...என்னருகே அமர்ந்திருந்த என் அணியயைச் சேர்ந்த பெண்ணிடம் இது என்னவென்று கேட்டேன்...அவர் இது தெரியலையா...என்று ஆச்சர்யத்தில் வாயயைப் பிளந்தார்..எனக்கு என்னடா இது...தொடர்ந்து படிக்கவும் »

பேராசையின் விளிம்பு நிலையில்:Greed - The Dead End!    
ஆக்கம்: Thekkikattan|தெகா | October 8, 2008, 10:22 am | தலைப்புப் பக்கம்

நேற்று பல குப்பை அரசியல் செய்திகளுக்கிடையே மிகச் சாதாரணமாக ஒற்றை வரியில் பறவைப் பார்வையில் ஒரு வீட்டைக் காமித்து, பொருளாதார நஷ்டத்தால் மனமுடைந்த ஒருவர் தன்னையும் சுட்டுக் கொண்டு தன் வீட்டிலிருந்த மூன்று பிள்ளைகள், மனைவி மற்றும் மாமியாரையும் சுட்டு விட்டு மரணித்துக் கொண்டார்னு ட்டிவியில வாசிச்சாங்க. நானும் அட பன்னாடைப் பசங்களா, சாவுறதுன்னா எவன் சாவணுமின்னு...தொடர்ந்து படிக்கவும் »

நீதியரசர்களா? ஊழல் பெருச்சாளிகளா??    
ஆக்கம்: vinavu | October 8, 2008, 3:14 am | தலைப்புப் பக்கம்

தமிழ் சினிமாவில் கதாநாயகர்கள் எவ்வளவுதான் புரட்சி செய்தாலும், கலகம் புரிந்தாலும் இறுதியில் நீதிபதியின் தீர்ப்பால் நன்மையைக் கொண்டு வருவார்கள். சமூகத்தின் மற்ற பிரிவினரான போலீசு, அதிகாரிகள், அரசியல்வாதிகளைக் கூட சமயத்தில் வில்லனாக காட்டினாலும், நீதிபதிகளை மட்டும் அப்படி சித்தரிக்க மாட்டார்கள். அவர்களது மதிப்பு மட்டும் கேள்விக்கு அப்பாற்பட்டது. ஊடகங்களும்...தொடர்ந்து படிக்கவும் »

Double Game எப்படி விளையாடுவது????    
ஆக்கம்: கவிதா கெஜானனன் | October 7, 2008, 9:24 pm | தலைப்புப் பக்கம்

அணில் குட்டி அனிதா:- கவிதா வை ரொம்ப நல்லவங்க.. வல்லவங்க.. நியாமானவங்க.. அப்படின்னு ஊரு உலகத்துல பேசிக்கறாங்கன்னா... அதான் இல்லீங்கோ... சமீபத்தில் தெரிஞ்சவங்க ஒருத்தங்க அவிங்க எப்படி எல்லாம் டபுள் கேம் விளையாடாறாங்கன்னு அவங்களுக்கு புரிய வச்சாங்க பாருங்க.. அசந்து போன கவிதா, கண்டுபிடிச்சவங்க அறிவையும், புத்திசாலித்தனத்தையும் கண்டுக்குனு இன்னமும் டைலி ஒரே பாராட்டு...தொடர்ந்து படிக்கவும் »

எழுத்தாளர் சாரு நிவேதிதா உடன் நளினி ஜமீலா-வீடியோ    
ஆக்கம்: சின்னக்குட்டி | October 7, 2008, 5:16 pm | தலைப்புப் பக்கம்

பாலியல் தொழிலாளியாக இருந்த நளினி ஜமீலா ஒரு நூலை மலையாளத்தில் எழுதியிருக்கின்றார் அவற்றை பற்றி கீற்று இணையத்தில் வந்த விமர்சனத்தை பார்க்க......தொடர்ந்து படிக்கவும் »

போஸ்ட்பார்டம் சைக்கோசிஸ் (Postpartum Psychosis)    
ஆக்கம்: மங்கை | October 3, 2008, 9:22 am | தலைப்புப் பக்கம்

என்னை அதிர வைத்த இரு சம்பவங்கள். அதன் விளைவு இந்த பதிவு; முதல் சம்பவம் நடந்து இருபது வருடங்களாகியிருந்தாலும் நேற்று நடந்ததைப் போன்ற தாக்கம். இரண்டாவது சம்பவம் கடந்த வாரம் கேள்விப்பட்டது.ஒரு பெண்ணின் வாழ்க்கையில் குழந்தை உருவாவது எத்தனை அற்புதமான தருணம் இல்லையா? (அந்த நிகழ்வினை நினைச்சுப் பார்த்தா அதிசயம் தான், அனுபவித்து உணர வேண்டிய அற்புத உணர்வு). பேறுகாலத்தில்...தொடர்ந்து படிக்கவும் »

இப்படியும் ஒரு நோய் !    
ஆக்கம்: சேவியர் | October 3, 2008, 7:59 am | தலைப்புப் பக்கம்

ஒரு நாள் காலையில் படுக்கையிலிருந்து எழும்பும் போது உங்கள் உடலெல்லாம் தொப்பல் தொப்பலாக குருதியில் குளித்திருந்தால் உங்கள் மனநிலை எப்படி இருக்கும் ? அது உங்கள் உடலில் இருந்து வழிந்த குருதி எனவும், உடலில் காயம் ஏதும் ஏற்படாமலேயே உங்கள் உடலிலுள்ள குருதி சும்மா வழிந்து கொண்டிருக்கிறது என்பதையும் அறிந்தால் உங்கள் அதிர்ச்சி எந்த அளவுக்கு இருக்கும் ? அந்தப்...தொடர்ந்து படிக்கவும் »

அனுராதா அம்மாவின் பிடிவாதமும், மறைவும்....    
ஆக்கம்: கவிதா|Kavitha | October 1, 2008, 7:45 am | தலைப்புப் பக்கம்

அனுராதா அம்மாவின் பதிவுகள் சிலவற்றை எப்போதோ படிக்க நேர்ந்தது.. அப்போதே எனக்கு அவர்கள் மேல் கோபம், சரி உடல் நிலை சரியில்லாதவர்கள் அவர்களிடம் போய் எதுவும் பேசவேண்டாம் என்று இருந்துவிட்டேன்.அவர்கள் மறைவுக்கு பிறகு அவர்கள் உயிருடன் இருக்கும் போதே என் கோபத்தை காட்டி இருக்கலாமே என்று தோன்றியது. கோபம் அவர்கள் மேல் இருந்ததை விட அவர்கள் உறவினர்கள் மேல் தான் அதிகமாக...தொடர்ந்து படிக்கவும் »

என்னை மட்டும் விட்டுவிட்டு பூமி சுத்துது    
ஆக்கம்: சினேகிதி | September 30, 2008, 10:50 pm | தலைப்புப் பக்கம்

கவி : ஹலோ சுமி பிஸியா நீ?சுமி : இல்ல இராமன் தேடிய சீதை படம் பார்த்துக்கொண்டிருக்கிறன்...சொல்லு.க: எனக்கென்னவோ ஆயிட்டுது போல இருக்கு. சொறிடி நீ கன தரம் போன் பண்ணியிருக்கிறாய் நான் உன்ர போன் மட்டுமில்ல கொஞ்ச நாள ஒருதற்ற போனும் எடுக்கிறேல்ல.உலகத்திலயே தங்களுக்கு மட்டும்தான் கவலை தங்களுக்குமட்டும்தான் கஷ்டம் என்று நினைச்சுக்கொண்டிருக்கினம் நிறையப்பேர்....தொடர்ந்து படிக்கவும் »

உடல் உறுப்புகள் தானம்    
ஆக்கம்: delphine | September 30, 2008, 9:19 pm | தலைப்புப் பக்கம்

ப்ளாக் பக்கம் வந்து ரொம்பவே நாளாயிடுச்சுதான்!! எழுதணும்னு தோணும்தேன்.ஆனாலும் வேலை பழுவின் காரணமாக தள்ளி போய்க்கொண்டே இருந்தது. ஆனால் போன வாரம் நான் வேலை செய்யும் ஆஸ்பத்திரியில் நடந்த சில நிகழ்வுகள் மனதை நெருடத்தான் செய்தது. ஒரு பக்கம் இத்தனை விபத்துக்களா, இப்படி அகாலமாக மரணமடைகிறார்களே என்றொரு பயமும், கிலியும் இருந்தாலும், மனதார தங்கள் இனியவர்களின் உடல்...தொடர்ந்து படிக்கவும் »

கற்றுக்கொடுங்கள், கற்றுக்கொள்ளுங்கள்    
ஆக்கம்: புதுகைத் தென்றல் | September 25, 2008, 11:37 pm | தலைப்புப் பக்கம்

குழந்தைகளுக்கு நாம் கற்றுக் கொடுக்க நிறைய இருப்பது போல், அவர்களிடம் கற்றுக்கொள்ளவும் நிறைய உள்ளது.மன்னித்தல்-----------------எத்தனை கோபங்கள் காட்டினாலும், ஒரு சின்ன கொஞ்சலில் அனைத்தையும் மறந்து விடுவது...விட்டுக் கொடுத்தல்------------------------------என் பெண்ணிடம் ஸ்கூலில் நடந்தது பற்றிக் கேட்டுக் கொண்டிருந்தேன். அவர்கள் "டாக்டர்" விளையாட்டு விளையாடினார்களாம். இரண்டு பேருக்கு நடுவே "யார்...தொடர்ந்து படிக்கவும் »

பெப்சி, க்ரீம் கோக்...குங்கோ...!!    
ஆக்கம்: கவிதா|Kavitha | September 25, 2008, 7:11 am | தலைப்புப் பக்கம்

அணில் குட்டி அனிதா:- நம்ம கவிதா க்கு ஒரு புள்ள இருக்குதுன்னு ஊரு உலகத்துக்கு நல்ல தெரியும்.. அந்த புள்ள எப்பவும் எல்லாருக்கும் தான் தெரியுமே சொன்ன பேச்சி கேக்காது..!! :))) அடங்காத புள்ள.. மேட்டர் என்னான்னா அந்த புள்ள போன மாசம் நம்ம ஊர்ல விக்கற பெப்சிய வாங்கி குடிச்சி குடிகாரப்பயலா இருக்கான்ங்க வேண்டாம் வேண்டாம்னு சொல்ல சொல்ல... டெய்லி ஒன்னு இரண்டுன்னு உள்ள தள்ளி ..என்னா...தொடர்ந்து படிக்கவும் »

சிங்கூர், டாடா நேனோ, அரசியல் - ஒரு எ*வும் புரியல்ல    
ஆக்கம்: SurveySan | September 24, 2008, 11:51 pm | தலைப்புப் பக்கம்

டாடா நேனோ என்ற ஒரு லட்ச ரூபாய் கார் வருதுன்னதும், ஒரு குழப்பமான மனநிலை இருந்தது. ஒரு பக்கம், நமது கண்டுபிடிப்பு பிரமிப்பைத் தந்தாலும், அதனால் நிகழப்போகும் தொடர் ப்ரச்சனைகள் குழப்பத்தையே தந்தன. எல்லா மிடில்-கிளாஸ் வீட்டிலும் ஒரு காரை கொண்டு நிறுத்தப் போகும் இந்தத் திட்டத்தை தாங்கும் infrastructure வசதிகள் இந்தியாவின் எந்த நகரத்திலும் இன்னும் வரவில்லை.பெட்ரோல் விலை, பெட்ரோல்...தொடர்ந்து படிக்கவும் »

அதிபுத்திசாலிக் குழந்தைகள் அசாதாரணமானவர்களா??    
ஆக்கம்: சினேகிதி | September 24, 2008, 10:11 pm | தலைப்புப் பக்கம்

லண்டன்ல இருந்து விடுமுறைக்கு வந்திருந்த ஒரு குடும்பம் எங்கட வீட்டுக்கு விருந்துக்கு வந்திருந்தார்கள்.எங்கட அப்பாவும் அவேன்ர அப்பாவும் அவை தியேட்டருக்குள்ள போகாமலே படம் பார்த்தது பஸ்ல தொங்கிக்கொண்டு றோட்டால போன பொலிஸ்ட தொப்பி கழட்டி முதல் தடவையா பொலிஸிட்ட அடி வாங்கினது தாத்தா நட்ட கச்சான்களை களவாப் பிடுங்கி கொண்டு போய் வித்துப்போட்டு பிளாவில...தொடர்ந்து படிக்கவும் »

கவிதை : மரணத்துக்கு முந்தைய ஜனனம்    
ஆக்கம்: சேவியர் | September 24, 2008, 8:36 am | தலைப்புப் பக்கம்

ஒரு ஜனனம் வேண்டும் எனக்கு. நானாய் ஜனிக்கும் ஜனனம். எனக்குள் ஏராளம் சிலந்தி வலைச் சிந்தனைகள், அறுக்க அறுக்க அனுமார் வாலாய், வெட்ட வெட்ட இராவணத் தலைகளாய் சளைக்காமல் முளைக்கின்றன. என் ஜனனத்தின் ஜன்னலோரம் நான் கண்விழித்தபோதே இமை மூடிக் கிடந்தது எனக்கான வாழ்க்கை. என் பால்ய வயதுப் பருவத்தின் அரை டிராயர் அவசர காலங்களில், என் கால்களுக்குக் கீழே ஒட்ட...தொடர்ந்து படிக்கவும் »

நானே நானா????? யாரோ தானா!!!????    
ஆக்கம்: புதுகைத் தென்றல் | September 24, 2008, 2:16 am | தலைப்புப் பக்கம்

என்னால் நம்பவே முடியவில்லை!!!எனக்குள் இந்த மாற்றம் எப்படி வந்தது?நன்றி சொல்லவேண்டும் நண்பர் பரிசல்காரன்அவர்களுக்கு.ஒரு புகைப்படத்திற்கு கேப்ஷன் புதிர் போட்டுபதிவு போட்டிருந்தார் பரிசல். அதற்கு எனதுபதிலுக்காக பாலபாரதி அவர்கள் எழுதிய அவன் அது அவள் புத்தகத்தை பரிசாகஅனுப்பி வைத்திருந்தார்.படிக்க புத்தகம் கிடைத்தால் போதும் அதைமுடித்து விட்டுத்தான் அடுத்த வேலை...தொடர்ந்து படிக்கவும் »

சிறுவர்கள் + கைப்பேசி = 5 x புற்று நோய் வாய்ப்பு    
ஆக்கம்: சேவியர் | September 24, 2008, 2:01 am | தலைப்புப் பக்கம்

இன்றைக்கு சிறுவர்களின் கைகளில் சாவாகாசமாய் அமர்ந்திருக்கின்றன விதவிதமான கைப்பேசிகள். பெரியவர்களுக்கு அழைப்பு வரும்போது கைப்பேசியை குழந்தைகளின் கையில் கொடுப்பதும் அவர்கள் அதை காதில் வைத்து வெகு நேரம் பேசுவதும் அன்றாட வாடிக்கையாகி விட்டது. கைப்பேசி பயன்படுத்துவது ஆபத்து என பல்வேறு ஆய்வுகள் தெரிவித்திருந்தாலும் அதை மக்கள் ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை...தொடர்ந்து படிக்கவும் »

பரபரப்பான பத்து நிமிடங்கள்!    
ஆக்கம்: லக்கிலுக் | September 24, 2008, 12:03 am | தலைப்புப் பக்கம்

ஹாலிவுட் சினிமாக்களில் மட்டுமே அந்த காட்சியை நம்மால் பார்த்திருக்க முடியும். பத்தே நிமிடங்களில் சுமார் 20 கிலோ மீட்டர் தூரத்தை சென்னையில் பரபரப்பான பகல்வேளையில் கடப்பது சாத்தியமா? ஆம்புலன்சுக்கு கூட வழிவிட மனமில்லாத சென்னை வாகன ஓட்டிகளின் சவாலை ஒரு காவல்துறையின் ஊர்தி கடந்து சாதித்திருக்கிறது. சுமார் 120 கிலோ மீட்டர் வேகத்தில் அந்த கார் சாலைகளில் கடந்ததை...தொடர்ந்து படிக்கவும் »

அவன்    
ஆக்கம்: ஆசிப் மீரான் | September 23, 2008, 5:28 am | தலைப்புப் பக்கம்

நாலு வரிக்கு மேல் என்ன எழுதினாலும் யாரும் படிக்க மாட்டார்கள் என்பது தெரிந்த கதைதான். அதுவும் இப்போதிருக்கும் நேரச் சிக்கலுக்கிடையில் நிதானித்து வாசிக்க ஆள் கிடைப்பதெபது கொஞ்சம் சிரமம்தான்.. இருந்தாலும் நோன்புக் காலமென்பதால் மொக்கைகளைத் தவிர்த்து கொஞ்ச காலம் முன்பு மரத்தடியில் எழுதிய கதையொன்றை இங்கே மீண்டும் பதிகிறேன் ()() அவன் பள்ளிவாசல் முன்பு ஒரே கூட்டமாகவும்...தொடர்ந்து படிக்கவும் »

269. சல்மான்கான் பிடித்த பிள்ளையார்    
ஆக்கம்: தருமி | September 20, 2008, 4:08 am | தலைப்புப் பக்கம்

*கணவனும் மனைவியும் வெவ்வேறு மதத்தினராகவும் இருந்துகொண்டு இரண்டு பண்டிகைகளையும் குடும்பத்தோடு கொண்டாடுவோம் என்று சொல்லும் சிலரையாவது வாழ்க்கையில் சந்தித்ததுண்டு. அவர்களைப் பார்த்து பெருமைப்பட்டுக் கொண்டதும் உண்டு. அவர்களுக்குள் இருப்பதாக நான் பார்ப்பது நாம் அடிக்கடி சொல்லும் மதச் சகிப்புத்தன்மை - religious tolerance என்பதில்லை. அவர்களுக்குள் இருப்பது religious acceptance - தமிழ்...தொடர்ந்து படிக்கவும் »

மரபுகள் X புனை/மறை கருத்தமைவுகள்    
ஆக்கம்: நிவேதா | September 19, 2008, 9:43 am | தலைப்புப் பக்கம்

- றொமிலா தாப்பருடன் ஓர் நேர்காணல்இந்தியாவில் இன்றைய பெண்களின் நிலையானது எப்போதும் மரபுகளின் மிகையான தாக்கத்துக்குட்படுத்தப்பட்டதாகவே பண்புருவமைக்கப்பட்டு வருகிறது. மரபுகளை நீங்கள் எவ்விதம் பார்க்கிறீர்கள், அவை எவ்விதம் எமது வாழ்வைப் பாதிக்கின்றன? பொதுவாக குறித்ததோர் நடத்தையை, மனப்பான்மையை அல்லது ஒழுக்காற்றமைவை வற்புறுத்த வேண்டுகையில், அது காலங்காலமாக...தொடர்ந்து படிக்கவும் »

ஜம்பம்    
ஆக்கம்: RP RAJANAYAHEM | September 16, 2008, 1:36 am | தலைப்புப் பக்கம்

ஒரு திருமணம் . பெண் , மாப்பிள்ளை இருவருக்குமே இரண்டாவது திருமணம் . இருவருமே ஏற்கனவே விவாக ரத்து பெற்றவர்கள் . பெண் தான் எனக்கு உறவு . அதே ஊரில் பெரிய திருமண மண்டபத்தில் அவளுடைய முதல் திருமணம் ஐந்து வருடம் முன் தடபுடலாக நடந்திருந்தது.இந்த இரண்டாவது திருமணம் அவள் பெற்றோருக்கு மட்டுமல்ல உறவினர் எல்லோருக்கும் ஆசுவாசத்தை தந்திருந்தது .திடீரென்று பெண்ணின் தகப்பனாரும்...தொடர்ந்து படிக்கவும் »

நாசமாய் போன தமிழகம்    
ஆக்கம்: ஜோ / Joe | September 15, 2008, 10:15 pm | தலைப்புப் பக்கம்

பொதுவாகவே நம்முடைய பெரியவர்கள் தொட்டதுக்கெல்லாம் "நாடு இப்போ ரொம்ப கெட்டுப் போச்சு ..எங்க காலத்துல..." என்று ஆரம்பித்து விடுவார்கள் .தமிழக அரசியல் என்று வரும் போது இன்னும் நிறைய பேர் அவர்களோடு சேர்ந்து கொள்வார்கள் ..திராவிட இயக்க ஆட்சி வந்த பிறகு தான் நாசமாய் போனதாக்கும் .இல்லையென்றால் தமிழ்நாடு இப்படி நாசமாய் போயிருக்காதாக்கும் என்றெல்லாம் சாபமும் ஒப்பாரியுமாக...தொடர்ந்து படிக்கவும் »

WALL - E    
ஆக்கம்: லிவிங் ஸ்மைல் | September 13, 2008, 10:21 am | தலைப்புப் பக்கம்

Waste Allocation Load Lifter - Earth Class என்பதன் ரத்தின சுருக்கம் WALL-E. 1969ல் வெளிவந்த திரைப்படம் ஒன்றின் Out there / There's a world outside of Yonkers என்ற பாடல் ஒலிக்க படம் துவங்குகிறது. நிர்மூலமாகிவிட்ட பூமித்தாயின் மயானம் போல, மனிதவாடையே இல்லாமல் வெறும் வானுயர்ந்த கட்டிடங்களுடன் படத்தின் முதல் காட்சி விரிகிறது. அவற்றின் மத்தியில் ஆங்காங்கே ஜொளிக்கின்றன BUY LARGE என்ற விளம்பர பலகைகள். நுகர்வு கலாச்சாரத்தின் நிச்சயமான...தொடர்ந்து படிக்கவும் »

விடுபட்டவை 12 செப் 08    
ஆக்கம்: ♠ யெஸ்.பாலபாரதி ♠ | September 12, 2008, 2:45 am | தலைப்புப் பக்கம்

கொஞ்சம் அதிர்ச்சியாகத்தான் இருந்தது.. தமிழ்மணத்தை கொஞ்ச நேரம் முன்பு திறந்து பார்த்த போது.. பாரிஸ்திவா என்பவர் ஒரு பதிவு போட்டு இருக்கிறார். சமீபத்தில் மணவிழா முடிந்த பதிவர் ”மங்களூர் சிவா” பற்றிய ஒரு பதிவு. தமிழ்மணத்தில் 26 பின்னூட்டங்கள் என்று காட்டுகிறது. உள்ளே போனால்.. ஐந்தோ ஆறோ பின்னூட்டங்கள் தான் இருந்தன.. அனைவரும் பதிவை நீக்கும் படி வேண்டுகோள்...தொடர்ந்து படிக்கவும் »


அமிலம் கக்கும் அழகுசாதனப் பொருட்கள்    
ஆக்கம்: சேவியர் | September 5, 2008, 4:43 am | தலைப்புப் பக்கம்

( இந்த வார பெண்ணே நீ இதழில் வெளியான எனது கட்டுரை ) அழகாய் தோன்ற வேண்டும் எனும் உந்துதல் பெரும்பாலானவர்களிடம் இயல்பாகவே காணப்படுகிறது. அழகு குறித்த அதீத கவலை ஆண்களை விட பெண்களிடம் அதிகமாகவே இருக்கிறது என்பது கண்கூடு. காலம் காலமாக அடக்கி வைக்கப்பட்ட பெண்கள் தனது உடல் அழகைக் கொண்டு மட்டுமே சபைகளிலும், மனங்களிலும் அங்கீகாரமும், மரியாதையும் பெற்றார்கள் என்று வரலாறு...தொடர்ந்து படிக்கவும் »

கவிதை : மொட்டுக்கு மலர் வளையம்    
ஆக்கம்: சேவியர் | September 5, 2008, 1:29 am | தலைப்புப் பக்கம்

கருக் கலைப்பு மனிதாபிமானச் சிதைவுகளில் நடந்தேறும் படு கொலை. குற்றமில்லாத ஓர் வெள்ளைப்புறாவை வேங்கை வேட்டையாடும் வலி. முளை விடும் வரை விதைகளைத் தூவிவிட்டு தலை கொய்வது தகாத அறுவடையில்லையா ? தொப்புழ்கொடியில் மழலைக்கு தூக்குத் தண்டனையா ? பன்னீர்க் கடலில் பச்சிளம் பாலகர்க்கு கருணைக்கொலையா ? எந்தத் தராசுத் தட்டில் இதை நியாயப் படுத்துகிறீர்கள் ? அனாதைக் குழந்தைகளோடா...தொடர்ந்து படிக்கவும் »

அட்டைப் பட அம்மாக்கள் - Anybody with me?    
ஆக்கம்: சந்தனமுல்லை | September 4, 2008, 2:05 am | தலைப்புப் பக்கம்

இந்த புத்தகத்தின் அட்டைப்படத்தினைக் என் பாட்டியிடம் காட்டி "இது யாரு" என்று வினவினாள் பப்பு!! அம்மா!அம்மா பாப்பாவை தூக்கி வச்சிருக்காங்க!! இல்ல..இது ஆயா!! பப்புவால் அம்மா என்பவர் இப்படி இருப்பார் என்று கோரிலேட் செய்யவே முடியவில்லை!! இந்த அம்மா அவதாரத்தை இனியாவது மாற்றுவார்களா? அம்மாக்கள் சல்வாருக்கும் ஜீன்ஸுக்கும் மாறி வெகுகாலமாகிவிட்டது!! (எனக்குத் தெரிந்து,...தொடர்ந்து படிக்கவும் »

எப்போதான் நிறுத்துவானுங்களோ.......!    
ஆக்கம்: கோவி.கண்ணன் | September 4, 2008, 12:52 am | தலைப்புப் பக்கம்

சில சமயம் செய்திகளைப் படித்தால் அதில் சொல்லப்பட்டிருக்கும் கொடுமையை விட அவர்கள் அதைக் கொண்டு சேர்க்கத் தலைப்பிட்டிருப்பது படு எரிச்சல்.கரூர்-ஒரு பெண்ணை 6 பேர் கற்பழித்த கொடூரம்! - இது ஒரு கொடுமையான நிகழ்வு, இதன் தொடர்புடைய ஆண்களுக்கு விதையை அறுத்துப் போட்டு தண்டனைக் கொடுத்தாலும் எவரும் எதிர்க்க மாட்டார்கள். (அந்த செய்தியை நான் படிக்கவில்லை)கற்பு - என்ற சொல்லே பெண்...தொடர்ந்து படிக்கவும் »

கடவுள், மதம், குழந்தைகள் : ஒரு வினா    
ஆக்கம்: ஜெயமோகன் | September 3, 2008, 10:59 pm | தலைப்புப் பக்கம்

அன்புள்ள ஜெயமோகன்,             நான்  உங்கள் எழுத்துக்களை பலவருடங்களாக விடாமல் வாசித்து வருகிறேன். இப்பொழுது இணையத்திலும் மிகவும் விருப்பத்துடன் உங்கள் எழுத்துக்களை படித்து வருகிறேன். உங்கள் சிறுகதைகள்/நாவல்கள் எனக்கு மிகவும் பிடித்தமானவை. உங்களுடைய பல எழுத்துக்கள் நான் என் வாழ்க்கையை பார்க்கும் விதத்தை பாதித்திருக்கின்றன.             நான் சமீப காலங்களாக ஒரு விதமான...தொடர்ந்து படிக்கவும் »

சதுர்த்தி யாமே...சதுர்த்தி    
ஆக்கம்: TBCD | September 3, 2008, 8:04 am | தலைப்புப் பக்கம்

சதுர்த்தி யாமே...சதுர்த்திகுறைகள் நிவர்த்தி செய்பவர்க்கு பல கோடி ருபாய்களில் சதுர்த்தியாம்கேடிகளும் மோடிகளும் கொண்டாடும் சதுர்த்தியாம்மூலைக்கொரு பிள்ளையாராம்அவர் பெயரைச் சொல்லி கட்டாய வசூலாம்வாடி வதங்கும் மக்களுக்கு கிடைக்காதபிர"சாதம்" துதிக்கைக் கடவுளுக்காம்பல நூறு ஆண்டுகள் போற்றியும்தோன்றாத கடவுள் இனிமேலும்தோன்றுவாரோ என்று கிஞ்சித்தும்கவலைப்படாத...தொடர்ந்து படிக்கவும் »

கவிதை : மழலை ஏக்கங்கள்    
ஆக்கம்: சேவியர் | September 2, 2008, 4:38 am | தலைப்புப் பக்கம்

தூக்கத்திலும் ஆங்கிலம் உளறும் குழந்தைகளால் நிரம்பி வழிகின்றன பிளே ஸ்கூல்கள். கான்வெண்ட் கதவருகே காரிலிருந்து இறங்குகின்றன சீருடைத் தேவதைகள் காத்திருக்கின்றனர் கார் டிரைவர்கள் வீட்டு மதில்களுக்குள் குழந்தைகளை திரும்பக் கொண்டு சேர்க்க. ஜாமங்கள் கடந்தபின் வந்து சேரும் பெற்றோரை வார இறுதி ஐஸ்கிரீம் பார்களில் தான் நிதானமாய்ப் பார்க்கின்றன குழந்தைகள். ஷாப்பிங்...தொடர்ந்து படிக்கவும் »

அவள் வருகிறாள்    
ஆக்கம்: Chandravathanaa | September 1, 2008, 12:10 am | தலைப்புப் பக்கம்

அலுமாரிக்குள் இருந்த அழகிய சிலைகளை பல தடவைகள் மாற்றி மாற்றி வைத்து விட்டேன். யன்னல் சேலைகள் சரியாகச் சுருக்கு மாறாது இருக்கின்றனவா எனவும் பல தடவைகள் பார்த்து விட்டேன். பூச்செடிகள், புத்தக அலுமாரி, மேசை விரிப்பு, சோபாவின் தலையணைகள்.. என்று ஒவ்வொன்றையும் பலதடவைகள் சரி பார்த்து விட்டேன்.குசினியிலிருந்து வீட்டின் எந்த மூலைக்குச் செல்லும் போதும் மீண்டும் மீண்டுமாய்...தொடர்ந்து படிக்கவும் »

இது பொம்பளைங்க சமாச்சாரம்..பெண்ணியவாதிகள் கவனிக்க..    
ஆக்கம்: SanJai | August 31, 2008, 11:40 pm | தலைப்புப் பக்கம்

சமீபத்தில் தோழி ஒருத்தியிடம் அரட்டை அடித்துக் கொண்டிருந்த போது , பெண்களை பற்றி இழிவாக பேசினால் தான் பொங்கி எழுந்துவிடுவேன் என்று மிரட்டினார். நான் எதும் இழிவாக பேசவில்லை. பெண்ணியம் பற்றி பேசிக் கொண்டிருந்த போது எதேச்சையாக அவர் அப்படி சொன்னார். எதிர்காலத்தில் மகளிர் சங்கத்தில் சேர்ந்து பெண்களுக்காக சேவை செய்யப் போவதாக சொன்னார். வாழ்த்துக்கள்.. :)எனக்கு...தொடர்ந்து படிக்கவும் »

எல்லாப் புகழும் ...    
ஆக்கம்: கோவி.கண்ணன் | August 31, 2008, 10:15 am | தலைப்புப் பக்கம்

இஸ்லாம் மதத்தில் நான் முதன்மையாக கருதுவது அவர்கள் இறை நம்பிக்கையில் காட்டும் ஈடுபாடே. இறை உணர்வில் நீக்கு போக்கு (காம்ப்ரமைஸ்) என்பது அவர்களின் மதத்தில் கிடையாது, ஒரு வகையில் அது அவர்களின் இறைநம்பிக்கையி்ன் ஆழத்தைக் காட்டுகிறது. அதை உறுதியான பிடிமானமாக வைத்திருப்பதால் ஒன்றும் கெடுதல் இல்லை. ஆனால் ஒரு சிலர் இறைபற்று என்பதை விடுத்து அந்த உறுதியினால் பிற மத...தொடர்ந்து படிக்கவும் »

ஏதாவது செய்யணும் பாஸ்!    
ஆக்கம்: லக்கிலுக் | August 30, 2008, 3:54 am | தலைப்புப் பக்கம்

உருப்படியாக யோசிக்கும் பதிவர்களில் ஒருவர் தோழர் நரசிம். மிகப்பெரிய பதவியில் இருந்தாலும் எந்த பந்தாவுமின்றி “அப்புறம் ஜோதி தியேட்டர்லே என்ன படம் ஓடுது?” என்று தோள்மீது கைபோட்டு கேட்கும் எளிமைச்சிகரம். சமீபத்திய அவரது பதிவு தமிழ் வலையுலக வரலாற்றில் மிக முக்கியமான ஒன்று. எவ்வளவோ போட்டிகள் தமிழ் வலையுலகில் நடக்கிறது. சினிமா டிக்கெட், புக், செல்போன், வாட்ச், டீ-ஷர்ட்...தொடர்ந்து படிக்கவும் »

ஏதாவது செய்யணும் பாஸ்!    
ஆக்கம்: லக்கிலுக் | August 30, 2008, 3:54 am | தலைப்புப் பக்கம்

உருப்படியாக யோசிக்கும் பதிவர்களில் ஒருவர் தோழர் நரசிம். மிகப்பெரிய பதவியில் இருந்தாலும் எந்த பந்தாவுமின்றி “அப்புறம் ஜோதி தியேட்டர்லே என்ன படம் ஓடுது?” என்ற