மாற்று! » பகுப்புகள்

நலவாழ்வு 

Underage Drinking, student violence    
ஆக்கம்: பத்மா அர்விந்த் | November 17, 2008, 2:13 pm | தலைப்புப் பக்கம்

சில காலமாகவே பதின்ம வயதுக்குழந்தைகள் குட்ப்பழக்கத்திற்கு ஆளாவது குறித்து பேசப்படுகிறது.மேலும் விவரங்கள் இங்கே. சமீபத்தில் ஒரு பள்ளியின் 8 ஆம் வகுப்புக் குழந்தைகள் பருகும் தண்ணீர் அல்லது கோலா போன்ற பானங்களை எடுத்து பரிசோதித்துப் பார்த்ததில் சிலவற்றில் மது கலந்திருப்பது தெரியவந்தது. வீட்டில் பெற்றோர்கள் பெரிய பாட்டில்களில் வாட்கா வாங்கி மீதம் வைக்கும் போதோ...தொடர்ந்து படிக்கவும் »

உலக சர்க்கரை நோய் தினம் மற்றும் நோயை குறைக்க உதவும் தாவரங்கள்.    
ஆக்கம்: வின்சென்ட். | November 14, 2008, 10:21 am | தலைப்புப் பக்கம்

டாக்டர். பிரடரிக் கிரண்ட் பாண்டிங் என்ற கனடா நாட்டு மருத்துவர் தன் சகாக்களுடன் ஆராய்ச்சி செய்து இன்சுலின் கண்டுபிடித்தார். அவர் பிறந்த தினமான நவம்பர் 14 ஐ உலக சர்க்கரை நோய் தினமாக கடைபிடித்து நிறைய கண்காட்சிகளும், விளக்கக் கூட்டங்களும் நடைபெறுகிறது. இந்த ஆண்டு குறிப்பாக குழந்தைகளுக்கு என விசேஷமாக நடைபெறுகிறது. ஒரு நாளைக்கு 200 குழந்தைகள் இவ்வியாதிக்கு ஆளாவதாக...தொடர்ந்து படிக்கவும் »

வெயிலுக்குப் பயப்படும் ஆண்களே உஷார் !    
ஆக்கம்: சேவியர் | October 23, 2008, 11:37 am | தலைப்புப் பக்கம்

இன்றைய உலகம் அறைகளுக்குள்ளேயே அடைபடும் வாழ்க்கையைத் தான் பெரும்பாலானோருக்குத் தந்திருக்கிறது எனலாம். அலுவலகத்தில் சுவர்களுக்குள் நாள் முழுவதும் அடைபடுவதும், விடுமுறை நாட்களில் வீடுகளில் அடைபட்டு தொலைகாட்சி நிகழ்ச்சிகளில் மூழ்கிப் போவதுமாய் கழிகிறது சராசரி வாழ்க்கை. இந்த வாழ்க்கை முறைக்கும் குழந்தையின்மைக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது என அதிர்ச்சி...தொடர்ந்து படிக்கவும் »

“பெண்ணே நீ” கட்டுரை : மருத்துவத் துறையை உலுக்கும் போலிகளின் படையெடுப்ப...    
ஆக்கம்: சேவியர் | October 23, 2008, 9:09 am | தலைப்புப் பக்கம்

“காய்ச்சலா இருக்கு கூடவே தொண்டை வலியும் இருமலும் இருக்கு ஏதாச்சும் மருந்து கொடுங்க” என மருந்து கடைகளில் மக்கள் கேட்பதை பல முறை கேட்டிருக்கிறோம். இப்படிக் கேட்டுப் பெற்றுக் கொள்ளும் மருந்துகளில் எத்தனை மருந்துகள் உண்மையானவை ? எத்தனை மருந்துகள் போலியானவை ? எனும் கேள்வியை எப்போதாவது நாம் எழுப்பியதுண்டா ? மேலை நாடுகளிலெல்லாம் மருத்துவரின் மருந்துச் சீட்டு...தொடர்ந்து படிக்கவும் »

* 04. கிராமப்புற மருத்துவக்கதைகள் - குடும்ப கட்டுப்பாடு சிகிச்சையும் ஆ...    
ஆக்கம்: புருனோ Bruno | October 21, 2008, 5:55 am | தலைப்புப் பக்கம்

முன்கதை வாசிக்க * 01. கிராமப்புற மருத்துவக்கதைகள் - ஆரம்ப சுகாதார நிலையமும் பணிகளும் * 02. கிராமப்புற மருத்துவக்கதைகள் - மருத்துவமனைக்கு சுற்று சுவர் கட்டலாம் வாங்க * 03. கிராமப்புற மருத்துவக்கதைகள் - நீங்க தான் சார் முன்னூதாரனம் நான் : நீங்க ஏன் குடும்ப கட்டுபாடு பண்ணிக்கல க.நா.2 : போன தடவ பண்ணும்னு நினச்சேன். ஆனா பாருங்க என் சம்சாரத்துக்கு உடம்புல தெம்பு இல்ல. ஆபரேசனெல்லாம்...தொடர்ந்து படிக்கவும் »

* 03. கிராமப்புற மருத்துவக்கதைகள் - நீங்க தான் சார் முன்னூதாரனம்    
ஆக்கம்: புருனோ Bruno | October 20, 2008, 4:09 am | தலைப்புப் பக்கம்

முன்கதை வாசிக்க* 01. கிராமப்புற மருத்துவக்கதைகள் - ஆரம்ப சுகாதார நிலையமும் பணிகளும்* 02. கிராமப்புற மருத்துவக்கதைகள் - மருத்துவமனைக்கு சுற்று சுவர் கட்டலாம் வாங்கமுதல் கும்பல் சுகாதார நிலையம் பக்கம் தலை வைப்பதில்லை என்று தெரிந்த சில வாரங்களில் அடுத்த கும்பலிலிருந்து சிலர் வர ஆரம்பித்தனர். ஆனால் அலம்பல் செய்ய வில்லை.பிறகு ஒரு நாள் அந்த அடுத்த கோஷ்டி தலைவர் வந்தார். அவரை...தொடர்ந்து படிக்கவும் »

ஆண்மையும், பீர், வைன், கடலை இன்னபிறவும்…    
ஆக்கம்: சேவியர் | October 20, 2008, 2:16 am | தலைப்புப் பக்கம்

பார்களில் அமர்ந்து ஒரு கையால் பீரையும் இன்னொரு கையால் கடலையையும் உள்ளே தள்ளுபவர்களா நீங்கள் ? உங்களுக்கான தகவல் இது. பீர், வைன், கடலை இவையெல்லாம் ஆண்களின் உயிரணுக்களை கணிசமான அளவுக்குக் குறைத்து, அவர்களுக்கு சந்ததி வரும் வாய்ப்பையே சந்தேகத்துக்குள்ளாக்குகிறது என்கிறது உலகப் புகழ் பெற்ற கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆய்வு ஒன்று. உடனடி காபி பவுடர் வாங்கி காப்பி...தொடர்ந்து படிக்கவும் »

* 02. கிராமப்புற மருத்துவக்கதைகள் - மருத்துவமனைக்கு சுற்று சுவர் கட்டல...    
ஆக்கம்: புருனோ Bruno | October 19, 2008, 8:30 pm | தலைப்புப் பக்கம்

முன்கதை வாசிக்க * 01. கிராமப்புற மருத்துவக்கதைகள் - ஆரம்ப சுகாதார நிலையமும் பணிகளும் செல்லவும்ஒரு சுபயோக சுபதினத்தில் அங்கு பணிபுரிய எனக்கு மாற்றுப்பணி உத்தரவு வந்தது. உடன் எனக்கு பல அறிவுரைகள் “மருத்துவ விடுப்பு எடுத்து விடு”, “வேறு மாவட்டதிற்கு மாற்றல் வாங்கி விடு” என்ற பலரும் அறிவுறுத்தினார்கள்.நானும் அந்த மாவட்டத்தில் சேர்ந்ததிலிருந்து அங்கு நடப்பதை கவனித்து...தொடர்ந்து படிக்கவும் »

* 01. கிராமப்புற மருத்துவக்கதைகள் - ஆரம்ப சுகாதார நிலையமும் பணிகளும்    
ஆக்கம்: புருனோ Bruno | October 19, 2008, 2:30 pm | தலைப்புப் பக்கம்

கப்பலோட்டிய தமிழனின் வட்டத்தில் உள்ள ஒரு ஆரம்ப சுகாதார நிலையத்தில் எந்த மருத்துவரும் நிம்மதியாக பணிபுரிய முடியாது. காரணம் ஊரில் இரு குழுக்கள். இரு குழுவிலும் வேலை வெட்டியில்லாத சுமார் 10 நபர்கள். இவர்களின் வேலை என்னவென்றால் ஒரு மருத்துவர் அங்கு வேலைக்கு சேர்ந்த உடன், ஆரம்ப சுகாதார நிலையத்தின் உள்ளே வந்து பழகுவுது போல் பழகுவது. அதன் பின் அங்கேயே உட்கார்ந்து கொண்டு...தொடர்ந்து படிக்கவும் »

எச்ஐவியால் பாதிக்கப்பட்டவளாய் நான்...    
ஆக்கம்: மங்கை | October 18, 2008, 2:55 pm | தலைப்புப் பக்கம்

தலைப்பை படித்ததும் அதிர்ச்சியாக இருந்ததா???...எச்ஐவியால் பாதிக்கப்பட்டவர்களின் உணர்வுகளைப் பற்றி நான் பல முறை உங்களுக்குச் சொல்லி இருக்கிறேன். அவை எல்லாமே பத்திரிகைகளில் படித்தவைகளும், பாதிக்கப்பட்டவர்கள் சொன்னதை வைத்தும் பகிர்ந்து கொண்டது தான். அந்த மனநிலையை, பாதிக்கப்பட்டவளாக என்னை நினைத்து உணர்ந்து பார்க்க முற்பட்டிருக்கிறேன். ஆனால் உண்மை நிலையை உணர...தொடர்ந்து படிக்கவும் »

எச்ஐவியால் பாதிக்கப்பட்டவளாய் நான்...    
ஆக்கம்: மங்கை | October 18, 2008, 2:55 pm | தலைப்புப் பக்கம்

தலைப்பை படித்ததும் அதிர்ச்சியாக இருந்ததா???...எச்ஐவியால் பாதிக்கப்பட்டவர்களின் உணர்வுகளைப் பற்றி நான் பல முறை உங்களுக்குச் சொல்லி இருக்கிறேன். அவை எல்லாமே பத்திரிகைகளில் படித்தவைகளும், பாதிக்கப்பட்டவர்கள் சொன்னதை வைத்தும் பகிர்ந்து கொண்டது தான். அந்த மனநிலையை, பாதிக்கப்பட்டவளாக என்னை நினைத்து உணர்ந்து பார்க்க முற்பட்டிருக்கிறேன். ஆனால் உண்மை நிலையை உணர...தொடர்ந்து படிக்கவும் »

செல்லிடத் தொலைபேசியால் தோல் நோய் ஏற்படுகிறது.    
ஆக்கம்: kuruvikal | October 17, 2008, 4:14 pm | தலைப்புப் பக்கம்

செல்லிடத் தொலைபேசி (Mobile phone) பாவனையாளர்கள் மத்தியில் குறித்த ஒரு தோல் வியாதி (skin rash) அதிகரித்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.செல்லிடத் தொலைபேசிகளில் நிக்கல் உலோகம் பாவிக்கப்படுவதும் அது செல்லிடத் தொலைபேசிகளை பாவிக்கும் பாவனையாளரின் முகம்,காது உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தோலுடன் நீண்ட காலத்துக்கு தொடுகையில் இருக்க நேர்வதாலும் இவ் ஒவ்வாமை சார்ந்த பாதிப்பு...தொடர்ந்து படிக்கவும் »

மாத்திரைகளால் மூளைச் செயற்பாட்டை ஊக்குவிக்கலாம்.    
ஆக்கம்: kuruvikal | October 14, 2008, 11:50 pm | தலைப்புப் பக்கம்

பரிந்துரைக்கப்பட்டும் Ritalin (methylphenidate) போன்ற அதிக துடிப்புள்ள சிறுவர்கள் மத்தியில் கற்றல் திறனை அதிகரிக்க தயாரிக்கப்படும் (a drug designed to treat hyperactive children - to maximise their learning power)மாத்திரை மற்றும் Provigil மாத்திரைகளைப் பாவிப்பதால் மூளையின் செயற்பாடுகள் மற்றும் ஞாபக சக்தி ( focus, concentration or memory) ஊக்கமடைவதாக பல்கலைக்கழக மாணவர்கள்...தொடர்ந்து படிக்கவும் »

என்னைத் தெரியுமா - Alzheimer's disease    
ஆக்கம்: சினேகிதி | October 9, 2008, 10:09 pm | தலைப்புப் பக்கம்

நிறைமாதக் கர்ப்பிணியான பியா ஸ்கிப்பிங் ஆடிக்கொண்டிருக்கிறார். ஏதோ பொறிதட்ட ஓடி வந்த கணவர் அஜய் அதிர்ச்சியில் 'பியா என்ன பண்றாய் என்று உனக்குத் தெரியுதா'.என்ன அஜய் உடம்மைக் குறைக்க முயற்சி செய்றன். இங்க பாருங்க எனக்கு எப்பிடி வண்டி வச்சிருக்கெண்டு. ஒரு ஜீன்ஸ்ம் அளவில்ல. சேர்ட் பட்டன் போடமுடியல்ல அதான் உடற்பயிற்சசி செய்றன்.பியா அஜய் தம்பதிகளுக்கு குழந்தை...தொடர்ந்து படிக்கவும் »

ஆட்டிசம்    
ஆக்கம்: சினேகிதி | October 8, 2008, 4:44 pm | தலைப்புப் பக்கம்

வீட்டில் எவ்வளவு பிரச்சினை இருந்தாலும் நம்மில் பலர் குழந்தைகளைப் பார்த்தவுடன் மனச்சுமை எல்லாவற்றையும் மறந்து குழந்தையோடு குழந்தையாகி விளையாடும்போது மனம் எவ்வளவு லேசாகி விடுகிறது. “யாழினிது குழலினிது என்பர் மழலை மொழி கேளாதோர்” என்று சும்மாவா பாடி வைத்தார்கள்?ராசன் சுஜா தம்பதிகள் குழந்தைச் செல்வம் வேண்டுமென்று தவமிருந்து பெற்ற பிள்ளை தான் நர்மிதா. எல்லாப்...தொடர்ந்து படிக்கவும் »

உணவு பொருட்களில் சேர்க்கப்படும் கலப்பட பொருட்கள் எவை    
ஆக்கம்: புருனோ Bruno | October 8, 2008, 6:28 am | தலைப்புப் பக்கம்

ஹைதராபாத்தில் உள்ள தேசிய உணவு கழகத்தின் (National Institute of Nutrition) பல பணிகளில் ஒரு பணி, பல கடைகளில் மற்றும் உணவகங்களில் (Hotels) விற்பனையாகும் உணவுப்பொருட்களை சோதித்து அதில் கலப்படம் (Adulteration) இருக்கிறதா என்றும் சரியாக பதப்படுத்தப்படாமல் அவை கெட்டு போய் உள்ளனவா என்றும் சோதிப்பது. கலப்படம் இல்லாத மற்றும் சரியாக பதப்படுத்தப்பட்டிருக்கும் பொருட்களே சாப்பிட தகுதியானவை அவ்வாறு சோதனைக்கு...தொடர்ந்து படிக்கவும் »

போஸ்ட்பார்டம் சைக்கோசிஸ் (Postpartum Psychosis)    
ஆக்கம்: மங்கை | October 3, 2008, 9:22 am | தலைப்புப் பக்கம்

என்னை அதிர வைத்த இரு சம்பவங்கள். அதன் விளைவு இந்த பதிவு; முதல் சம்பவம் நடந்து இருபது வருடங்களாகியிருந்தாலும் நேற்று நடந்ததைப் போன்ற தாக்கம். இரண்டாவது சம்பவம் கடந்த வாரம் கேள்விப்பட்டது.ஒரு பெண்ணின் வாழ்க்கையில் குழந்தை உருவாவது எத்தனை அற்புதமான தருணம் இல்லையா? (அந்த நிகழ்வினை நினைச்சுப் பார்த்தா அதிசயம் தான், அனுபவித்து உணர வேண்டிய அற்புத உணர்வு). பேறுகாலத்தில்...தொடர்ந்து படிக்கவும் »

இப்படியும் ஒரு நோய் !    
ஆக்கம்: சேவியர் | October 3, 2008, 7:59 am | தலைப்புப் பக்கம்

ஒரு நாள் காலையில் படுக்கையிலிருந்து எழும்பும் போது உங்கள் உடலெல்லாம் தொப்பல் தொப்பலாக குருதியில் குளித்திருந்தால் உங்கள் மனநிலை எப்படி இருக்கும் ? அது உங்கள் உடலில் இருந்து வழிந்த குருதி எனவும், உடலில் காயம் ஏதும் ஏற்படாமலேயே உங்கள் உடலிலுள்ள குருதி சும்மா வழிந்து கொண்டிருக்கிறது என்பதையும் அறிந்தால் உங்கள் அதிர்ச்சி எந்த அளவுக்கு இருக்கும் ? அந்தப்...தொடர்ந்து படிக்கவும் »

உணவு பொருட்களில் சேர்க்கப்படும் கலப்பட பொருட்கள் எவை    
ஆக்கம்: புருனோ Bruno | October 2, 2008, 1:48 pm | தலைப்புப் பக்கம்

ஹைதராபாத்தில் உள்ள தேசிய உணவு கழகத்தின் (National Institute of Nutrition) பல பணிகளில் ஒரு பணி, பல கடைகளில் மற்றும் உணவகங்களில் (Hotels) விற்பனையாகும் உணவுப்பொருட்களை சோதித்து அதில் கலப்படம் (Adulteration) இருக்கிறதா என்றும் சரியாக பதப்படுத்தப்படாமல் அவை கெட்டு போய் உள்ளனவா என்றும் சோதிப்பது. கலப்படம் இல்லாத மற்றும் சரியாக பதப்படுத்தப்பட்டிருக்கும் பொருட்களே சாப்பிட தகுதியானவை அவ்வாறு சோதனைக்கு...தொடர்ந்து படிக்கவும் »

அனுராதா அம்மாவின் பிடிவாதமும், மறைவும்....    
ஆக்கம்: கவிதா|Kavitha | October 1, 2008, 7:45 am | தலைப்புப் பக்கம்

அனுராதா அம்மாவின் பதிவுகள் சிலவற்றை எப்போதோ படிக்க நேர்ந்தது.. அப்போதே எனக்கு அவர்கள் மேல் கோபம், சரி உடல் நிலை சரியில்லாதவர்கள் அவர்களிடம் போய் எதுவும் பேசவேண்டாம் என்று இருந்துவிட்டேன்.அவர்கள் மறைவுக்கு பிறகு அவர்கள் உயிருடன் இருக்கும் போதே என் கோபத்தை காட்டி இருக்கலாமே என்று தோன்றியது. கோபம் அவர்கள் மேல் இருந்ததை விட அவர்கள் உறவினர்கள் மேல் தான் அதிகமாக...தொடர்ந்து படிக்கவும் »

உடல் தானம் என்றால் என்ன, உறுப்பு தானம் என்றால் என்ன, கண் தானம் ??, இரத...    
ஆக்கம்: புருனோ Bruno | October 1, 2008, 3:47 am | தலைப்புப் பக்கம்

உடல் உறுப்பு தானம் குறித்த எனது முதல் இடுகையான இப்படியும் சிலர் : இதய தானம் குறித்த சில கேள்விகளும் பதில்களும் இடுகைக்கு வந்த மறுமொழிகளுக்கும் பதிவர் தெக்கிட்டானின்உடலுறுப்புகள் தானமா,பதறும் நெஞ்சு : Donation of Organs! இடுகைக்கு வந்த மறுமொழிகளுக்கும் விளக்கமளிக்க இந்த இடுகை உதிரக்கொடை (இரத்த தானம் ) : ஒருவர் உடம்பில் ஓடும் சுமார் 5 லிட்டர் (5000 மில்லி லிட்டர்) இரத்ததில் இருந்து...தொடர்ந்து படிக்கவும் »

உடல் தானம் என்றால் என்ன, உறுப்பு தானம் என்றால் என்ன, கண் தானம் ??, இரத...    
ஆக்கம்: புருனோ Bruno | October 1, 2008, 3:47 am | தலைப்புப் பக்கம்

உடல் உறுப்பு தானம் குறித்த எனது முதல் இடுகையான இப்படியும் சிலர் : இதய தானம் குறித்த சில கேள்விகளும் பதில்களும் இடுகைக்கு வந்த மறுமொழிகளுக்கும் பதிவர் தெக்கிட்டானின்உடலுறுப்புகள் தானமா,பதறும் நெஞ்சு : Donation of Organs! இடுகைக்கு வந்த மறுமொழிகளுக்கும் விளக்கமளிக்க இந்த இடுகை உதிரக்கொடை (இரத்த தானம் ) : ஒருவர் உடம்பில் ஓடும் சுமார் 5 லிட்டர் (5000 மில்லி லிட்டர்) இரத்ததில் இருந்து...தொடர்ந்து படிக்கவும் »

என்னை மட்டும் விட்டுவிட்டு பூமி சுத்துது    
ஆக்கம்: சினேகிதி | September 30, 2008, 10:50 pm | தலைப்புப் பக்கம்

கவி : ஹலோ சுமி பிஸியா நீ?சுமி : இல்ல இராமன் தேடிய சீதை படம் பார்த்துக்கொண்டிருக்கிறன்...சொல்லு.க: எனக்கென்னவோ ஆயிட்டுது போல இருக்கு. சொறிடி நீ கன தரம் போன் பண்ணியிருக்கிறாய் நான் உன்ர போன் மட்டுமில்ல கொஞ்ச நாள ஒருதற்ற போனும் எடுக்கிறேல்ல.உலகத்திலயே தங்களுக்கு மட்டும்தான் கவலை தங்களுக்குமட்டும்தான் கஷ்டம் என்று நினைச்சுக்கொண்டிருக்கினம் நிறையப்பேர்....தொடர்ந்து படிக்கவும் »

உடலுறுப்புகள் தானமா,பதறும் நெஞ்சு : Donation of Organs!    
ஆக்கம்: Thekkikattan|தெகா | September 28, 2008, 7:57 am | தலைப்புப் பக்கம்

ம்ம்... சரியாக 2001ஆம் ஆண்டு என்று நினைக்கிறேன், நானும் மாநிலம் மாறி என்னுடைய ஓட்டுநர் உரிமத்தை மாற்றி புதிய மாநிலத்தில் இணைத்துக் கொள்ளும் அவசியத்தில் இருந்தேன். அப்படியாக நானும் அந்த அலுவலகத்தில் என்னுடைய பழைய ஓட்டுநர் உரிம அட்டையை ஒப்படைத்து விட்டு, புதிய மாநில அட்டையை வாங்கும் பொழுதும், புகைப்படம் எடுத்துக் கொண்டு, இதர கேள்விகளுக்கு பதிலுரைத்துக் கொண்டு வரும்...தொடர்ந்து படிக்கவும் »


சிறுவர்கள் + கைப்பேசி = 5 x புற்று நோய் வாய்ப்பு    
ஆக்கம்: சேவியர் | September 24, 2008, 2:01 am | தலைப்புப் பக்கம்

இன்றைக்கு சிறுவர்களின் கைகளில் சாவாகாசமாய் அமர்ந்திருக்கின்றன விதவிதமான கைப்பேசிகள். பெரியவர்களுக்கு அழைப்பு வரும்போது கைப்பேசியை குழந்தைகளின் கையில் கொடுப்பதும் அவர்கள் அதை காதில் வைத்து வெகு நேரம் பேசுவதும் அன்றாட வாடிக்கையாகி விட்டது. கைப்பேசி பயன்படுத்துவது ஆபத்து என பல்வேறு ஆய்வுகள் தெரிவித்திருந்தாலும் அதை மக்கள் ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை...தொடர்ந்து படிக்கவும் »

பரபரப்பான பத்து நிமிடங்கள்!    
ஆக்கம்: லக்கிலுக் | September 24, 2008, 12:03 am | தலைப்புப் பக்கம்

ஹாலிவுட் சினிமாக்களில் மட்டுமே அந்த காட்சியை நம்மால் பார்த்திருக்க முடியும். பத்தே நிமிடங்களில் சுமார் 20 கிலோ மீட்டர் தூரத்தை சென்னையில் பரபரப்பான பகல்வேளையில் கடப்பது சாத்தியமா? ஆம்புலன்சுக்கு கூட வழிவிட மனமில்லாத சென்னை வாகன ஓட்டிகளின் சவாலை ஒரு காவல்துறையின் ஊர்தி கடந்து சாதித்திருக்கிறது. சுமார் 120 கிலோ மீட்டர் வேகத்தில் அந்த கார் சாலைகளில் கடந்ததை...தொடர்ந்து படிக்கவும் »

"பாலியல் கேள்விகளுக்கு "கசடற"வின் பதில்கள்" - 5    
ஆக்கம்: VSK | September 23, 2008, 11:18 pm | தலைப்புப் பக்கம்

"பாலியல் கேள்விகளுக்கு "கசடற"வின் பதில்கள்" - 5"நான் ஒரு பெண். பிற‌ப்புறுப்பில் சில‌ நாட்க‌ளாக அரிப்பு இருந்து வ‌ந்த‌து. டாக்ட‌ரிட‌ம் சென்று ஆலோச‌னை பெற்ற‌தில் விரைவில் ச‌ரியாகிவிடும் என்று சொல்லி ஒரு க்ரீமை த‌ட‌வ‌ச் சொன்னார். ஆனால் த‌ற்போது அரிப்பும் வெள்ளையாக திர‌வ‌ம் போன்ற ஒன்று வ‌டிகிற‌து வாடையுடன் கடந்த 3 நாட்களாக‌. இதுவ‌ரை உட‌லுற‌வு கொண்ட‌தில்லை. அந்த இட‌த்தில்...தொடர்ந்து படிக்கவும் »

மாத்திரைகளை பழச்சாறுகளுடன் உட்கொள்ளலாமா?    
ஆக்கம்: டொக்டர்.எம்.கே.முருகானந்தன் | September 17, 2008, 9:48 am | தலைப்புப் பக்கம்

மாத்திரைகளை எவ்வாறு உட்கொள்வது? மருந்து மாத்திரைகள் குடிப்பதென்றால் உங்களுக்கு எப்படியிருக்கும்? ஆசையா? வெறுப்பா? மருத்துவனான எனக்குக் கூட வேண்டாம் என்றே சொல்லத்தோன்றுகிறது. யாருக்குத்தான் மருந்து குடிப்பதில் ஆசை இருக்கப்போகிறது. அதுவும் சில மாத்திரைகளை போடும்போது, விழுங்கப்பட்டு உள்ளே செல்லு முன் தற்செயலாக வாயில் கரையும் போது ஏற்படும் கசப்புச் சுவை...தொடர்ந்து படிக்கவும் »

குவியம்    
ஆக்கம்: poorna | September 14, 2008, 12:10 am | தலைப்புப் பக்கம்

ஐந்தாம் வகுப்பு படிக்கும் போதே எங்கள் வீட்டு ராணி முத்து காலண்டரில் ராசி பலன் படிக்க முடியாமல் சிரமப்படுவதைப் பார்த்து பயந்து கண்மருத்துவரிடம் அழைத்துப்போய்க் கண்ணாடி வாங்கி மாட்டிவிட்டுவிட்டார் அப்பா. வாங்கிய புதிதில் என்னுடைய கண்ணாடி பற்றி எனக்கு ரொம்பவும் பெருமை இருந்ததுண்டு. ‘கொஞ்சம் நல்ல frame. குழந்தை கீழ எல்லாம் போட்டா அவ்வளவு சுலபத்துல உடையாது சார்’ என்று...தொடர்ந்து படிக்கவும் »

அவசர உதவிக்கு 108 !!! - அறிஞர் அண்ணாவின் பிறந்த நாள் முதல் தமிழகத்தில்...    
ஆக்கம்: புருனோ Bruno | September 13, 2008, 5:22 am | தலைப்புப் பக்கம்

இது என்ன சேவைவிபத்து, மற்றும் பிற மருத்துவ அவசரங்களுக்கு தொலைபேசியிலிருந்தோ அல்லது கைபேசியிலிருந்தோ 108 என்ற எண்ணை தொடர்பு கொண்டால் உங்கள் வீட்டிற்கு அல்லது விபத்து நடந்த இடங்களுக்கு ஒரு பிணியாளர் ஊர்தி (Ambulance) வரும். அவர்களே காவல்துறை (Police), மற்றும் (தேவைப்பட்டால்) தீயனைப்பு துறையினருக்கும் தெரிவித்து விடுவார்கள்.இந்த சேவை முற்றிலும் இலவசம் அவசர பிணியாளர் ஊர்தி சேவை...தொடர்ந்து படிக்கவும் »

காண்டம்.. காண்டம்.. காண்டம்..    
ஆக்கம்: லக்கிலுக் | September 8, 2008, 2:36 am | தலைப்புப் பக்கம்

எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வை கமர்சியல் செக்ஸ் ஒர்க்கர்ஸ் மத்தியில் ஏற்படுத்தும் தன்னார்வத் தொண்டு நிறுவனம் அது. இரண்டாண்டுகளுக்கு முன் ஒரு விளம்பர கேம்பைன் சம்பந்தமாக பேச என்னுடைய பாஸோடு போயிருந்தேன். அந்நிறுவனத்தின் தலைவர் ஒரு நடுத்தர வயதுப் பெண். அவரது டேபிளில் இருந்த பேப்பர் வெயிட் விவகாரமான ஷேப்பில் (லிங்க வடிவத்தில்) இருந்தது. எங்களோடு...தொடர்ந்து படிக்கவும் »

அமிலம் கக்கும் அழகுசாதனப் பொருட்கள்    
ஆக்கம்: சேவியர் | September 5, 2008, 4:43 am | தலைப்புப் பக்கம்

( இந்த வார பெண்ணே நீ இதழில் வெளியான எனது கட்டுரை ) அழகாய் தோன்ற வேண்டும் எனும் உந்துதல் பெரும்பாலானவர்களிடம் இயல்பாகவே காணப்படுகிறது. அழகு குறித்த அதீத கவலை ஆண்களை விட பெண்களிடம் அதிகமாகவே இருக்கிறது என்பது கண்கூடு. காலம் காலமாக அடக்கி வைக்கப்பட்ட பெண்கள் தனது உடல் அழகைக் கொண்டு மட்டுமே சபைகளிலும், மனங்களிலும் அங்கீகாரமும், மரியாதையும் பெற்றார்கள் என்று வரலாறு...தொடர்ந்து படிக்கவும் »

சமையலறையில் காத்திருக்கும் பொறிகள்    
ஆக்கம்: Thooya | September 1, 2008, 7:25 pm | தலைப்புப் பக்கம்

பொதுவாகவே சமையல் என்பது மிகவும் இலகுவான வேலை போலவும், சமைப்பவர்கள் வேலை வெட்டி இல்லாதவர்கள் போன்றதொரு மாயையும் உலாவுகின்றது. இதை சமையல் செய்யும் ஒருவரால் ஒத்துக்கொள்ள முடியாது. ஒரு வீட்டில்,கிராமத்தில்,நகரத்தின்,நாட்டின் பாரம்பரியத்தையோ/கலாச்சாரத்தையோ அறிந்து கொள்ள சிறந்த இடம் சமையல் தான் என்பது என் கருத்து. இப்படிப்பட்ட சமையல் என்பது அத்தனை இலகுவான காரியம்...தொடர்ந்து படிக்கவும் »

சிகப்புத் திராட்சை சாப்பிடுங்கள், பழச்சாறை ஒதுக்குங்கள்    
ஆக்கம்: சேவியர் | September 1, 2008, 1:13 am | தலைப்புப் பக்கம்

சிவப்புத் திராட்சைக்கு இப்போதெல்லாம் சந்தையில் மதிப்பு மிகவும் குறைந்து விட்டது. விதையில்லாத பச்சை திராட்சை, அல்லது அவசர கோலத்தில் வாங்கப்படும் பழச்சாறுகள் இவையே வீடுகளை நிறைக்கின்றன. அதுவும் ரிலையன்ஸ் பிரஷ் போன்ற மக்களை முட்டாளாக்கும் கடைகளில் வித விதமாய் பழச்சாறு பாட்டில்கள் புதிது புதிதாய் நாள்தோறும் வந்து கொண்டே இருக்கின்றன. இத்தகைய பழச்சாறுகளில்...தொடர்ந்து படிக்கவும் »

இது பொம்பளைங்க சமாச்சாரம்..பெண்ணியவாதிகள் கவனிக்க..    
ஆக்கம்: SanJai | August 31, 2008, 11:40 pm | தலைப்புப் பக்கம்

சமீபத்தில் தோழி ஒருத்தியிடம் அரட்டை அடித்துக் கொண்டிருந்த போது , பெண்களை பற்றி இழிவாக பேசினால் தான் பொங்கி எழுந்துவிடுவேன் என்று மிரட்டினார். நான் எதும் இழிவாக பேசவில்லை. பெண்ணியம் பற்றி பேசிக் கொண்டிருந்த போது எதேச்சையாக அவர் அப்படி சொன்னார். எதிர்காலத்தில் மகளிர் சங்கத்தில் சேர்ந்து பெண்களுக்காக சேவை செய்யப் போவதாக சொன்னார். வாழ்த்துக்கள்.. :)எனக்கு...தொடர்ந்து படிக்கவும் »

நல்வாழ்வுக்கான உணவு கூம்பகம்/பிரமிட்    
ஆக்கம்: Thooya | August 31, 2008, 6:14 pm | தலைப்புப் பக்கம்

இது ஒரு மனிதன் சுகதேகியாக வாழ்வதற்கு எவ்வாறு தனது உணவுப்பழக்கத்தை அமைத்துக்கொள்ள வேண்டும் என்பதை விளக்குவதற்கான அமைப்பாகும். முக்கோண வடிவிலான அமைப்பில் உள்ளெடுக்கப்படவேண்டிய உணவுகள் பற்றி இப்படம் எளிமையாக விளக்குகிறது.கீழே அடிப்பரப்பில் உள்ள உணவுகள் அதிக அளவில் உள்ளேடுக்கப்பட வேண்டும் . மேலே செல்ல செல்ல அவை குறைந்த அளவில் உள்ளெடுக்கப்பட வேண்டும் அண்மையில்...தொடர்ந்து படிக்கவும் »

"பாலியல் கேள்விகளுக்கு "கசடற"வின் பதில்கள்!" - 4    
ஆக்கம்: VSK | August 29, 2008, 10:08 am | தலைப்புப் பக்கம்

"பாலியல் கேள்விகளுக்கு "கசடற"வின் பதில்கள்!" - 4Anonymous has left a new comment on your post ""பாலியல் கேள்விகளுக்கு "கசடற"வின் பதில்கள்!" - 3":விஎஸ்கே ஐயா,வலது பக்க testisஇல், சிறு கரும் புள்ளியாக ஆரம்பித்து, இரு நாட்களுக்குள் கொஞ்சம் பரவி விட்டது. இப்போது அது சிவப்பும் வெள்ளையும் நிறமாக மாறிவிட்டது. மருத்துவரிடம் கேட்டபோது இது ஹெர்பிஸ் என்றும், உடலுறவு கொள்வதால் பரவும் என்றும் சொன்னார்.(மருத்துவர்...தொடர்ந்து படிக்கவும் »

பதின் வயதினருக்கானது ….    
ஆக்கம்: சேவியர் | August 28, 2008, 4:03 am | தலைப்புப் பக்கம்

முழுக்க முழுக்க பதின் வயதினரை மட்டும் வைத்து நிகழ்த்தப்பட்ட ஆய்வு முடிவு ஒன்று இன்றைய பதின் வயதினரை ஒழுங்காகத் தூங்குங்கள் என எச்சரிக்கிறது தூங்காதே தம்பி தூங்காதே என பாடியதெல்லாம் பழைய கதை. இப்போது இளைஞர்களையும், பதின் வயதினரையும் பார்த்து தூங்குங்கள், தூங்குங்கள் என துரத்தும் காலம். அவர்களைத் தூங்காமல் இருக்க வைப்பதற்காக ஊடகங்கள் பயனற்ற அரைகுறைக் கலாச்சார...தொடர்ந்து படிக்கவும் »

யுவர் அட்டேன்ஷன் ப்ளீஸ்! உங்களுக்கு சர்க்கரை வியாதியா?    
ஆக்கம்: a.rajaramkumar@gmail.com | August 28, 2008, 2:28 am | தலைப்புப் பக்கம்

என் அருமை இனிப்புப் பிரியர்களே,இனிப்யை விரும்பிச் சாப்பிடாதவர்கள் யார் தான் இருக்க முடியும்? காலையில் எழுந்தவுடன் குடிக்கும் காப்பியிருந்து இரவு படுக்கச் செல்லும் முன் குடிக்கும் பாலில் வரை சர்க்கரை ஒரு ஊடுபொருளாக நமக்குள் செல்கிறது. பதார்த்தத்தில்தான் என்றில்லை. சர்க்கரையை அப்படியே அள்ளியும் சாப்பிடுகிறோம்.இந்த வெள்ளைச் சர்க்கரையை எப்படித் தயார்...தொடர்ந்து படிக்கவும் »

நாள்தோறும் ஓட்டப் பயிற்சி; இளமையை பாதுகாக்கும்- ஆய்வில் தகவல்!    
ஆக்கம்: கோட்புலி | August 25, 2008, 6:25 pm | தலைப்புப் பக்கம்

நாள்தோறும் ஓட்டப் பயிற்சி மேற்கொள்வதால் இளமை பாதுகாக்கப்டுவதாகவும், மூப்பின் செயல்பாடுகள் மெதுவாக இருக்குமென்றும் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். நியூயார்க்கில் இருந்து வெளியாகும் மருத்துவ இதழ் ஒன்றில் வெளியாகி உள்ள ஆய்வு முடிவின் செய்தியில் கூறியிருப்பது:20 ஆண்டுகளாக நாள்தோறும் தவறாமல் ஓட்டப் பயிற்சியில் ஈடுபட்டு வரும் (தற்போது 70 வயதாகும்)...தொடர்ந்து படிக்கவும் »

மகிழ்ச்சியான பெண்களுக்கு மார்பக புற்று நோய் வராது!    
ஆக்கம்: கோட்புலி | August 25, 2008, 1:13 pm | தலைப்புப் பக்கம்

இளம்பெண்களுக்கு மார்பக புற்று நோய் ஏற்படுவது பல்வேறு நாடுகளில் அதிகரித்து வருகிறது.நவீன வாழ்க்கை முறை, உணவு பழக்க வழக்கம் ஆகியவையும் இதற்கு ஒரு காரணம்.இந்த நிலையில் இங்கிலாந்தைச் சேர்ந்த சில டாக்டர்கள் நடத்திய ஆய்வில் சந்தோஷமான வாழ்க்கை நடத்தும் பெண்களுக்கு மார்பக புற்று நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு என்று தெரிவித்து இருக்கிறார்கள்.எப்போதும்...தொடர்ந்து படிக்கவும் »

ஷுகர்: கண்ணைப் பார்த்தே கண்டறியலாம் !!!    
ஆக்கம்: சேவியர் | August 22, 2008, 1:39 am | தலைப்புப் பக்கம்

வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம் என்பது போல குடும்பங்கள் தற்போது வீட்டுக்கு ஓரிரு நீரிழிவு நோயாளிகளை வளர்த்து வருகிறது என்பது உலகையே கவலைக்குள்ளாக்கியிருக்கிறது. வெகு சாதாரணமாக எனக்கு ஷுகர் இருக்கு என்று சொல்லித் திரியும் மக்களுக்கு அந்த நோய் குறித்த முழுமையான புரிதல் இருப்பதில்லை. உடலிலுள்ள எல்லா உறுப்புகளையும் சென்று தாக்கி பலமிழக்கச் செய்து, செயலிழக்க வைத்து...தொடர்ந்து படிக்கவும் »

ஆண்மைக்கும் பெண்மைக்கும் இடையில்...... பகுதி 3 : ஹைபோஸ்பேடியாசிஸ்    
ஆக்கம்: புருனோ Bruno | August 21, 2008, 12:26 pm | தலைப்புப் பக்கம்

இந்த இடுகைத்தொடரின் முந்தைய இடுகைகள் ஆண்மைக்குறைவும் (Impotence) மலட்டுத்தன்மையும் (Sterility)ஒன்றா ??? ஆண்மைக்கும் பெண்மைக்கும் இடையில்...... பகுதி 1 ஆண்மைக்கும் பெண்மைக்கும் இடையில் : பகுதி 2 : யார் ஆண். யார் பெண் இந்த கட்டுரை புரியவில்லை என்றால் இரண்டாவது இடுகையையும் மூன்றாவது இடுகையையும்மீண்டும் ஒரு முறை வாசிக்கவும். அதன் பின்னரும் புரிவதில் சிரமமிருந்தால் உங்கள் வினாக்களை...தொடர்ந்து படிக்கவும் »

தாய்ப்பாலும், குழந்தையின் பதட்டமும் !    
ஆக்கம்: சேவியர் | August 20, 2008, 6:44 am | தலைப்புப் பக்கம்

தாய்ப்பால் குழந்தைக்கான ஒரு அற்புதமான உணவு என்பதும், அதற்கு இணையான மாற்று உணவு உலகிலேயே இல்லை என்பதும் அனைவரும் அறிந்ததே. குழந்தைக்கு ஒவ்வாமை நோய் வராமல் காக்கிறது, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது, அதிக அறிவுடன் வளர உதவுகிறது, வைரஸ் பாக்டீரியா தாக்குதலிலிருந்து காக்கிறது என்றெல்லாம் தாய்ப்பாலில் மகத்துவம் குறித்து பல்வேறு ஆய்வு முடிவுகள் பல்வேறு...தொடர்ந்து படிக்கவும் »

Acute Myeloid Leukemia -- ஒரு கையேடு-பாகம் 1    
ஆக்கம்: Ramadoss Magesh | August 17, 2008, 11:25 am | தலைப்புப் பக்கம்

ரொம்ப காலமாக செய்ய நினைத்து தள்ளி போட்டு கொண்டிருந்த விஷயம் இது, தள்ளி போடலின் முக்கிய காரணம் மிக சரியான அணுகுமுறை இதுவோ, இல்லை அதுவோ எங்கின்ற குழப்பம். So, கடைசியாக சரி முதலில் செய்வோம், பின்பு ஆராய்ந்து கொள்ளலாம் என்ற எண்ணத்தில் இறங்கி விட்டேன். இது ரத்தப் புற்று நோய் பற்றி நான் உருவாக்கும் ஒரு கையேடு. இந்த முயற்ச்சியின் intended objective என்று சொல்ல வேண்டுமானால்...தொடர்ந்து படிக்கவும் »

நட்சத்திர நன்றி......[.கல்லுடன்]    
ஆக்கம்: கௌசி | August 16, 2008, 12:25 pm | தலைப்புப் பக்கம்

சின்னச் சின்ன ஆனால் முக்கியமான வியாதிகளுக்கான தகவல்களைத் தந்திருக்கிறேன்.இந்த வாரத்தை நிறைவு செய்யும் நேரத்தில் மிக முக்கியமான எல்லோருக்கும் ஏற்பட்டிருக்கக் கூடிய ஒரு உடல் உபாதைக்கான குறிப்பைத் தந்து முடிக்க விரும்புகிறேன்.அதுதான் ஸ்டோன் எனப்படும் கல் பிரச்சினை.கல் என்றாலே அது சிறுநீர்ப்பையில் மட்டுமே உண்டாகும் என்ற பழைய கருத்து உண்டு.மேலும் அந்தக் காலத்தில்...தொடர்ந்து படிக்கவும் »

ஆஸ்டியோ போரிஸிஸ்    
ஆக்கம்: கௌசி | August 15, 2008, 3:13 am | தலைப்புப் பக்கம்

'எங்கிட்ட வாலாட்டினா கையைக்காலை உடைச்சிடுவேன்னு' சொல்லிக் கேள்விப்பட்டிருக்கோம்.ஆனால் யாரும் உடைக்காமலேகூட எலும்பு உடையும் அபாயம் இருக்கு தெரியுமா உங்களுக்கு?புல் தடுக்கி விழுபவனை 'புல் தடுக்கி பயில்வான்' னு கிண்டல் செய்வோம்.ஆனால் சும்மா லேசா அழுத்தி ஊன்றி எழுந்தாலோ,லேசா ஸ்லிப் ஆனாலோ ,மெதுவா கீழே விழுந்தாலோ கூட எலும்பு முறியும் அபாயம் உண்டு.அந்த அளவுக்கு எலும்பு...தொடர்ந்து படிக்கவும் »

பாலகர்களில் உணவு அலர்ஜி (ஒவ்வாமை)    
ஆக்கம்: டொக்டர்.எம்.கே.முருகானந்தன் | August 13, 2008, 4:44 am | தலைப்புப் பக்கம்

உணவு ஒவ்வாமை என்பது பாலகர்கள் சிலருக்கு பெரும் பிரச்சினையாக உள்ளது.தாய்ப் பாலுடன் மட்டும் இருக்கும் குழந்தைகளுக்கு ஒவ்வாமை Allergy ஏற்படுவது குறைவு.தாய்ப்பாலுடன் அல்லது தாய்பாலை முற்றாக நிறுத்திய பின் மாப்பால் அல்லது முட்டை, Cereals போன்ற திட உணவுகளை ஆரம்பிக்கும் போதே பெரும்பாலும் இத்தகைய பிரச்சினைகள் தலை காட்ட ஆரம்பிக்கின்றன. முட்டை,பசுப்பால்,கோதுமை,சோயா,கச்சான், ஏனைய...தொடர்ந்து படிக்கவும் »

ஒபிசிட்டியும் ....BMI யும்    
ஆக்கம்: கௌசி | August 12, 2008, 12:34 am | தலைப்புப் பக்கம்

சர்க்கரை நோய் விழிப்புணர்வு எய்ட்ஸ் விழிப்புணர்வு இவற்றுக்கு அடுத்தபடியாக அதிக கவனம் பெறுவது ஒபிசிட்டி அல்லது ஒபிஸ் எனப்படும் உடல் பருமன் கோளாறுதான்.இது ஒரு நோயாக கருதப் படாவிட்டாலும் பலப்பல வியாதிகளுக்கு அடித்தளம் அமைக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை.எல்லோருக்கும் இஞ்சி இடுப்பும் ஸ்லிம்மான தோற்றமும் இருக்கனும் என்ற ஆசை இருந்தாலும் நம் வாழ்க்கை முறை உணவுப்...தொடர்ந்து படிக்கவும் »

கிளைசெமிக் இண்டெக்ஸ் [glycemic index]    
ஆக்கம்: கௌசி | August 11, 2008, 2:17 am | தலைப்புப் பக்கம்

உடல்நலம் குறித்த விழுப்புணர்ச்சி அதிகரித்து வரும் இன்றைய காலகட்டத்தில் அனைவரும் எச்சரிக்கையாக இருக்க விரும்புவது இரத்தச் சர்க்கரையின் கட்டுப்பாடும் உயர் இரத்த அழுத்தக் கட்டுப்பாடும் தான்.ஒரு காலத்தில் பணக்காரர்களுக்கு மட்டுமே வரக்கூடிய நோயாகக் கருதப் பட்டது டயபடீஸ் எனப்படும் சர்க்கரை வியாதி.அதிக அளவு இனிப்பை உண்பதாலேயே வரும் என்ற பொதுவான கருத்தும்...தொடர்ந்து படிக்கவும் »

'குப்புறப் படுக்க வைத்தலே குழந்தை வளர்ச்சிக்கு நல்லது'    
ஆக்கம்: (author unknown) | August 7, 2008, 7:39 am | தலைப்புப் பக்கம்

கைக்குழந்தைகள் தூங்கும் நேரம் போக மற்ற தருணங்களில் குப்புறப் படுக்க வைக்க வேண்டும். மாறாக,...தொடர்ந்து படிக்கவும் »

நீங்க சுறுசுறுப்பான பார்ட்டியா ?    
ஆக்கம்: சேவியர் | August 4, 2008, 4:41 am | தலைப்புப் பக்கம்

  சுறுசுறுப்பாய் இருப்பவர்களுக்கும், சுறுசுறுப்பான வாழ்க்கை முறையை அமைத்துக் கொள்பவர்களுக்கும் புற்று நோய் வரும் வாய்ப்பு மிகவும் குறைவு என ஜப்பானில் நிகழ்த்தப்பட்ட மிகவும் விரிவான ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. இந்த ஆய்வில் ஆண்களும், பெண்களுமாக சுமார் 80,000 பேர் ஈடுபடுத்தப்பட்டனர். பொதுவாக உடற்பயிற்சிக்கும் ஆரோக்கியத்துக்கும் இடையேயான தொடர்பையே  ஆய்வுகள்...தொடர்ந்து படிக்கவும் »

தாய்மை ஸ்பெஷல் : தாய்ப்பால் என்னும் அதிசயம்    
ஆக்கம்: சேவியர் | August 4, 2008, 3:57 am | தலைப்புப் பக்கம்

  ( World Breastfeeding Week Special ) தாய்ப்பால் குழந்தைகளுக்கு ஒவ்வாவை நோய் வரும் வாய்ப்பை குறைக்கிறது என்னும் புதிய ஆராய்ச்சி முடிவு ஒன்றை பிரஞ்சு ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ளனர். இந்த ஆராய்ச்சி முழுமையாக ஏற்றுக் கொள்ளப்படும் பட்சத்தில் ஒவ்வாமையினால் வரும் ஆஸ்த்மா நோயைத் தடுக்கும் சக்தி  தாய்ப்பாலுக்கு இருக்கிறது என்பதும் மீண்டும் ஒருமுறை நிரூபணமாகும். உலக அளவில் சுமார்...தொடர்ந்து படிக்கவும் »


உயிர் கொடுக்கும் திரவம், உயிர் காக்கும் குழாய்    
ஆக்கம்: Badri | August 1, 2008, 9:21 am | தலைப்புப் பக்கம்

உலகில் இன்று பெரும்பான்மை மக்களை பாதிக்கும் ஒரு விஷயம் நல்ல குடிநீர் கிடைக்காதது. பல இடங்களில் தண்ணீரே கிடைப்பதில்லை. வேறுபல இடங்களில் தண்ணீர் கிடைக்கிறது; ஆனால் கலங்கிப்போய், மாசுபடுத்தப்பட்டு, நோய்க்கிருமிகள் பொங்கிப் பெருகும் தண்ணீராக உள்ளது.“கிடைக்கும் தண்ணீரைக் காய்ச்சிக் குடியுங்கள்” என்று சுகாதார அமைப்பினர் அவ்வப்போது சொல்லி வருகிறார்கள். ஆனால் நீரைக்...தொடர்ந்து படிக்கவும் »

பாட்டி கேட்டா சிரிப்பாங்க …    
ஆக்கம்: சேவியர் | July 31, 2008, 7:48 am | தலைப்புப் பக்கம்

நெதர்லாந்து ஆராய்ச்சியாளர்கள் ஒரு புதிய ஆராய்ச்சி முடிவை வெளியிட்டுள்ளனர். அதாவது நமது வாயிலுள்ள உமிழ் நீருக்குக் காயங்களை ஆற்றும் சக்தி இருக்கிறது என்பதே அது. இதைத் தெரிந்து கொள்ள நெதர்லாந்து ஆராய்ச்சியாளர்கள் வரை போகவேண்டிய அவசியம் இல்லை என்பது உங்களுக்கும் எனக்கும் தெரியும். காரணம் இயல்பிலேயே மருத்துவத்தில் மகத்துவம் வாய்ந்த நமது பாட்டிகள், தாத்தாக்கள்....தொடர்ந்து படிக்கவும் »

நீரிழிவு ஆபத்தை உண்டாக்கும் ஆரஞ்சு பழரசத்தை தவிர்ப்பீர்!    
ஆக்கம்: (author unknown) | July 25, 2008, 5:28 am | தலைப்புப் பக்கம்

நீரிழிவு நோய் ஏற்படும் ஆபத்து அதிகம் உள்ளது என்பதால், ஆரஞ்சு பழரசத்தை பெண்கள் கட்டாயம்...தொடர்ந்து படிக்கவும் »

செக்ஸ் பிரச்சனைகளுக்கு - Help Line    
ஆக்கம்: சந்தோஷ் = Santhosh | July 24, 2008, 2:23 pm | தலைப்புப் பக்கம்

நம்ம ஊருல செக்ஸ் என்றால் புனிதமானது, அதை வெளிப்படையாக பேசக்கூடாது அப்படி இப்படின்னு மறைத்து மறைத்து வெச்சி இருப்பதனால் நிறைய பேருக்கு அது பற்றி சரியான அறிவு இல்ல. எப்படிடா குழந்தை பொறக்குதுன்னு கேட்டதுக்கு என் நண்பன் ஒருத்தன், மேலாடைகளை களைந்து இறுக்கமாக கட்டி அணைத்துக்கொண்டால் குழந்தை பிறக்கும் என்று சொன்னான்.அது எப்படிடா என்று கேட்ட பொழுது ஆண் தொப்புளின்...தொடர்ந்து படிக்கவும் »

தமிழ் இலக்கியங்களில் !! மருத்துவம் - பகுதி 1    
ஆக்கம்: புருனோ Bruno | July 20, 2008, 5:13 am | தலைப்புப் பக்கம்

பழந்தமிழ் இலக்கியங்களிலும் காவியங்களிலும் மருத்துவம் தொடர்பான குறிப்புகள் பல கிடைக்கின்றன. உதாரணமாக இந்த பாடலை எடுத்துக்கொள்வோம். (எனது மிக குறைந்த தமிழ அறிவை வைத்து இடுகை எழுதப்பட்டுள்ளது. தவறுகளை சுட்டிக்காட்டினால் திருத்திக்கொள்கிறேன்)மாண்டாரை உய்விக்கும் மருந்து ஒன்றும்உடல் வேறு வகிர்களாககீண்டாலும் பொகுந்துவிக்கும் ஒரு மருந்தும்படைகலங்கள் கிளைப்பது...தொடர்ந்து படிக்கவும் »

அரசு மருத்துவமனைகள் சுகாதாரம் இல்லாமல் இருப்பதற்கு யார் காரணம்    
ஆக்கம்: புருனோ Bruno | July 17, 2008, 9:22 am | தலைப்புப் பக்கம்

மங்களூர் சிவா அவர்களின் பதிவில் இட்ட பின்னூட்டம் சற்று பெரிதானதால் இங்கு தனி இடுகையாகசுகாதாரமில்லாமல் அங்கு செல்வதால் வேறேதும் நோய் வந்துவிடுமோ என அஞ்சும் அளவிலேயே உள்ளதுகொஞ்சம் மனசாட்சி தொட்டு சொல்லுங்கள்அரசு மருத்துவமனை சுவரில் வெற்றிலை துப்புவது யார் – மருத்துவரா, இல்லை அங்கு வரும் நீங்களா (நீங்கள் என்பது மங்களூர் சிவா ஒருவரை மட்டும் அல்ல, அனைத்து...தொடர்ந்து படிக்கவும் »

பணமில்லாதவன் சாகட்டும்    
ஆக்கம்: Sai Ram | July 17, 2008, 2:47 am | தலைப்புப் பக்கம்

என்னுடன் பணி புரிந்த நண்பர் ஒருவரின் தந்தைக்கு உடல்நிலை சரியில்லை. உயிருக்கு போராடி கொண்டிருந்தார். கடந்த இரண்டு ஆண்டுகளாகவே அவரது உடல்நிலை அவரை வீட்டோடு முடக்கியிருந்தது. நண்பரின் தாயோ மனநிலை குன்றியவர். நண்பர் ஒரே மகன். திருமணமும் ஆகவில்லை. அவரது வாழ்க்கையே மற்றவர்கள் பார்த்து பாவப்படும் அளவில் இருந்தது. இதில் திடீரென தந்தைக்கு உடல்நிலை சரியில்லை என்றவுடன்...தொடர்ந்து படிக்கவும் »

விஞ்ஞானப் பாதையில் செல்ல வேண்டிய தமிழ் மருத்துவம்    
ஆக்கம்: டொக்டர்.எம்.கே.முருகானந்தன் | July 13, 2008, 8:09 am | தலைப்புப் பக்கம்

மற்றவர் எமது மருத்துவ வளங்களைத் திருடிச் செல்வதா?தமிழ் மருத்துவம் நீண்ட வரலாற்றைக் கொண்டது. ‘கல்தோன்றி மண்தோன்றா காலத்து முன்தோன்றி மூத்த தமிழர்’ என நாம் பீற்றிக் கொள்வதுண்டு. இது அதீத கற்பனையாகவே இருக்கிறது. ஏனெனில் கல்லும் மண்ணும் தோன்றும்