இந்தியப் பொருளாதாரம்: ஆட்குறைப்பு நடவடிக்கைகள்
ஆக்கம்: Badri | November 18, 2008, 3:30 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: Badri | November 18, 2008, 3:30 am | தலைப்புப் பக்கம்
பொருளாதாரச் சுணக்கம் காரணமாக இந்திய நிறுவனங்கள் பலவும் ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் இறங்கியுள்ளன. ஆனால் நிதியமைச்சர் சிதம்பரம் தொடர்ந்து, ஆட்குறைப்பு தேவையில்லை என்பதை வலியுறுத்தி வருகிறார். வர்த்தக அமைச்சர் கமல்நாத், தன் பங்குக்கு, ஆட்குறைப்பு தேவையில்லை என்றும், இந்தியத் தொழில் நிறுவனங்களால் தாக்குப்பிடிக்க முடியும் என்றும் சொல்லியுள்ளார்.***என் கருத்தில்...தொடர்ந்து படிக்கவும் »
மானம் இழந்த விவசாயம் 
ஆக்கம்: யோசிப்பவன் | November 8, 2008, 12:25 pm | தலைப்புப் பக்கம்

ஆக்கம்: யோசிப்பவன் | November 8, 2008, 12:25 pm | தலைப்புப் பக்கம்
சுமார் 50, 60 ஆண்டுகளுக்கு முன்பு கர்ணனைப் போல் வாழ்ந்த விவசாயிகள் இன்று குசேலர்களாகி விட்டார்கள். இன்று கிராமங்களில்கூட ஓட்டல்கள் உண்டு. காசுக்கு உணவு உண்டு. அந்தக் காலத்தில் கிராமங்களில் ஓட்டலும் இல்லை. வழிப்போக்கனிடம் காசும் இருக்காது. விவசாயிகள் கூப்பிட்டு அழைத்து வழிப்போக்கர்களுக்கு இலை போட்டு சாப்பாடு வழங்குவார்கள். அன்று கொடையாளியாக வாழ்ந்த விவசாயிகளின்...தொடர்ந்து படிக்கவும் »
சேரிக்குள் தஞ்சமடையும் அமெரிக்க கனவு
ஆக்கம்: கலையரசன் | October 20, 2008, 3:30 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: கலையரசன் | October 20, 2008, 3:30 pm | தலைப்புப் பக்கம்
வாரந்தோறும் 10000 அமெரிக்கர்கள் பலவந்தமாக, அவர்கள் குடியிருந்த வீடுகளில் இருந்து விரட்டப்பட்டு வீதிக்கு வருகின்றனர். வெட்டவெளியில் கூடாரமடித்து தங்கி வரும் வீடற்றவர்கள், அமெரிக்க நகரங்களில் புதிய சேரிகளை உருவாக்கி வருகின்றனர். பலர் தமது வீடுகளை விட்டு எழும்ப மறுத்து வருகின்றனர். சிலர் தற்கொலை செய்துகொள்கின்றனர். சில இடங்களில் கொலை கூட நடந்துள்ளது. ஊடகங்கள்...தொடர்ந்து படிக்கவும் »
ஒரு நாடு...ஒரு உலகம் - சர்வ நாசம் : பகுதி 2
ஆக்கம்: Mahesh | October 18, 2008, 9:21 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: Mahesh | October 18, 2008, 9:21 am | தலைப்புப் பக்கம்
பகுதி 1முந்தைய பதிவுல இப்பொதைய பொருளாதார நெருக்கடிக்கு மூல காரணம் வீட்டுப் பிரச்சனைதான்னு எழுதியிருந்தேன். அதுசரியோட [ இவரே ஒரு முதலீட்டு வங்கியாளர் (investment banker). இவர் எழுதினா இன்னும் விளக்கமாவே எழுதலாம். இருந்தாலும் நாம கொழப்பறத சரியா கொழப்பிரணுமில்ல.. :)) ] பின்னூட்டத்துல இதுவே காரணம் இல்ல.... இது ஒரு காரணிதான்.... பின்னால CDO,CDS மாதிரி பல விஷயங்கள் இருக்குன்னு எழுதியிருந்தாரு....தொடர்ந்து படிக்கவும் »
பேராசையின் விளிம்பு நிலையில்:Greed - The Dead End!
ஆக்கம்: Thekkikattan|தெகா | October 8, 2008, 10:22 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: Thekkikattan|தெகா | October 8, 2008, 10:22 am | தலைப்புப் பக்கம்
நேற்று பல குப்பை அரசியல் செய்திகளுக்கிடையே மிகச் சாதாரணமாக ஒற்றை வரியில் பறவைப் பார்வையில் ஒரு வீட்டைக் காமித்து, பொருளாதார நஷ்டத்தால் மனமுடைந்த ஒருவர் தன்னையும் சுட்டுக் கொண்டு தன் வீட்டிலிருந்த மூன்று பிள்ளைகள், மனைவி மற்றும் மாமியாரையும் சுட்டு விட்டு மரணித்துக் கொண்டார்னு ட்டிவியில வாசிச்சாங்க. நானும் அட பன்னாடைப் பசங்களா, சாவுறதுன்னா எவன் சாவணுமின்னு...தொடர்ந்து படிக்கவும் »
தவிக்கும் ஜிம்பாவே : ஒரு கோழி முட்டை ஐந்து கோடி டாலர்கள்
ஆக்கம்: சேவியர் | September 22, 2008, 5:09 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: சேவியர் | September 22, 2008, 5:09 am | தலைப்புப் பக்கம்
ஒரு கோழி முட்டையின் விலை ஐந்து கோடி ரூபாய்கள். அதிர்ச்சியடையாதீர்கள், இது தங்க முட்டைக்கான விலை இல்லை சாதாரண கோழி முட்டைக்குத் தான் இந்த விலை. ஜிம்பாவேயில் !!! இந்த கிரிக்கெட் விளையாட்டைத் தவிர்த்துப் பார்த்தால் நமக்கு அந்த நாட்டைப் பற்றி என்ன தெரியும்
நமது இந்திய நாடு அதிகபட்சமாக சந்தித்த பணவீக்க விழுக்காடு 14 தான். இப்போது சுமார் பன்னிரண்டு விழுக்காடு...தொடர்ந்து படிக்கவும் »
கடனைப் பொது உடமையாக்கி இலாபத்தைத் தனி உடமையாக்கிய விந்தை.
ஆக்கம்: அற்புதன் | September 20, 2008, 9:20 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: அற்புதன் | September 20, 2008, 9:20 am | தலைப்புப் பக்கம்
Copyright © Steve Bell 2008, நன்றி:Steve BellThe Guardian, Tuesday September 9 2008அண்மைய நாட்களில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நிதி நிறுவனங்கள் பலத்த சரிவை அடைந்துள்ளன.மீள அறவிடமுடியாக் கடன்களை 'பொதி' பண்ணி உலகம் முழுக்க முதலீடுகளாக விற்ற மோசடி அம்பலம் ஆனதை அடுத்து அமெரிக்க நிதி முகாமைத்துவ நிறுவனங்கள் மீதான நம்பிக்கை என்பது ஆதாள பாதாளாத்தை தொட்டு விட்டது.இப்போது தான் விழித்துக் கொண்டதைப் போல் அரசு இந்த...தொடர்ந்து படிக்கவும் »
சென்னை, வீட்டு வாடகை, அணுசக்தி நாடகம்
ஆக்கம்: தமிழ் சசி / Tamil SASI | July 9, 2008, 11:00 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: தமிழ் சசி / Tamil SASI | July 9, 2008, 11:00 pm | தலைப்புப் பக்கம்
சென்னையை விட்டு அமெரிக்கா சென்று மூன்று ஆண்டுகளாகி விட்டது. மறுபடியும் இந்த விடுமுறையில் தான் முழுமையான சென்னைவாசியாகி இருக்கிறேன். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையை பார்க்கும் பொழுது அச்சமாக இருக்கிறது. வீட்டு வாடகை உயர்வு, மக்கள் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு, பெட்ரோல் தட்டுபாடு, பெட்ரோல் நிலைய வாசல்களில் காணப்படும்...தொடர்ந்து படிக்கவும் »
காய்கறி அரசியல்:கடிதங்கள்
ஆக்கம்: ஜெயமோகன் | July 9, 2008, 8:41 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: ஜெயமோகன் | July 9, 2008, 8:41 pm | தலைப்புப் பக்கம்
மதிப்பிற்குரிய ஜெயமோகன்,
அஜிதன் பத்தாம் வகுப்புத் தேரிய கட்டுரையைத் ‘தமிழினி’யில் வாசித்துவிட்டு உங்களைத் தொலைபேசித் தொடர்பு கொண்ட நாளில், ‘இணையதளத்தில் வாசித்தீர்களா?’ என்று நீங்கள் வினவிய பிறகுதான் உங்கள் இணையதளத்தைக் கண்டுபிடித்தேன்.
உங்கள் ‘காய்கறியும் அரசியலும் ’ கட்டுரை பற்றி எனக்குப் பட்டதை சொல்கிறேன்: அதில் நீங்கள் சொல்லி இருப்பது போல, வேளாண் மக்ககளை...தொடர்ந்து படிக்கவும் »
பணவீக்கமும் வீட்டுவாடகையும் நடுத்தர குடும்பங்களும்
ஆக்கம்: டி.பி.ஆர் | June 27, 2008, 1:17 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: டி.பி.ஆர் | June 27, 2008, 1:17 am | தலைப்புப் பக்கம்
இன்றைய நியூ இந்தியன் எக்ஸ்ப்ரஸ் நாளிதழில் வெளிவந்த
கட்டுரை
நான் சென்னையில் 1980களில் பணியாற்றியபோது சுமார் 1100 ச.அடி மூன்று படுக்கையறை தனி வீட்டில் மாத வாடகை ரூ.750/-க்கு குடியிருந்தேன். அங்கிருந்து தஞ்சை, தூத்துக்குடி, மதுரை போன்ற நகரங்களில் பணியாற்றிவிட்டு 1987ல் திரும்பி வந்தபோது கே.கே. நகரில் இரண்டு படுக்கையறை குடியிருப்பின் ( flat) வாடகை ரூ.2250/- ஆக உயர்ந்திருந்தது. மூன்று...தொடர்ந்து படிக்கவும் »
பெட்ரோல் விலை-அமெரிக்காவின் இன்னொரு ஆயுதம்
ஆக்கம்: (author unknown) | June 24, 2008, 9:58 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: (author unknown) | June 24, 2008, 9:58 am | தலைப்புப் பக்கம்
கடனை திருப்பிச் செலுத்த முடியாதவர்களுக்கு எல்லாம் அமெரிக்க வங்கிகள் அடித்துப் பிடித்து கடன் கொடுத்துவிட்டு அதற்கான பெரும் விலையை இப்போது தந்து கொண்டிருக்கின்றன. 'சப்-பிரைம்' லோன்கள் என்ற பெயரில் தரப்பட்ட கடன்கள், குறிப்பாக வீடுகள் வாங்க தரப்பட்ட கடன்கள் திரும்பி வரவில்லை. இப்படி வராமல் போன பல நூறு பில்லியன் டாலர் மதிப்பிலான கடன்களால் அமெரிக்காவின் பல...தொடர்ந்து படிக்கவும் »
மீண்டும் ஒரு 'ஹைட்ரோகார்பன்' கதை...
ஆக்கம்: (author unknown) | June 24, 2008, 8:09 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: (author unknown) | June 24, 2008, 8:09 am | தலைப்புப் பக்கம்
-ஏ.கே.கான் மீண்டும் ஒரு பெட்ரோலியக் கதை. உனக்கு இதைவிட்டால் வேறு எதுவுமே தெரியாதா என்று சிலர் கேட்கலாம். இன்றைய தேதியில் 'ஹைட்ரோகார்பன்' தான் உலக ஹீரோ. இதனால் எனக்கு மிகப் பிடித்தமான அரசியல் விவகாரங்களை விட்டுவிட்டு பெட்ரோலியம் பற்றி மேலும் சில தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள நினைக்கிறேன். இதை எழுத வைத்தது என் முதல் கட்டுரைக்கு உங்களிடம் கிடைத்த வரவேற்பு...தொடர்ந்து படிக்கவும் »
பணவீக்கம் என்றால் என்ன?
ஆக்கம்: Socrates | June 5, 2008, 8:08 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: Socrates | June 5, 2008, 8:08 am | தலைப்புப் பக்கம்
முன்குறிப்பு : இந்தியாவில் எல்லா பத்திரிக்கைகளிலும் அடிக்கடி அடிபடுகிற வார்த்தை பணவீக்கம். இன்றைக்கு பெட்ரோலிய பொருட்கள் விலையேற்றத்தினால், ஏற்கனவே இருக்கிற பணவீக்கம் இன்னும் அதிகரிக்கும் என்கிறார்கள்.பிரதமர் மன்மோகன்சிங்கும், நிதியமைச்சர் சிதம்பரமும் வேறு வழியே இல்லாமல் தான், இந்த விலையேற்றம் என்கிறார்கள். ஏற்கனவே வாங்குகிற சம்பளம் பற்றாக்குறையாக...தொடர்ந்து படிக்கவும் »
பொறுப்பற்ற பெட்ரோல் பங்க்கள்.
ஆக்கம்: சேவியர் | June 5, 2008, 4:28 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: சேவியர் | June 5, 2008, 4:28 am | தலைப்புப் பக்கம்
நேற்று இரவு அலுவலகப் பணியை முடித்துவிட்டு ஒருவழியாக இரவு பத்து மணிக்கு காரில் கிளம்பினேன். கொஞ்ச நேரத்திலேயே காரின் உள்ளே மஞ்சள் விளக்கு பல்லிளித்தது. அடக்கடவுளே பெட்ரோல் தீர்ந்து விட்டது.
பரவாயில்லை. குரோம்பேட்டையிலிருந்து வேளச்சேரி செல்வதற்குள் குறைந்தபட்சம் பத்து பெட்ரோல் பங்க் கள் இருக்கின்றன எங்காவது ஒரு இடத்தில் பெட்ரோலை நிரப்பிக் கொள்ளலாம் என...தொடர்ந்து படிக்கவும் »
இந்தியப் பொருளாதாரம் - இன்றைய நிலை - 1
ஆக்கம்: Badri | May 31, 2008, 10:08 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: Badri | May 31, 2008, 10:08 pm | தலைப்புப் பக்கம்
கடந்த சில மாதங்களாகப் பொருளாதார நிகழ்வுகள் பொதுவாக உலகையும், குறிப்பாக இந்தியாவையும் பயமுறுத்தும்விதத்தில் உள்ளன. அவற்றில் சிலவற்றைத் தலைப்புச் செய்திகளாகப் படித்திருப்பீர்கள்.1. உலகக் கச்சா எண்ணெய் விலையில் கடும் ஏற்றம். இப்போது பேரலுக்கு $135 என்ற விலையைத் தாண்டிச் சென்றுள்ளது.2. இந்தியாவில் பணவீக்கம். 5%-லிருந்து 6% ஆகி, அங்கிருந்து 7% நெருங்கும்போது எல்லோரும்...தொடர்ந்து படிக்கவும் »
சென்னை: மிரள வைக்கும் வீட்டுவாடகை
ஆக்கம்: ஆழியூரான். | May 28, 2008, 7:43 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: ஆழியூரான். | May 28, 2008, 7:43 am | தலைப்புப் பக்கம்
சென்னை என்பது பணக்காரர்களுக்கான நகரமாக மாறி வெகு காலமாகிவிட்டது. அதை நேரடி அனுபவத்தில் உணர்ந்துகொள்வதற்கான சந்தர்ப்பம் மிகச் சமீபத்தில் வாய்த்தது. தங்கியிருக்கும் மேன்ஷன் அறையிலிருந்து தப்பித்து மூன்று பேர் சேர்ந்து தனியாக ஒரு வீடு பார்க்கலாம் என முடிவு செய்து வீடு தேடத் தொடங்கினோம். சென்னையின் எழுதப்படாத விதிகளின்படி வாடகையைப்போல பத்து மடங்கு அட்வான்ஸ்...தொடர்ந்து படிக்கவும் »
Cess-சிதம்பரமும் அய்யப்பன் கோவில் ஜட்டியும்
ஆக்கம்: கல்வெட்டு | May 28, 2008, 1:50 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: கல்வெட்டு | May 28, 2008, 1:50 am | தலைப்புப் பக்கம்
பெ ட்ரோல் , டீசல் , சமையல் வாயு என்பவை மக்கள் அதிக அளவில் நேரடியாகப் பயன்படுத்தும் பெட்ரோலியப் பொருட்கள். இதைப் பயன் படுத்துபவர்களே இதற்கான விலையைக் கொடுக்க வேண்டும். சமையல் வாயுவை ஏழைமக்கள் வாங்க முடியவில்லை என்றால் பீடி,சிகரெட்,மது,கேளிக்கைகளில் இருந்து வரும் வரியைக் கொண்டு அவர்களுக்கு மட்டும் மானிய விலையில் வழங்கலாம்.பெட்ரோல், டீசல்..எந்த விலை உயர்வாக...தொடர்ந்து படிக்கவும் »
பணவீக்கம் - காரணிகள்
ஆக்கம்: டி.பி.ஆர் | May 20, 2008, 12:58 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: டி.பி.ஆர் | May 20, 2008, 12:58 am | தலைப்புப் பக்கம்
பணவீக்கம் என்பது இந்தியாவுக்கு மட்டுமல்ல உலகம் முழுவதற்கும் பொதுவான ஒன்று. வளர்ந்த நாடுகள் எனப்படும் அமெரிக்கா, ஜப்பான், இத்தாலி போன்ற மேலை நாடுகளிலும் பணவீக்கம் மிக சகஜமாகிவரும் காலம் இது. ஒரு குறிப்பிட்ட அளவு பணவீக்கம் வளர்ந்த மற்றும் வளரும் பொருளாதார சந்தையில் தவிர்க்க முடியாத ஒன்று என்பது மட்டுமல்ல தேவையான ஒன்றும் கூட. ஆங்கிலத்தில் இதை necessary evil என்பார்கள். ஆனால்...தொடர்ந்து படிக்கவும் »
விலைவாசி உயர்வு: திணறும் வாழ்க்கை
ஆக்கம்: (author unknown) | May 11, 2008, 8:06 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: (author unknown) | May 11, 2008, 8:06 am | தலைப்புப் பக்கம்
அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வுக்கெதிரான கிளர்ச்சிகள் தீவிரமடைந்துவருகின்றன. அரிசி, கோதுமை, சமையல் எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பண்டங்களின் விலை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. 2008-2009ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் 60,000 கோடி ரூபாய் மதிப்புள்ள விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்தது குறித்த பெருமித உணர்வில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு...தொடர்ந்து படிக்கவும் »
பட்டினிக் கொடுஞ்சிறைக்குள் பதறும் உலகம்
ஆக்கம்: தமிழரங்கம் | May 6, 2008, 4:26 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: தமிழரங்கம் | May 6, 2008, 4:26 pm | தலைப்புப் பக்கம்
பட்டினிக் கொடுஞ்சிறைக்குள் பதறும் உலகம்புதிய ஜனநாயகம் - 2008 .பட்டினிக் கொடுமையால் தன்னையும் கடவுளையும் நொந்து கொண்டு, இறைவன் தமக்குக் ""கல்லைத்தான் மண்ணைத்தான் காய்ச்சித்தான் குடிக்கத்தான் கற்பித்தானா?'' என்று பல நூறு ஆண்டுகளுக்கு முந்தைய பழம்பாடல் ஒன்றில் தமிழ்ப் புலவர் ஒருவர் கேட்டிருந்தார். அப்புலவரின் வேதனைமிக்க இந்த வரிகள் இன்று ஹெய்தி நாட்டில் யதார்த்த...தொடர்ந்து படிக்கவும் »
57.அரிசி,அரசியல்,அராஜகம்
ஆக்கம்: அறிவன்#11802717200764379909 | May 6, 2008, 9:54 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: அறிவன்#11802717200764379909 | May 6, 2008, 9:54 am | தலைப்புப் பக்கம்
உலகெங்கும் இப்போது உணவு தானியங்களுக்கான பற்றாக்குறை எங்கும் நிலவுவது அனைவரும் அறிந்ததே.இதற்கான காரணங்களாக பலரும் பல காரணங்களைச் சொல்கிறார்கள்.இந்த சமயத்தில் அமெரிக்க அதிபர் புஷ்(ஒரு பதிவர் அழகாக புஸ் என்று எழுதியிருந்தார் !!!)ஒரு தத்துவத்தை உதிர்த்திருந்தார்,இந்தியர்கள் அதிகம் உணவு உட்கொள்கிறார்கள்,எனவேதான் உலக அளவில் உணவுப்பொருள்கள் விலை ஏறியிருக்கிறது என!...தொடர்ந்து படிக்கவும் »
உலகளாவிய உணவு நெருக்கடி, காரணம் என்ன?
ஆக்கம்: மதுவர்மன் | May 4, 2008, 8:00 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: மதுவர்மன் | May 4, 2008, 8:00 am | தலைப்புப் பக்கம்
இன்றையகாலப்பகுதியில் உலகநாடுகள் பல எதிர்நோக்குகின்ற உணவுப்பொருள் தட்டுப்பாடு, விலையதிகரிப்பு, அவற்றிற்கான காரணங்கள் சம்பந்தமாக இங்கே ஆராயப்படுகின்றன.இன்றைய காலப்பகுதியில் (2008 ஆம் ஆண்டின் முற்பகுதி) அவதானிக்கக்கூடிய ஒருநிலைமை, உலகளாவிய உணவுத்தட்டுப்பாடு. முக்கியமாக, இலங்கை, இந்தியா, பங்களாதேஷ் போன்ற வளர்ச்சியடைந்துவரும் நாடுகளில் இதுவொரு முக்கியபிரச்சினையாக...தொடர்ந்து படிக்கவும் »
கோவை ,திருச்சி, மதுரை ஆகிய ஊர்களில் வாடகைக்கு குடி இருப்பவர்களுக்கு ஆ...
ஆக்கம்: jackiesekar | May 2, 2008, 8:34 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: jackiesekar | May 2, 2008, 8:34 am | தலைப்புப் பக்கம்
எல்லா நகராட்சிகளிலும் 160 ஏக்கர் நிலம் ஒதுக்கி தகவல் தொழில் நுட்ப பூங்கா வரப்போவதாக அறிவித்து இருக்கிறது தமிழக அரசு. சென்னையில் வந்த பூங்காவுக்கே டபுள் பெட் ரும் 3500ல இருந்தது 8000ம் ஆயிடுச்சி இங்க இருக்கிற நடுத்தர வர்கம் பேய் புடிச்சாப்பல குடும்பம் நடத்துறாங்க’ ,கோவை , மதுரை, சேலம் இங்கல்லாம் வாடகைக்கு குடி இருக்கறவங்க ஒன்னு புற நகர்ல வீடு பாருங்க அல்லது அட்வான்ஸ்...தொடர்ந்து படிக்கவும் »
உலகமயாகும் உணவுப் பஞ்சம் - 2
ஆக்கம்: திருவடியான் | April 30, 2008, 11:02 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: திருவடியான் | April 30, 2008, 11:02 am | தலைப்புப் பக்கம்
அமெரிக்காவில் தற்போது நிலவி வரும் பொருளாதார நெருக்கடியைப் பற்றி அறிந்திராதவர்கள் இருக்க முடியாது. குறைந்த பட்சம் டாலர் வீழ்கிறது என்றாவது அறிந்திருக்கலாம். ஆனால், ஒவ்வொரு 15 மாதத்திற்கும் 1 டிரில்லியன் (1000 கோடி) டாலர் கடனாளியாக அமெரிக்கா மாறுகிறது என்ற உண்மை உங்களுக்குத் தெரியாமலிருக்கலாம். தற்போது 13 டிரில்லியன் டாலர் கடனாளியாக இருக்கும் அமெரிக்கா தான்...தொடர்ந்து படிக்கவும் »
வெனிசுலா அதிபர் சாவேஸ்ன் பொருளாதாரக் கொள்கை சோசலிசமா? முதலாளித்துவ சிர...
ஆக்கம்: தமிழரங்கம் | April 27, 2008, 4:49 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: தமிழரங்கம் | April 27, 2008, 4:49 pm | தலைப்புப் பக்கம்
வெனிசுலா அதிபர் சாவேஸ்ன் பொருளாதாரக் கொள்கை:சோசலிசமா? முதலாளித்துவ சிர்திருத்தமா? "அமெரிக்க மேலாதிக்கவாதிகள்தான் உலகின் மிகக் கொடிய பயங்கரவாதிகள்!'' இப்படி பகிரங்கமாக அமெரிக்க ஏகாதிபத்திய வாசலிலே இடியென முழங்குகிறார் தென்னமெரிக்கக் கண்டத்திலுள்ள வெனிசுலா நாட்டின் அதிபரான ஹியூகோ சாவேஸ்.நம்நாட்டு ஓட்டுப் பொறுக்கி அரசியல்வாதிகளைப் போல, வெனிசுலா அதிபர் வீரவசனம்...தொடர்ந்து படிக்கவும் »
உழைப்பாளிகளை வெளியேற்றி உலக வங்கியின் ஆட்சி 
ஆக்கம்: தமிழரங்கம் | April 27, 2008, 4:38 am | தலைப்புப் பக்கம்

ஆக்கம்: தமிழரங்கம் | April 27, 2008, 4:38 am | தலைப்புப் பக்கம்
சென்னை நகர விரிவாக்கத் திட்டம் :உழைப்பாளிகளை வெளியேற்றி உலக வங்கியின் ஆட்சி சென்னை மாநகரம் விழித்தெழும் முன்பே விழித்தெழுந்து இயங்கத் தொடங்கும் கூறு கட்டிக் காய்கறி விற்பவர்கள், வீட்டுக்கு வீடு பால் பாக்கெட் போடுபவர்கள், நடுத்தரமேட்டுக்குடி கனவான்களின் வீட்டு பத்துப் பாத்திரங்களையும் பளிங்குத் தரையையும் சுத்தம் செய்பவர்கள், மாநகரின் வனப்பை செதுக்கித் தரும்...தொடர்ந்து படிக்கவும் »
உலகமயமாகும் உணவுப் பஞ்சம்
ஆக்கம்: திருவடியான் | April 27, 2008, 3:13 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: திருவடியான் | April 27, 2008, 3:13 am | தலைப்புப் பக்கம்
இன்றைக்கு பல நாடுகளின் முக்கியப் பிரச்சினை தீவிரவாதத்தின் மீதான போர் (War on Terrorism) அல்ல. உணவுப் பொருட்களின் திடீர்த் தட்டுப்பாடு. அத் தட்டுப்பாட்டால் ஏற்பட்ட விலைவாசி உயர்வு. விழுந்து கொண்டிருக்கும் டாலர் மதிப்பின் காரணமாக தமது பொருளாதாரம் கண்ணுக்குத் தெரியாமல் தேய்ந்து வருவதை தடுத்து நிறுத்தச் சக்தியற்று, சட்டத்தைக் கையில் வைத்துக் கொண்டு செய்வதறியாமல்...தொடர்ந்து படிக்கவும் »
விவசாய கடன் தள்ளுபடியும் தொடரும் விவசாயிகளின் தற்கொலைகளும்!
ஆக்கம்: Socrates | April 19, 2008, 7:13 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: Socrates | April 19, 2008, 7:13 am | தலைப்புப் பக்கம்
60 ஆயிரம் கோடி விவசாயக் கடன் தள்ளுபடி என மத்திய அரசு அறிவித்ததும், நிம்மதியடைகின்ற விவசாயிகளின் முகங்கள் நினைவில் வந்து போயின.தள்ளுபடி அறிவிப்புக்கு பிறகு, "அறுவடை பண்டிகையான ஹோலியன்று மகாராஷ்டிரா அகோட் தாலுகாவில் மூன்று விவசாயிகள் விஷம் குடித்தும், தூக்கு மாட்டியும் தற்கொலை செய்து கொண்டனர்' என செய்திகளில் படித்ததும் அதிர்ச்சியாய் இருந்தது.உண்மை நிலை என்ன என்று...தொடர்ந்து படிக்கவும் »
விலை உயர்வு! யெச்சூரி எச்சரிக்கை!!
ஆக்கம்: சந்திப்பு | April 16, 2008, 11:27 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: சந்திப்பு | April 16, 2008, 11:27 pm | தலைப்புப் பக்கம்
Cartoons: Thanks Webulagam விலை உயர்வு ஒரு சாதாரண பிரச்சனை அல்ல என்றும், அதனால் ஏற்படும் அனைத்து விதமான சமூக விளைவுகளையும் முழுமையாக மதிப்பீடு செய்ய வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் சீத்தாராம் யெச்சூரி எம்.பி. கூறினார்.புதனன்று நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த சீத்தாராம் யெச்சூரி...தொடர்ந்து படிக்கவும் »
வறட்சி மக்களுக்கு! தண்ணீர் தரகு முதலாளிகளுக்கு!
ஆக்கம்: தமிழரங்கம் | April 11, 2008, 2:07 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: தமிழரங்கம் | April 11, 2008, 2:07 pm | தலைப்புப் பக்கம்
வறட்சி மக்களுக்கு!தண்ணீர் தரகு முதலாளிகளுக்கு! தமிழ்நாட்டை ஆளும் தி.மு.க. அரசு ஓர் அவசரச் சட்டம் இயற்றி, அதனைக் கடந்த அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் நடைமுறைப்படுத்தத் தொடங்கி விட்டது. அச்சட்டம்தான், ""தமிழ்நாடு குளங்கள் பாதுகாப்பு மற்றும் நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு தடைச் சட்டம்''. இனிமேல் தமிழ்நாட்டில் உள்ள ஏரிக்கரைகளிலோ, குளத்தின் அருகிலோ மானாவரிப் பயிர் செய்தால்...தொடர்ந்து படிக்கவும் »
சிறப்பு பொருளாதார மண்டலங்களால் நன்மையா?
ஆக்கம்: தெருவோர பித்தன் | April 10, 2008, 6:01 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: தெருவோர பித்தன் | April 10, 2008, 6:01 pm | தலைப்புப் பக்கம்
சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அமைப்பதால் நாட்டின் தொழில் முன்னேற்றம் வளர்ச்சி அடைந்து வருகிறது என்று கருதும் நிலையில் , இன்று நான் படித்த புத்தகம் ஒன்றில், சிறப்பு பொருளாதார மண்டலங்களில் அமையும் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் குறித்து தெரிவிக்கப்பட்டிருந்தது. நான் படித்து வியந்ததை, நீங்களும் படித்துப் பரவசமடையுங்கள்.
சிறப்பு பொருளாதார...தொடர்ந்து படிக்கவும் »
கிராமங்களை நோக்கிச் செல்லும் தொழில்முனைவோர் 
ஆக்கம்: Badri | April 8, 2008, 1:47 am | தலைப்புப் பக்கம்

ஆக்கம்: Badri | April 8, 2008, 1:47 am | தலைப்புப் பக்கம்
மைக்ரோகிரெடிட் என்னும் குறுங்கடன் இன்று உலகளாவிய அளவில் பிரபலமாகி வரும் ஒரு சிந்தனை. முகமது யூனுஸ் என்பவர் இதனைப் பெரிய அளவுக்கு ஓர் இயக்கமாக எடுத்துச் சென்றவர் என்பதும் அவருக்கு சென்ற ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு கிடைத்தது என்பதையும் அறிந்திருப்பீர்கள்.குறுங்கடனின் அடிப்படை நோக்கம், மிகக்குறைந்த அளவிலான கடன் வசதியைப் பெற்று, கிராமப்புற ஏழைகள் (அல்லது நகர...தொடர்ந்து படிக்கவும் »
இந்தியா ஆறுகளுக்கு வந்தது பேராபத்து 
ஆக்கம்: தமிழரங்கம் | April 6, 2008, 5:02 pm | தலைப்புப் பக்கம்

ஆக்கம்: தமிழரங்கம் | April 6, 2008, 5:02 pm | தலைப்புப் பக்கம்
இந்தியா ஆறுகளுக்கு வந்தது பேராபத்து "இந்த ஆறு விற்பனைக்குத் தயார்! 1000 கோடி ரூபாய் வைத்துள்ள யாரும் இதனை விலைக்கு வாங்கிக் கொள்ளலாம்!'' மகாராஷ்டிர மாநிலத்தில் புனே மற்றும் சத்தாரா மாவட்டங்களின் வழியாக ஓடும் ""நீரா'' எனும் ஆறைத்தான் இப்படிக் கூவிக்கூவி விற்கிறது அம்மாநில அரசு. ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து, கடைசியில் மனிதனையே கடித்த கதையாக முதலில் ""நீரா'' ஆற்றின்...தொடர்ந்து படிக்கவும் »
உலகமயமாக்கல் பற்றி டோண்டு ராகவனின் சிந்தனைகள்
ஆக்கம்: dondu(#11168674346665545885) | April 5, 2008, 3:16 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: dondu(#11168674346665545885) | April 5, 2008, 3:16 am | தலைப்புப் பக்கம்
உலகமயமாக்கத்துடன் எனது அனுபவங்களைப் பற்றி எழுதிய இப்பதிவில் நான் குறிப்பிட்ட விஷயங்களை இங்கு மீண்டும் கூறிவிட்டு வேறு கோணங்களில் அது பற்றி எழுதுகிறேன்.//சென்னையிலேயே பிறந்து 25 வயது வரை வளர்ந்த நான் 1971-ல் மத்தியப் பொதுப்பணித் துறையில் போஸ்டிங் பெற்று பம்பாய் சென்ற போது பலவித உனர்ச்சிகளுக்கு ஆளானேன். டிகிரி பெற்று ஒரு வருடம் காத்திருந்த பிறகு வேலை கிடைத்தது...தொடர்ந்து படிக்கவும் »
உலக அரிசிப் பற்றாக்குறை
ஆக்கம்: Badri | April 4, 2008, 4:26 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: Badri | April 4, 2008, 4:26 am | தலைப்புப் பக்கம்
கோவி.கண்ணன் தன் பதிவில் சிங்கப்பூரில் அரிசிப் பற்றாக்குறை ஏற்படப் போவதைப் பற்றி எழுதியுள்ளார்.கடந்த சில ஆண்டுகளாக உலக கோதுமை உற்பத்தி குறைவாகிக்கொண்டே வந்துள்ளது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் கடந்த நான்கைந்து ஆண்டுகளில் உற்பத்தி பெருமளவு குறைந்துள்ளது. இந்தியாவிலும் கோதுமை உற்பத்தி குறைந்தது. அதைவிட, கோதுமை கொள்முதல் குறைந்தது. எனவே இந்தியா...தொடர்ந்து படிக்கவும் »
நெல்லுக்கு ஆதாரவிலை பிச்சையல்ல, உரிமை!
ஆக்கம்: தமிழரங்கம் | April 2, 2008, 12:52 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: தமிழரங்கம் | April 2, 2008, 12:52 am | தலைப்புப் பக்கம்
நெல்லுக்கு ஆதாரவிலைபிச்சையல்ல, உரிமை! கோதுமைக்குத் தரப்படும் குறைந்தபட்ச ஆதரவு விலையை, ஒரு குவிண்டாலுக்கு ரூ. 1,000/ என உயர்த்தி நிர்ணயித்திருக்கும் மைய அரசு, நெல் விலையை நிர்ணயிப்பதில் மாற்றந்தாய் மனப்போக்குடன் நடந்து கொண்டுள்ளது. 199495 ஆண்டு வரை, நெல்லுக்கும் கோதுமைக்குமான குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயிப்பதில் எவ்வித வேறுபாடும் இருந்தது கிடையாது. அதன்பிறகு,...தொடர்ந்து படிக்கவும் »
பங்குச் சந்தை ஒரு மீள் பார்வை ... 3
ஆக்கம்: குமரிமைந்தன் | March 31, 2008, 11:48 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: குமரிமைந்தன் | March 31, 2008, 11:48 pm | தலைப்புப் பக்கம்
இன்று பங்குச் சந்தை, நிதி நிறுவனங்கள், அசையாச் சொத்துகள் ஆகியவற்றில் மக்கள் முதலிடும் வழிகளை ஆட்சியாளர்கள் சராசரிப் பொதுமக்களுக்கு அடைத்து நுகர்வுப் பண்பாட்டை ஊக்கி நாட்டின் உள்நாட்டுப் பொருளியல் வளர்ச்சியை முடக்கி அயலவருக்கும் ஆட்சியாளருக்கும் அவர்களின் உள்நாட்டுக் கூட்டாளிகளுக்கும் வேட்டைக் காடாக நாட்டை ஆக்கி வைத்திருக்கும் அலங்கோலத்தைப்...தொடர்ந்து படிக்கவும் »
பங்குச் சந்தை ஒரு மீள் பார்வை ... 2
ஆக்கம்: குமரிமைந்தன் | March 31, 2008, 11:43 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: குமரிமைந்தன் | March 31, 2008, 11:43 pm | தலைப்புப் பக்கம்
நகர்ப்புற உச்சவரம்பு ஒருபுறம், வாடகைக் கட்டுப்பாட்டுச் சட்டங்களின் விளைவாகப் போக்கிரிகளாலும் அல்லது போக்கிரிகளைக் கூலிக்கமர்த்த முடிந்தவர்களாலும்தான் வீடுகளை நேர்மையற்ற சில குடியிருப்போர்களிடமிருந்து பாதுகாக்க முடியும் என்ற நிலை. ஒருவர் ஒரு வீட்டில் 12 ஆண்டுகள் வாடகைக்குக் குடியிருந்தால் அந்த வீடு அவருக்குச் சொந்தம் என்று ஒரு சட்டம் இருக்கிறதாம்....தொடர்ந்து படிக்கவும் »
பங்குச் சந்தை ஒரு மீள் பார்வை ... 1
ஆக்கம்: குமரிமைந்தன் | March 31, 2008, 11:39 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: குமரிமைந்தன் | March 31, 2008, 11:39 pm | தலைப்புப் பக்கம்
ஏறக்குறைய இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் இந்திய ஆட்சியாளர்கள் அரசின் பொருளியல் அணுகலில் தாராளவியம் என்றொரு முழக்கத்தை வைத்தனர். அதை நம்பி பலர் புதிதாகத் தொழில் துறையில் புகுந்த போது பங்கு முதலீடும் சூடு பிடித்து வரலாறு காணாத வளர்ச்சியை எட்டியது. நடுத்தர மக்கள் தங்கள் சிறு பணத் திரட்சியையும் நம்பிக்கையுடன் பங்குகளில் முதலீடு செய்தனர். இதழ்கள் ஒவ்வொன்றும்...தொடர்ந்து படிக்கவும் »
கண்டபடி உயரும் சென்னை வீட்டு வாடகை! ஒரு அலசல்
ஆக்கம்: GIRIRAJ | March 29, 2008, 3:36 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: GIRIRAJ | March 29, 2008, 3:36 pm | தலைப்புப் பக்கம்
சென்னையில் கண்டபடி உயர்ந்து வரும் வீட்டு வாடகை உயர்வு அனைவரையும் கவலை கொள்ள வைத்துள்ளது, குறிப்பாக நடுத்தர மக்களையும் அரசாங்க வேலையில் உள்ளவர்களையும்.
முன்பு பேச்சலர்களுக்கு வாடகைக்கு விட மாட்டேன் என்று கூறியவர்கள், இப்போது அவர்களை தவிர மற்றவர்களுக்கு வாடகைக்கு விட யோசிக்கிறார்கள். இதற்க்கு முக்கிய காரணம் கணிப்பொறி துறையில் கிடைக்கும் அதிக சம்பளம். முக்கியமாக...தொடர்ந்து படிக்கவும் »
சுமங்கலித் திட்டம் :பிள்ளைக்கறி தின்னும் ஜவுளி முதலாளிகள்! 
ஆக்கம்: தமிழரங்கம் | March 26, 2008, 7:36 pm | தலைப்புப் பக்கம்

ஆக்கம்: தமிழரங்கம் | March 26, 2008, 7:36 pm | தலைப்புப் பக்கம்
சுமங்கலித் திட்டம் :பிள்ளைக்கறி தின்னும் ஜவுளி முதலாளிகள்! "வேலை காலி இல்லை என்ற பலகை தொங்கியது அந்தக் காலம். இன்று எங்கு திரும்பினாலும் வேலை இருக்கிறது. இது "தனியார்மயம் தாராளமயம் உலகமயம்' என்ற கொள்கைக்குக் கிடைத்த வெற்றி'' என்கிறார்கள் ஆட்சியாளர்கள். இந்தியத் தரகு முதலாளிகளோ, "மனித வளம் அதுதான் நம்முடைய பலம்' என்று மக்களை நாக்கில் நீர் சொட்டப் பார்க்கிறார்கள்....தொடர்ந்து படிக்கவும் »
Bearஆசை பெரும் நஷ்டம்
ஆக்கம்: Bharathi | March 26, 2008, 11:06 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: Bharathi | March 26, 2008, 11:06 am | தலைப்புப் பக்கம்
Bear Stearns நிறுவனத்தின் சரிவு அனைத்து வங்கிகளுக்கும் ஒரு பாடம். இந்த வங்கி போன வருடம் இரண்டு hedge fund-களை மூடிய போதே எச்சரிக்கை மணி அடித்து விட்டது. இருந்தாலும், அதன் தலைமை அதிகாரி வங்கி பொதுவாக லாபகரமாக இருப்பதாக கதை விட்டார். Bear Stearns வங்கியை வெறும் இரண்டு டாலருக்கு ஜே.பி.மார்கன் வாங்கியது வங்கிகளில் வேலை பார்க்கும் அனைவருக்கும் பெரிய அதிர்ச்சி. (இரண்டு டாலர் விலையை பத்து டாலராக...தொடர்ந்து படிக்கவும் »
தமிழக - மத்திய பட்ஜெட்
ஆக்கம்: feedback@tamiloviam.com (மீனா) | March 20, 2008, 11:50 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: feedback@tamiloviam.com (மீனா) | March 20, 2008, 11:50 pm | தலைப்புப் பக்கம்
மத்திய அரசு சில நாட்களுக்கு முன்பாக தாக்கல் செய்த பட்ஜெட்டிலும், நேற்று மாநில அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டிலும் மக்களுக்கு ஆக்கப்பூர்வமாக உதவிகள் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை விட அதிரடியாக கடன்கள் சிலவற்றை ரத்து செய்து அவர்களின் ஆதரவைப் பெறவேண்டும் - அதன் மூலமாக வரப்போகும் தேர்தலில் கணிசமான இடங்களில் வெற்றி பெறவேண்டும் என்ற எண்ணம்தான் மேலோங்கி...தொடர்ந்து படிக்கவும் »
நெருங்க முடியா உயரத்தில் தங்கம் !
ஆக்கம்: James | March 20, 2008, 2:58 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: James | March 20, 2008, 2:58 am | தலைப்புப் பக்கம்
குழந்தைகளைக் கூட இனிமேல் “என் தங்கம்” என்று கொஞ்ச முடியாது போலிருக்கிறது!
தங்கத்தின் விலை சாமானிய மனிதன் நினைத்துக் கூட பார்க்க முடியாத அளவுக்கு உயர்ந்து விட்டது.
கடந்த ஒரு வருடத்தில் தங்கத்தின் விலை 40 சதவிகிதத்திற்கும் மேல் அதிகரித்து விட்டது. நீங்களே பாருங்களேன்…
செப்டம்பர் 2007 இல் 700 டாலராக இருந்த தங்கத்தின் விலை ஆறே மாதங்களில் 1000 டாலரைத் தொட்டு விட்டது.
கடந்த 5...தொடர்ந்து படிக்கவும் »
தள்ளாடுகிறதா பொருளாதாரம்
ஆக்கம்: மா சிவகுமார் | March 13, 2008, 8:27 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: மா சிவகுமார் | March 13, 2008, 8:27 am | தலைப்புப் பக்கம்
இந்தியப் பொருளாதரத்தின் தொழில் துறை வளர்ச்சி வீதம் 2008 ஜனவரி மாதத்தில் 5.3% ஆக குறைந்தது. 2007ம் ஆண்டில் இதே மாதத்தில் வளர்ச்சி வீதம் 11.6% ஆக இருந்தது. அதாவது 2006ம் ஆண்டு ஜனவரியுடன் ஒப்பிடும் போது 2007ல் 11.6% வளர்ச்சி இருந்தது. 2007லிருந்து 2008ல் வளர்ச்சி 5.3% ஆக இருந்தது (இது கூட வளர்ச்சிதான், ஆனால் வீதம் குறைவு). சுரங்கத் துறை, பொது உற்பத்தி, மின் உற்பத்தி, நுகர்பொருட்கள், வீட்டு பயன்பாட்டுக்...தொடர்ந்து படிக்கவும் »
விவசாயக் கடன் தள்ளுபடி - விளைவுகள்
ஆக்கம்: tbr.joseph | March 10, 2008, 3:36 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: tbr.joseph | March 10, 2008, 3:36 am | தலைப்புப் பக்கம்
'குழந்தைகள், ஏட்டில் கணக்கை தவறாக எழுதினால் அதை அழித்து மாற்றிவிடுகிறோம். நோட்டில் கணக்கை தவறாக எழுதினால் ரப்பர் வைத்து அழித்து விடுகிறோம். அதே மாதிரி, விவசாயிகளின் கடன்களை ஒரு முறை அழித்துவிட்டு, அவர்களுக்கு புதுவாழ்வு தரக்கூடாதா?'இது மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் கேள்வி.விவசாயிகளுக்கு புதுவாழ்வு தரவேண்டும் மத்திய அரசு நினைப்பதில் தவறேதும் இல்லை. அதுவும்...தொடர்ந்து படிக்கவும் »
2008-09 இந்திய பட்ஜெட்
ஆக்கம்: Badri | March 4, 2008, 7:11 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: Badri | March 4, 2008, 7:11 am | தலைப்புப் பக்கம்
மைய அரசின் நிதிநிலை அறிக்கைமீது இப்போதெல்லாம் அதிக சுவாரசியம் இருப்பதில்லை.என் பார்வையில் இரண்டு முக்கியமான அறிவிப்புகள் வந்துள்ளன. முதலாவது விஷயம், வருமான வரியில் ஏற்பட்டுள்ள மாற்றம். குறைந்தபட்சம் ரூ. 4,000-லிருந்து, கிட்டத்தட்ட ரூ. 50,000 வரை சேமிப்பு இருக்கும். (பெண்களுக்கு, சீனியர் குடிமகன்களுக்கு சற்றே மாறுபடும்.) இது நிச்சயமாக நல்ல செய்திதான். சந்தோஷம்...தொடர்ந்து படிக்கவும் »
கடன் ரத்து செய்துவிட்டால் விவசாயிகளின் பிரச்னை தீர்ந்துவிடுமா? 
ஆக்கம்: சம்சாரி | March 1, 2008, 1:59 am | தலைப்புப் பக்கம்

ஆக்கம்: சம்சாரி | March 1, 2008, 1:59 am | தலைப்புப் பக்கம்
இந்த ஆண்டின் மத்திய பட்ஜெட் இந்தியா முழுக்க உள்ள விவசாயிகளுக்கு ஆதரவாக இருக்கும் என்கிற எதிர்பார்ப்பு பரவலாக இருந்தது.விவசாயிகளுக்கு மத்திய அரசாங்கம் ஏதாவது செய்தே ஆக வேண்டும் என்று பா.ஜ.க.வும் கம்யூனிஸ்ட் கட்சிகளும் தங்கள் பங்குக்குக் கோரிக்கைகளை எழுப்பின. நாடாளுமன்றத்தில் சபையே நடத்த முடியாதபடிக்கு குரல் கொடுத்தது பா.ஜ.க. எல்லா அரசியல் கட்சிகளின் வாயை அடைக்கிற...தொடர்ந்து படிக்கவும் »
மத்திய நிதி அறிக்கை 2008 - 3 [ஒதுக்கீடு ]
ஆக்கம்: தென்றல் | February 29, 2008, 6:44 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: தென்றல் | February 29, 2008, 6:44 pm | தலைப்புப் பக்கம்
மண் பரிசோதனை மையங்களுக்கு 75 கோடி ரூபாய்.தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்துக்கு 50 கோடி ரூபாய். [சிரிக்காதீங்க... அமைச்சர் சீரியசாதான் சொன்னாரு...!]பொது விநியோக திட்டத்துக்காக ரூ 32,676 கோடி மானியம். தேசிய தோட்டக்கலை அமைப்புக்கு 1100 கோடி ரூபாய்.தேயிலை ஆராய்ச்சி அமைப்புக்கு சிறப்பு ஒதுக்கீடாக 20 கோடி ரூபாய்.தேசிய நெடுஞ்சாலை வளர்ச்சித் திட்டத்திற்கு 12,966 கோடி ரூபாய். [நீங்க பண்ற...தொடர்ந்து படிக்கவும் »
மத்திய நிதி அறிக்கை / திட்டமிடல் 2008 - 2
ஆக்கம்: தென்றல் | February 29, 2008, 6:11 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: தென்றல் | February 29, 2008, 6:11 pm | தலைப்புப் பக்கம்
சிறிய கார்கள் மீதான கலால் வரி 2 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. இந்த வரி குறைப்பால் ரூ. 10,000 முதல் ரூ. 15,000 வரை விலை குறைய வாய்ப்புள்ளது. இரு சக்கர வாகனங்களுக்கான வரி 16 சதவீதத்திலிருந்து 12 சதவீதமாக குறைக்கப்படுகிறது. இதனால் இரு சக்கர வாகனங்களின் விலை குறையும். ஏடிஎம் மற்றும் வங்கிகளில் பணம் கையாள்வதற்கான வரி [Banking Cash Transaction Tax: (BCTT) ] ஏப்ரல் 1, 2008ம் தேதியிலிருந்து கிடையாது. ஒரு நாளைக்கு...தொடர்ந்து படிக்கவும் »
மத்திய நிதி அறிக்கை / திட்டமிடல் 2008 - 1
ஆக்கம்: தென்றல் | February 29, 2008, 5:05 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: தென்றல் | February 29, 2008, 5:05 pm | தலைப்புப் பக்கம்
இன்று (பெப்ரவரி 29,2008) காலை 11 மணி அளவில் நாடாளுமன்றத்தில் நிதி அமைச்சர் ப. சிதம்பரம் [7 வது முறை] நிதி அறிக்கை மற்றும் 2008 ஆண்டுகான திட்டமிடலை தாக்கல் செய்தார்.நான்கு வருடங்களாக எதிர்பார்த்த வரி விலக்கிற்கான வருமான அளவு இந்தாண்டுதான் உயர்த்தப்பட்டுள்ளது.விவசாயிகளுக்கான கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது (நீங்களுமா ப.சி..?) .நல்ல செய்தி முதலில்....;) வரி விலக்கிற்கான வருமான அளவு...தொடர்ந்து படிக்கவும் »
பெடரல் ரிசர்வ் அமைப்பு - நம்பகத்தன்மையும், சந்தேகங்களும்...
ஆக்கம்: தென்றல் | February 25, 2008, 2:15 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: தென்றல் | February 25, 2008, 2:15 am | தலைப்புப் பக்கம்
இப்பொழுதுலாம் "நமீதா", "தசவராதம்"க்கு நிகராக அதிகம் செய்திதாள்கள், தொலைக்காட்சிகளில் வருவது "அமெரிக்கா - பெடரல் ரிசர்வ் வங்கி" பற்றிய செய்திகள்தான்.அமெரிக்கா ... ஏன் உலக பொருளாதாரத்தையே ஆட்டி படைக்கும் அந்த அமைப்பே ஒரு பித்தலாட்டம் னு யாராவது சொன்னா இதலாம் சும்மா stuntக்கு சுப்பிரமணி சுவாமி சொல்றத போலதான் நம்ம நினைக்கலாம். அதையே கொஞ்சம் விளக்கத்தோட, விஜயகாந்த் பாணியில...தொடர்ந்து படிக்கவும் »
வீட்டுக்கடன் சிக்கல் விளக்கப் பரத்தீடு
ஆக்கம்: செல்வராஜ் | February 23, 2008, 8:06 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: செல்வராஜ் | February 23, 2008, 8:06 pm | தலைப்புப் பக்கம்
முதலில் ‘பரத்தீடு’ சொல்விளக்கம் தந்துவிடலாம். சிலசமயம் சாதாரணமாகப் பாவிக்கும் ஆங்கிலச் சொற்களுக்குக் கூட ஈடான தமிழ்ச்சொற்கள் தெரியாமல் உறுத்தும். Presentation என்னும் சொல்லை அன்றாடம் பலமுறை பயன்படுத்தினாலும் அதற்கு நிகரான தமிழ்ச்சொல் என்ன என்று தெரியாமல் இருந்தது. தெரியாத சொற்களுக்கு முதல் முயற்சியாக இராம.கி அவர்களின் பெயரைச் சேர்த்துக் கூகுளில் தேடுவது என் வழக்கம்....தொடர்ந்து படிக்கவும் »
பணம் கொடுக்கும் முறைகள் -1
ஆக்கம்: மா சிவகுமார் | February 21, 2008, 6:12 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: மா சிவகுமார் | February 21, 2008, 6:12 am | தலைப்புப் பக்கம்
வாங்கல் விற்றலில் பணம் கைமாறும் முறைகள் பல வகைப்படும். வாங்குபவர், விற்பவர்களில் யாரின் கை ஓங்கி இருக்கிறது, யாரின் நம்பகத்தன்மை அதிகம் என்பதைப் பொறுத்து அவை மாறுபடும்.பரிமாற்றம் நேருக்கு நேர் நடந்தால் சிக்கல்கள் குறைவு. வாங்குபவர் பொருள் அல்லது சேவையை பார்த்து பரிசோதித்த பிறகு பணத்தைக் கொடுத்தால் போதும்.பொருள் கண்ணை விட்டு மறையும் முன்னால் பணம் பைக்குள் வந்து...தொடர்ந்து படிக்கவும் »
பணம் என்னடா பணம் - 2
ஆக்கம்: மா சிவகுமார் | February 20, 2008, 3:33 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: மா சிவகுமார் | February 20, 2008, 3:33 am | தலைப்புப் பக்கம்
எல்லோருக்கும் தேவைப்படும், எந்த நேரத்திலும் எளிதில் வாங்கவோ விற்கவோ முடியும் ஒரு பொருளை இடைப் பொருளாக வைத்துக் கொண்டால், மேலே சொன்ன இரண்டு இக்கட்டுகளையும் களைந்து பரிமாற்றங்களை எளிதாக்கி விடலாமே என்று யாருக்கோ தோன்றியிருக்கும்.எதை வைத்துக் கொள்ளலாம்? சீக்கிரம் கெட்டுப் போகாத பொருளாக இருக்க வேண்டும். அலகுகளாக எண்ணிப் பிரிக்கும் படி இருக்க வேண்டும். கையில்...தொடர்ந்து படிக்கவும் »
பணம் என்னடா பணம்? - 1
ஆக்கம்: மா சிவகுமார் | February 19, 2008, 8:41 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: மா சிவகுமார் | February 19, 2008, 8:41 pm | தலைப்புப் பக்கம்
பணம் என்றால் என்ன?நமது உழைப்பை இன்னொருவருக்கு பலனளிக்கும்படி கொடுத்து அதற்கு பதிலாக அவரது உழைப்பை நமக்கு பலனளிக்கும்படி வாங்கிக் கொள்வதற்கான இடைப் பொருள்தான் பணம்.எனக்கு முடி வெட்டிக் கொள்ள வேண்டும், அதை செய்யும் கலைஞரின் உழைப்புக்கு மாறாக நான் அவருக்கு எனது உழைப்பை வழங்க வேண்டும். என்ன செய்யலாம்?அவரது கடைக்கு நல்ல விளம்பரமாக அமையும்படி ஒரு வாசகத்தை உருவாக்கி,...தொடர்ந்து படிக்கவும் »
அமெரிக்காவுக்கு சளி பிடிச்சா....
ஆக்கம்: மா சிவகுமார் | February 19, 2008, 9:24 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: மா சிவகுமார் | February 19, 2008, 9:24 am | தலைப்புப் பக்கம்
அமெரிக்கப் பொருளாதாரத்தின் தடுமாற்றங்களால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படலாம்?அமெரிக்காவில் வட்டி வீதங்கள் ஒரே மாதத்துக்குள் 1.25% குறைக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் நிலவும் வங்கி வட்டி வீதங்கள் மாற்றமின்றி உயர்ந்த நிலையிலேயே இருக்கின்றன. இதனால் தமது சேமிப்பை வங்கியில் போட்டு வைக்கும் வெளிநாட்டு இந்தியர்கள் மற்றும் இந்தியாவுக்குள் முதலீடு செய்ய வாய்ப்புகள் உள்ள பிற...தொடர்ந்து படிக்கவும் »
[சமூகம்] ராஜ் தாக்கரே Vs. பேரக் ஒபாமா
ஆக்கம்: Narain | February 10, 2008, 12:40 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: Narain | February 10, 2008, 12:40 pm | தலைப்புப் பக்கம்
ராஜ் தாக்கரே மாமாவின் வழியில் வட இந்தியர்களுக்கு எதிரான போராட்டத்தினை அறிவித்து போன வாரம் முழுக்க மும்பையின் பெரும்பகுதியினை பதட்டத்திற்கு உள்ளாகி இருக்கிறார். அறுவது, எழுபதுகளில் "லுங்கிவாலா" என விளிக்கப்பட்ட தென்னிந்தியர்கள் (தமிழர்கள், மலையாளிகள்) பால் தாக்கரேவின் சிவசேனாவால் "எதிரிகள்" என இனங்கானப்பட்டு கொலைவெறியோடு தாக்கப்பட்டார்கள். மும்பை...தொடர்ந்து படிக்கவும் »
சேமிப்பும் முதலீடும்
ஆக்கம்: மா சிவகுமார் | February 8, 2008, 8:40 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: மா சிவகுமார் | February 8, 2008, 8:40 pm | தலைப்புப் பக்கம்
ஒரு சமூகத்தில் சேமிப்பும் முதலீடும் சமமாக இருக்க வேண்டும். ஒருவரின் சேமிப்பு இன்னொருவருக்கு மூலதனமாக பயன்படும்.பத்தாயிரம் ரூபாய் சம்பாதிக்கும் ஒருவர் அதில் 8000 ரூபாய் செலவழிக்கிறார். செலவழித்து அவர் வாங்கிய பொருள், சேவை செய்தவர்கள் கையில் அந்தப் பணம் போகிறது. அவர்கள் வேறு வழியில் செலவழிக்கிறார்கள். இப்படி சுற்றி வந்து முதல் ஆள் 10000 ரூபாய் ஈட்டிய பணியில் விளைந்த...தொடர்ந்து படிக்கவும் »
கூட்டாஞ்சோறு (தலைப்பு உபயம் - லக்கிலுக்)
ஆக்கம்: மா சிவகுமார் | February 2, 2008, 9:45 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: மா சிவகுமார் | February 2, 2008, 9:45 pm | தலைப்புப் பக்கம்
இரண்டு நாட்களாக மாலையில் விருந்துகளும் தாமதமாக தூங்குவதும். வெள்ளிக் கிழமை மாலை தோல் கண்காட்சியிலிருந்து திரும்பி வந்து கடையை கட்டிக் கொண்டிருக்கும் நேரத்தில் ஒரு ஆண்டு முன்பு தொடர்பு கொண்ட ஒரு வாடிக்கையாளரிடமிருந்து தொலைபேசி. கொல்கத்தாவில் தொழில் செய்பவர். 'நேரம் இருந்தால் கிண்டியில் இருக்கும் விடுதிக்கு வாங்க. சாப்பிட்டு விட்டே பேசலாம்' என்றார்.கிண்டி வரும்...தொடர்ந்து படிக்கவும் »
உலகிலேயே பெரிய பணக்காரர்கள்
ஆக்கம்: Badri | January 30, 2008, 5:38 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: Badri | January 30, 2008, 5:38 am | தலைப்புப் பக்கம்
அவ்வப்போது ஃபோர்ப்ஸ் பத்திரிகை ஒரு பட்டியல் கொடுக்கும். அதில் யார் நம்பர் 1, யார் நம்பர் 2 என்று போட்டிருக்கும். பில் கேட்ஸ், வாரன் பஃபட், லக்ஷ்மி மிட்டல், முகேஷ் அம்பானி, அனில் அம்பானி....பலர் என்னிடம் இதைப் பற்றிக் கேட்டிருக்கிறார்கள். நிஜமாகவே இந்த ஆசாமிகளிடம் இவ்வளவு பணம் உள்ளதா என்று. 50 பில்லியன் டாலர் இவர்களது சொத்து மதிப்பு என்றால் என்ன பொருள்? இன்று இவர் நினைத்தால்...தொடர்ந்து படிக்கவும் »
