மாற்று! » பகுப்புகள்

வரலாறு 

ஔரங்கசீப் எழுதிய பிரசித்திப் பெற்றக் கடிதம் - தாஜ்    
ஆக்கம்: தாஜ் | November 18, 2008, 12:30 pm | தலைப்புப் பக்கம்

ஔரங்கசீப் எழுதிய பிரசித்திப் பெற்றக் கடிதம்!------------ தாஜ்முகலாய பேரரசர்களில் ஒருவரான 'அபு முசாபர் முகையுதீன் முகமது ஔவுரங்கசீப் ஆலம்கீர்' என்கிற ஔரங்கசீப் எழுதிய ஒரு கடிதம், உலக சரித்திரத்தில் பிசித்திப் பெற்ற கடிதமாக நிலைப் பெற்று இருக்கிறது. தனக்கு கல்வி போதித்த ஆசிரியர் ஒருவருக்கு அவர் எழுதிய கடிதமது. தீவிர சிந்தனைகளை கொண்டதாகவும் யதார்த்த இழையோடியதாகவும் அந்தக்...தொடர்ந்து படிக்கவும் »

தமிழீழம்: தமிழ் சசி -யின் பேட்டி    
ஆக்கம்: மோகன் கந்தசாமி | November 9, 2008, 5:14 pm | தலைப்புப் பக்கம்

அரை நூற்றாண்டுகளாக நடைபெற்று வரும் ஈழப்போராட்டத்தின் முழு வரலாறும் இந்தியத் தமிழர்களில் எத்தனை பேருக்கு தெரியும் என்பது ஒரு கேள்விக்குறியே. எண்பதுகளில் தமிழகத்தில் இருந்த ஈழத்தமிழ் ஆதரவு இடைப்பட்ட காலத்தில் நீறு பூத்த நெருப்பாக கனன்று இன்று மனத்தடைகள் எரித்து மீண்டும் சுடர் விடத்தொடங்கியுள்ளது. இச்சூழலில், ஈழம் குறித்து விரிவாக, தொடர்ச்சியாக பதிவுகளை...தொடர்ந்து படிக்கவும் »


ஆப்ரஹாம் லிங்கன் (வரலாற்று நாடகம்)    
ஆக்கம்: Jayabarathan S | October 10, 2008, 8:43 pm | தலைப்புப் பக்கம்

(தொடர் நாடகம்) ஆங்கில மூலம்: ஜான் டிரின்க்வாட்டர் (1882) தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா “பிறருக்கு விடுதலை அளிக்க மறுப்பவர் எவரும் தமது விடுதலை அனுபவிக்கத் தகுதியற்றவர்” “அடிமைகளுக்கு விடுதலை அளிக்கும் போது, பாதுகாப்போடு உரிமையும் மதிப்பும் பெற்ற பிற மாந்தருக்கு இணையாக நாம் அவர்களுக்கும் உறுதிப்படுத்துகிறோம்.” ஆப்ரஹாம் லிங்கன் (1809-1865) முன்னுரை: ஆப்ரஹாம் லிங்கன்...தொடர்ந்து படிக்கவும் »

பாரி படுகளம் - பிரளயனின் நாடகம்    
ஆக்கம்: அருட்பெருங்கோ | October 8, 2008, 10:33 pm | தலைப்புப் பக்கம்

முல்லைக்குத்தேர் கொடுத்தான் பாரி என்கிற கபிலரின் வரிகள் மூலம் கொடைவள்ளலாக மட்டுமே அறியப்பட்ட பாரி மன்னனின் கதையை, கபிலரின் பாடல்கள் மூலம் கிடைக்கப்பெற்ற மிகக்குறைவான செய்திகளை வைத்துக்கொண்டு, இன்றைய அரசியல், சமூக சூழலுக்கு பொருத்திப் பார்த்துக்கொள்ளக்கூடிய பன்முகத்தன்மையுடன் நிகழ்த்தப்பட்டிருக்கும் நவீன நாடகம் – பாரி படுகளம். புதுச்சேரி பல்கலைக்கழகத்தின்...தொடர்ந்து படிக்கவும் »

பாரி படுகளம் - பிரளயனின் நாடகம்    
ஆக்கம்: அருட்பெருங்கோ | October 8, 2008, 10:33 pm | தலைப்புப் பக்கம்

முல்லைக்குத்தேர் கொடுத்தான் பாரி என்கிற கபிலரின் வரிகள் மூலம் கொடைவள்ளலாக மட்டுமே அறியப்பட்ட பாரி மன்னனின் கதையை, கபிலரின் பாடல்கள் மூலம் கிடைக்கப்பெற்ற மிகக்குறைவான செய்திகளை வைத்துக்கொண்டு, இன்றைய அரசியல், சமூக சூழலுக்கு பொருத்திப் பார்த்துக்கொள்ளக்கூடிய பன்முகத்தன்மையுடன் நிகழ்த்தப்பட்டிருக்கும் நவீன நாடகம் – பாரி படுகளம். புதுச்சேரி பல்கலைக்கழகத்தின்...தொடர்ந்து படிக்கவும் »

சியாட்டில் விற்ற நிலம்    
ஆக்கம்: அழகியசிங்கர் | September 23, 2008, 10:40 pm | தலைப்புப் பக்கம்

அமெரிக்கா பல்வேறு பூகோளப் பிரதேசங்களிலிருந்து புலம்பெயர்ந்தவர்களின் நாடாதலால் அதன் மாநிலங்கள் நகரங்கள் ஆகியவற்றிற்கு தங்கள் சொந்த நாட்டின் இடப் பெயர்களைக் குடியேறியவர்கள் சூட்டினர். மேரிலாண்ட், நியு ஹாம்ஷையர், நியுயார்க் போன்ற ஆங்கிலப் பெயர்கள்; லூசியானா, வெர்மான்ட் போன்ற பிரெஞ்சுப் பெயர்கள்;மான்டானா, ப்ளோரிடா போன்ற ஸ்பானிஷ் பெயர்கள்; இவை தவிர இண்டியானா,...தொடர்ந்து படிக்கவும் »

சேரர் கோட்டையில் இதுவரை....    
ஆக்கம்: seshadrigokul@yahoo.com(சே. கோகுல்) | September 19, 2008, 7:00 pm | தலைப்புப் பக்கம்

தென் மலைநாட்டுப் பகுதியில்(கேரளம்) திரு அனந்தபுரத்திற்கு அருகில் அமைந்துள்ள விழிஞம் துறைமுகம். அத்துறைமுகத்திற்கருகே ஒருகாலத்தில் ஆய்வேள் அரசர்களின் கோட்டையாகத் திகழ்ந்த பழங்காலக் கட்டுமானமொன்றில் இரவில் மலைநாட்டின் குறுநில மன்னர்களான நாடுவாழிகளின் கூட்டம் நடைபெறுகிறது. அவர்களின் தலைவரைப்போன்று விளங்கும் வள்ளுவநாட்டின் நாடுவாழியார் சோழர்கள்...தொடர்ந்து படிக்கவும் »

தினமணி - 75 - வாழ்த்துகள்    
ஆக்கம்: IdlyVadai | September 12, 2008, 9:32 pm | தலைப்புப் பக்கம்

தினமணி - 75 வாழ்த்துகள்இன்று(11) அகவை 75-ல் அடியெடுத்து வைக்கிறது உங்கள் "தினமணி'. இந்திய சுதந்திர வேள்வியின் லட்சியக் கனவுகளையும், நாட்டுப் பற்றையும் அன்று முதல் இன்று வரை தன்னுள் அடக்கிய அணையா ஜோதியாக, உங்கள் ஆதரவுடன் பீடு நடை போடும் நமது "தினமணி', தமிழ்கூறு நல்லுலகத்துக்கு நன்றிகூறக் கடமைப் பட்டிருக்கிறது."தினமணி' பிறந்த கதை இன்றைய தலைமுறையினருக்குத் தெரிந்திருக்க...தொடர்ந்து படிக்கவும் »

ராஜபாட்டை..    
ஆக்கம்: poorna | August 21, 2008, 10:14 am | தலைப்புப் பக்கம்

The Man who founded California - The Life of Blessed Junipero Serra தற்காலிகமானாலும், வாழுமிடம் என்றவகையில், கலிபோர்னியாவின் வரலாற்றைப் புரிந்து கொள்ளும் முயற்சியின் ஒரு பகுதியாகத் தான் இந்தப் புத்தகத்தை நூலகத்திலிருந்து எடுத்தேன். அத்துடன், கார்மல் பள்ளத்தாக்குக்குச் சென்ற போது வழி தவறிப் போன ஒரு மிஷன் சர்ச்சும் ஆர்வத்துக்குத் தீனி போட காரணம். கலிபோர்னியா- எனப்படும் எங்கள் தங்க மாநிலம் உண்மையில்...தொடர்ந்து படிக்கவும் »

மேட்டூர் அணைக்கு இன்று 74-வது பிறந்த நாள்!    
ஆக்கம்: a.rajaramkumar@gmail.com | August 21, 2008, 1:47 am | தலைப்புப் பக்கம்

இன்று நேற்றல்ல, மூவாயிரம் ஆண்டுகளாகத் தமிழ் மக்களின் ரத்தத்தோடு கலந்துவிட்டது காவிரி ஆறு. ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டிணம் என்று பல மாவட்டங்களில் இருக்கும் விவசாயப் பெருமக்களை வாழ வைத்துக் கொண்டிருப்பதும் காவிரி ஆறுதான். அப்படிப்பட்ட காவிரி ஆறு கட்டுக்கடங்காமல் பெருக்கெடுத்து வரும்போது, தன் மடியில் தேக்கி வைத்துக் கொண்டு, அமைதிப்படுத்தி,...தொடர்ந்து படிக்கவும் »


இந்தியா 100 வருடங்களுக்கு முன்பு (அபூர்வ புகைபடங்கள்)- பாகம்-2    
ஆக்கம்: சாதிக் | August 17, 2008, 9:27 am | தலைப்புப் பக்கம்

நமது சிறிய வயது புகைப்படங்கள் அல்லது நமது நெருங்கிய உறவினர்களின் சிறு வயது புகைபடங்களை காண்பது ஒரு அலாதி இன்பம் , அது போல் நமது தாய் நாட்டில் பழைய புகைபடங்கள் உங்களுக்காக --- இதோ - - ...தொடர்ந்து படிக்கவும் »

அழிந்துபோன 97 ஆயிரம் நூல்களின் சொல்லப்படாத கதை    
ஆக்கம்: (author unknown) | August 6, 2008, 10:40 am | தலைப்புப் பக்கம்

அம்ஷன் குமார் ஜூன் 1, 1981. யாழ்ப்பாணம். நள்ளிரவில் காவல் துறையினரும் அடியாட்களும் ஆயுதங்களுடன் ஒரு நெடிய வளாகத்தினுள் நுழைகின்றனர். அவர்களது நோக்கம் மனிதர்களைத் தாக்குவது அல்ல. மாறாக மனிதர்களின் பாதுகாப்பு சற்றும் இல்லாத நேரம் பார்த்து அங்குள்ள பொருள்களையும் அந்த வளாகத்தையும் நாசப்படுத்துவது. வளாகம் உலகப் பிரசித்திபெற்ற யாழ்ப்பாணப் பொதுசன...தொடர்ந்து படிக்கவும் »

1983 ஜூலை, இலங்கை இனப்படுகொலை: எண்ணித் துணிந்தே எடுத்த படுகொலை    
ஆக்கம்: (author unknown) | August 6, 2008, 10:39 am | தலைப்புப் பக்கம்

மைக்கல் றொபேர்ட்ஸ்தமிழில்: சேரன் இலங்கையில் வாழும் 'தமிழர்கள்' எல்லோரும் தமிழர்கள் அல்லர். இலங்கையின் தென்மேற்குப் பகுதிகளில் பிறந்து வளர்ந்த சிலர் தமிழரல்லாதோராக மாறியிருந்தனர். பெரும்பாலும் தமிழைப் பேசவோ எழுதவோ முடியாதவர்கள் அவர்கள். ஆனால், சிங்கள மொழியை அந்த மொழியின் அன்றாடப் பேச்சு வழக்கில் சரளமாகப் பேசக்கூடியவர்கள். அவர்கள்...தொடர்ந்து படிக்கவும் »

அணையாத கறுப்பு ஜூலைத் தீ.....    
ஆக்கம்: அற்புதன் | July 23, 2008, 5:51 pm | தலைப்புப் பக்கம்

ஆமிக்காரர் பதின்மூண்டு பேர் திரு நெல்வேலியில சரியாம்.கொஸ்டலில எல்லோரிண்ட முகத்திலும் பெருமிதம் கலந்த புன் சிரிப்பு.டவுனுக்க பொலிஸ் ஆமி எல்லாம் கோட்டைக்குள்ள போயிட்டாங்கள்.சனம் சைக்கிளில திருனல்வேலிக் கெம்பஸ் பக்கம் அலை அலையா கண்ணி வெடி வெடிச்ச இடைத்தைப் பாக்கப் போகுது.இண்டைக்கும் நாபகம் இருக்குது தெரு ஓரத்தில மூண்று சின்ன துவாரங்கள் அதுக்குப் பக்கத்தில ஒரு...தொடர்ந்து படிக்கவும் »

கறுப்பு யூலை - 25 வருஷம் ஆறாத காயம்    
ஆக்கம்: கானா பிரபா | July 23, 2008, 4:18 am | தலைப்புப் பக்கம்

ஜூலை 23, இன்றோடு இருபத்தைந்து ஆண்டுகளாகின்றது யூலைக் கலவரம் என்னும் அரச பயங்கரவாதம் நிகழ்ந்தேறி.துயரம் தோய்ந்த நம் ஈழத்தமிழினம் தன் வரலாற்றில் யூலை 83 இற்கு முன்னும் பின்னும் எத்தனையோ ஆயிரம் கோர இறப்புக்களை, சொத்துடமை இழப்புக்களைச் சந்தித்திருக்கின்றது, சந்தித்து வருகின்றது. சொல்லப் போனால் யூலை 83 இனை ஒவ்வொரு நாளும் நம் தமிழர் தாயகம் சந்தித்து வரும் வேதனை முடிவிலாத்...தொடர்ந்து படிக்கவும் »

மூடநம்பிக்கை-எதிர்ப்புப் போர் மறவர் ஆபிரகாம் தொ. கோவூர்    
ஆக்கம்: தமிழநம்பி | July 22, 2008, 9:54 pm | தலைப்புப் பக்கம்

(ஆங்கிலமூலம்: வி.எ.மேனன் * தமிழாக்கம்: தமிழநம்பி)உலகப் புகழ் பெற்ற பகுத்தறிவாளரும் மன மருத்துவருமான முனைவர் ஆபிரகாம் தொ. கோவூர், ஆவி, ஆதன்(ஆன்மா) தொடர்பாகக் கூறப்பட்ட எல்லாவகை விந்தை நிகழ்வுகளையும் அரை நூற்றாண்டுக்கும் மேல் முழுவதுமாக ஆராய்ந்தவர்.அத்தகைய நிகழ்வுகளுக்கும் நம்பிக்கைகளுக்கும் பின்னால், நம் சிந்தனைக்கு அப்பாற்பட்டதான உண்மை ஏதும் சிறிதும் இல்லை என்று...தொடர்ந்து படிக்கவும் »

காந்தியின் எளிமையின் செலவு    
ஆக்கம்: ஜெயமோகன் | July 22, 2008, 9:17 pm | தலைப்புப் பக்கம்

சமீபத்தில் ஒரு விவாதத்தில் நண்பர் ஒருவர் சொன்னார். ”காந்தியின் எளிமை மிகவும் செலவேறியது என்று சரோஜினி நாயிடு சொன்னதாகப் படித்தேன். ..”அவர் மூன்றாம் வகுப்பில்போகும் செலவில் ஐம்பதுபேர் முதல்வகுப்பில் போகலாமென்று சரோஜினி நாயிடு சொல்லியிருக்கிறார். அதற்கு ஒரு நாள் முன்புதான் அஜிதனிடம் அதைப்பற்றி பேசிக் கொண்டிருந்தேன் — காந்தியின் மூன்றாம் வகுப்புப் பயணம் பற்றிய...தொடர்ந்து படிக்கவும் »

மகாத்மா காந்திக்கு நோபல் பரிசு கிடைக்காதது ஏன்?    
ஆக்கம்: (author unknown) | July 22, 2008, 3:41 am | தலைப்புப் பக்கம்

மகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்டதே, அவருக்கு நோபல் பரிசு கொடுக்க முடியாத கட்டாயத்துக்குத்...தொடர்ந்து படிக்கவும் »

நிலவில் முதல் காலடி    
ஆக்கம்: Sai Ram | July 19, 2008, 1:31 pm | தலைப்புப் பக்கம்

ஒரு கனவு மெய்ப்பட்ட சம்பவம் அது; நிலவினில் மனிதன் காலடி வைத்தான். அறிவியல் முன்னேற்றங்கள் வாழ்க்கையை மட்டுமல்ல கனவுகளையும் மாற்றி விட்ட தருணமது. அமெரிக்க 'நாசா' விண்வெளி ஆய்வு மையத்தின் 'அப்போலோ' திட்டங்கள் நிலவுக்கு மனிதனை அழைத்துச் செல்லும் குறிக்கோளுடன் தொடங்கப்பட்டவை. ஆறு அப்போலோ பயணங்கள் (அப்போலோக்கள் 11, 12, 14, 15, 16 & 17) இந்தக் குறிக்கோளை அடைந்தன. அப்போலோ 11, 16 ஜூலை...தொடர்ந்து படிக்கவும் »

பொன்னியின் செல்வன்.... தசாவதாரம்    
ஆக்கம்: ஜி | June 15, 2008, 8:00 pm | தலைப்புப் பக்கம்

புதிதாக அறிமுகமாகும் பெரும்பான்மையான தமிழ் நண்பர்கள் கேட்கும் கேள்வி 'பொன்னியின் செல்வன் படித்து விட்டாயா?' என்பதுதான். இது வரையிலும் அதற்கு பதிலாக இரு சிரிப்பானை மட்டுமே போட்டுவிட்டு வந்த நான் இனி தைரியமாக பதில் கூறலாம். சென்ற வாரத்தில் ஆரம்பித்த வாசிப்பு, என்னுடைய முழுமையான நேரத்தையும் அபகரித்து விட்டது. அலுவலகத்தில் கூட, இருந்த வேலைகளைத் தள்ளி வைத்துவிட்டு...தொடர்ந்து படிக்கவும் »

போலந்து-ஆஷ்ச்விட்ச் சோகம் நிறைந்த குறிப்புகள்    
ஆக்கம்: ஜேகே - JK | June 10, 2008, 1:03 pm | தலைப்புப் பக்கம்

ஆஷ்ச்விட்ச்(போலிஷ் மொழியில்: ஓஸ்விசியம்) : சில ஆண்டுகளுக்கு முன் நாஜிக்களின் யூத இன அழிப்பு பற்றிய "The Pianist", "Life is Beautiful", "Schindlers List", "Escape from Sobibor" படங்களை ஒரே மாதத்திற்குள் பார்க்க நேர்ந்தது. சோகத்தை ஃபிரேம், ஃபிரேமாக பிழிந்து இந்தப்படங்களில் அடைத்திருப்பார்களோ எனத்தோன்றும் அளவிற்கு துக்கத்தையும், துயரத்தையும் என் வீட்டின் அறைகளுக்குள்ளேயே கொணர்ந்து என்னை பாதித்தன இப்படங்கள். "The Diary of...தொடர்ந்து படிக்கவும் »

பண்டைத் தமிழர் வாழ்க்கை முறை    
ஆக்கம்: kottalam | June 9, 2008, 1:09 am | தலைப்புப் பக்கம்

[ ஸ்ரீமந்திரில் முருகன் திருவுருவம் நிறுவப்பட்ட முதலாண்டு நிறைவு விழா (1999) நினைவுமலரில் பதிவான கட்டுரை இங்கு மறுபதிக்கப் படுகிறது. ]   சமுதாயம் என்பது யாது? ஒழுங்குபட்ட அமைப்புடன் ஒருவரையொருவர் சார்ந்து வாழும் மக்கள் கூட்டமே சமுதாயம் என்று மனிதவின இயல் (Ethnology) அறிஞர்களால் வரையறுக்கப் படுகிறது. ஆனால் சில மனிதப்புவி இயல் (Anthropogeography) அறிஞர்கள் இது குறுகிய வரையறை எனக்கருதி, ஒரு...தொடர்ந்து படிக்கவும் »

கம்போடியாவில் கலக்கிய சோழனும் பல்லவனும்    
ஆக்கம்: SurveySan | May 27, 2008, 10:54 pm | தலைப்புப் பக்கம்

அரசல் புரசலா கேள்விப்பட்டிருந்த விஷயம் தான் இது. கி.பி இரண்டாம் நூற்றாண்டின் (2nd century A.D) போது, பல்லவர்கள் தமிழகம் மட்டும் அல்லாது கடல் கடந்து தெற்காசியாவில் பல ஊர்களையும் கைப்பற்றி இருந்தனராம்.கி.பி. பத்தோ பனிரெண்டோ நூற்றாண்டில் சோழர்கள் பர்மா, மலேஷியா, சுமத்ரா, கம்போடியாவிலெல்லாம் கோலோச்சினார்களாம்.கம்போடியாவில் உள்ள ஆங்கோர் வத் (Anghor Wat) என்ற ஊரில்தான் உலகின் மிகப் பெரிய...தொடர்ந்து படிக்கவும் »

தென்கிழக்காசியாவில் தமிழர் கலாச்சாரத்தைப் பரப்பிய தமிழ் வணிகக் கணங்கள்...    
ஆக்கம்: அற்புதன் | May 26, 2008, 10:56 am | தலைப்புப் பக்கம்

அண்மையில் கானப்பிரபாவின் கம்போடியச் சுற்றுலாப் பதிவைத் தொடர்ந்து பலர் தென்கிழக்காசியாவில் பல்லவர் செல்வாக்குப் பற்றிப் பல கேள்விகளைக் கேட்டிருந்தனர். அக் கேள்விகளுக்கான பதில்கள் கா.இந்திரபாலா அவர்கள் எழுதிய இலங்கையில் தமிழர் என்னும் புத்தகத்தில் வாசித்திருந்தேன்.(பார்க்க எனது முந்தைய பதிவை)பலருக்கும் இந்தத் தகவல்கள் பயன் பெறும் என்பதால் அந்தப் புத்தகத்தில்...தொடர்ந்து படிக்கவும் »

தமிழீழம் அமைத்திட இந்திய அரசு தக்க வழி காண வேண்டும் -கலைஞர் கடிதம்    
ஆக்கம்: கதிர் சயந்தன் | May 26, 2008, 4:46 am | தலைப்புப் பக்கம்

இந்திய அரசு - இலங்கையில் தமிழ் ஈழம் அமைத்தட தக்க வழி காண முன்வர வேண்டுமென கலைஞர்.மு. கருணாநிதி அவர்கள் முரசொலி இதழில் கடிதம் தீட்டியுள்ளார். கடிதத்தின் விபரம் வருமாறு - உடன் பிறப்பே அக்டோபர் திங்கள் 13 ம் தேதியன்று வேலூரில் நடைபெற்ற தமிழ் ஈழம் ஆதரவாளர் அமைப்பு (டெசோ) நடத்திய பேரணியிலும் பொதுக்கூட்டத்திலும் நண்பர் நெடுமாறன் அவர்கள் கலந்து கொள்ள இயலவில்லையென்று...தொடர்ந்து படிக்கவும் »


காவிரிக்கரையில் சிந்துசமவெளி சின்னங்கள்    
ஆக்கம்: http://www.bbc.co.uk/tamil/ | May 23, 2008, 3:18 am | தலைப்புப் பக்கம்

தமிழ்நாட்டின் காவிரி டெல்டாப்பகுதியில் சமீபத்தில் நடத்தப்பட்ட தொல்லியல் துறையின் அகழ்வாய்வின்போது பத்துக்கும் மேற்பட்ட முதுமக்கள்...தொடர்ந்து படிக்கவும் »

‘தமிழீழ விடுதலைப் புலிகள்’ உருவாக்கமும் வளர்ச்சியும்    
ஆக்கம்: பாரிஸ் திவா | May 22, 2008, 6:28 am | தலைப்புப் பக்கம்

இலங்கை தீவு ஆங்கிலேயரின் ஆதிக்கத்திலிருந்து விடுபட்டு சுகந்திர நாடாகிய பின்னர் இலங்கையில் தொன்மையான இனமாகிய தமிழினத்தை அடியோடு அழித்து இலங்கையை தனி சிங்கள நாடாக்கும் முயர்ச்சியில்  இலங்கையில் நடந்த தமிழின அழிப்பிற்கு எதிராக, வெகுண்டு எழுந்து தமிழினத்தை காக்கவும், தமிழர்களுக்கென்று தனியான ஒரு நாட்டை உருவாக்கவும், தோன்றிய போராட்ட இயக்கம் தான். தமிழீழ விடுதலைப்...தொடர்ந்து படிக்கவும் »

எண்ணப்பட்ட உடல்களும் எழுதப்பட்ட கதைகளும் - பகுதி-1    
ஆக்கம்: ஜமாலன் | May 13, 2008, 4:49 am | தலைப்புப் பக்கம்

இக்கட்டுரை தீராநதியில் வரும் எனது ”நவீன தொன்மங்கள் நாடோடிக் குறிப்புகள்” என்ற தொடரில் வெளியாகும் இரண்டாவது கட்டுரையின் முதல் பகுதி. தீராநதி மே-2008 இதழில் வெளிவந்துள்ளது.  பயனர் கணக்கில் இல்லாமல் இதனை படிக்க இயலாததால் இங்கு மீள்பதிவு செய்யப்படுகிறது. எண்ணப்பட்ட உடல்களும் எழுதப்பட்ட கதைகளும் "அர்த்தா (வளமான பொருளாதாரம்) மிக முக்கியம் ஏனென்றால், தர்மாவும்...தொடர்ந்து படிக்கவும் »

சங்க காலக் குடும்ப அமைப்பு?    
ஆக்கம்: (author unknown) | May 11, 2008, 8:04 am | தலைப்புப் பக்கம்

பொ. வேல்சாமி இன்று நமக்குக் கிடைக்கும் செய்திகளை வைத்துச் சங்ககாலக் குடும்ப அமைப்பு எப்படி இருந்தது என்பதை நம்மால் தெளிவாகக்கூற முடியாது. ஒரே நேரத்தில் வேந்தர்கள், மன்னர்கள், பழங்குடித் தலைவர்கள், வணிக வளமிக்க நகரங்கள், சிற்றூர்கள், பழங்குடி மக்கள் வாழ¢ந¢த மலைப்பகுதிகள் என்று பலவாறான சித்திரங்களைக் காட்டும் தரவுகள் பழந்தமிழ்...தொடர்ந்து படிக்கவும் »

நாற்பதாண்டு முன்பான மாணவர் புரட்சி - 2    
ஆக்கம்: நாகார்ஜுனன் | May 4, 2008, 6:00 pm | தலைப்புப் பக்கம்

ஃப்ரான்ஸ் நாட்டில் அன்று மே மாதம் நடந்த மாணவர் புரட்சி, அரசியல்-நிகழ்வுகள் பற்றிய விபரங்கள், நாற்பதாண்டுத்திரை தூக்க, இதோ. 1968 மே மாதம் முன்பாகஜனவரி 8 - பாரீஸ் நகர் நாந்தெர் பல்கலைக்கழக மாணவர் போராட்டம். நீச்சல் குளம் தொடங்கிவைக்கும் நிகழ்ச்சிக்கு வந்த அமைச்சர் வெளியேறினார்.ஜனவர் 26 - மாணவர் போராட்டத்தில் வன்முறை.பிப்ரவரி 7 - வியத்நாமில் அமெரிக்க ராணுவ ஆக்கிரமிப்பை...தொடர்ந்து படிக்கவும் »

அதிசயங்களின் ரகசியங்கள் - 1    
ஆக்கம்: களவாணி | May 2, 2008, 7:33 am | தலைப்புப் பக்கம்

இந்த பதிவில இருந்து புதுசா ஒரு தொடர் (எது மாதிரியும் அல்லாத புது மாதிரியா-ல்லாம் இல்ல... எப்பவும் போலத்தான்...) தொடங்கலாம்னு தோணுச்சி. தொடக்க உரை எல்லாம் கொடுத்து போர் அடிக்காம, Let's go to the Subject.... கொஞ்ச நாளாவே நிறைய கேள்விகள், என் தம்மாத்தூண்டு மூளையப் போட்டு குடைஞ்சிட்டு இருந்துச்சு... அதெல்லாம் என்னன்னா, பிரமிடுகள் எல்லாம் கட்டினது யாரு, மனுஷங்களா வெளி உலக வாசிகளா, இல்ல...தொடர்ந்து படிக்கவும் »

நாற்பதாண்டுகள் முன்பான மாணவர் புரட்சி - 1    
ஆக்கம்: நாகார்ஜுனன் | May 1, 2008, 12:39 am | தலைப்புப் பக்கம்

உலகெங்கும் ஒரு தலைமுறையின் அரசியல்-கலை-சமுதாயக் கண்ணோட்டம் உடைந்துமாறிவிடுவதைக் குறிப்பதாக அமையும் சம்பவம் - எப்போதோ யாரும் எதிர்பாராமல் கோட்பாட்டு வரையறையெல்லாம் தாண்டி வருவது.அப்படி 1968-ஆம் ஆண்டு மே மாத்ம் வந்ததுதான் பாரீஸ் மாணவர் புரட்சி.திடீர்த் தெரு சுதந்திரம். கரைந்தன இதுவரை புழங்கிய பிம்பங்கள். நோக்கொக்கின கண்கள். மறைந்தது தினசரி எதார்த்தமாய் ஒடுக்கிய...தொடர்ந்து படிக்கவும் »

கைமர் பேரரசு (Khmer Empire) - இரண்டாந் தொகுதி மன்னர்கள்    
ஆக்கம்: கானா பிரபா | April 27, 2008, 2:49 am | தலைப்புப் பக்கம்

கடந்த பதிவில் கம்போடியா நாட்டின் கைமர் பேரரசில் விளங்கிய பல்லவ மன்னர்களில் முதற் தொகுதியைக் கொடுத்திருந்தேன். இன்றைய பதிவில் அதன் தொடர்ச்சியாக மற்றைய மன்னர்களைப் பார்போம்.சூர்யவர்மன்(Surya varman )ஆட்சிக்காலம்: கி.பி 1002 - 1050இந்த மன்னன் ஆட்சியில் தலைநகராக அமைந்த இடம்:யசோதபுர (Yashodapura)ஆலயங்களின் அமைப்பு முறை (Style):KHLEANGஇவன் ஆட்சியில் அமைத்த ஆலயங்கள்:South Khleang, Phimanckas, Takeo, phom sadak, Preah Khan, Prasat Preah Vihear on Dangrek...தொடர்ந்து படிக்கவும் »

கைமர் பேரரசு (Khmer Empire) - முதற் தொகுதி மன்னர்கள்    
ஆக்கம்: கானா பிரபா | April 22, 2008, 4:35 am | தலைப்புப் பக்கம்

சென்ற பதிவில் பல்லவ மன்னர்கள் குறித்த அறிமுகத்தை வரலாற்று ரீதியான உசாத்துணைகளோடு கொடுத்திருந்தேன். அதற்குக் காரணம் தொடர்ந்து வரும் பதிவுகள் இந்தப் பல்லவ மன்னர்களின் ஆதிக்கம் கம்போடியாவில் எவ்வளவு தூரம் செல்வாக்குச் செலுத்தியிருந்தன என்றே தொடரவிருக்கின்றன.தேதிவாரியாக என் பயணத் தொடரைக் கொடுப்பது வழக்கம். சற்று விதிவிலக்காக என் கம்போடியப் பயணத்தின் இறுதி...தொடர்ந்து படிக்கவும் »

சேரர் கோட்டை (சரித்திரத் தொடர்)    
ஆக்கம்: seshadrigokul@yahoo.com(சே. கோகுல்) | April 19, 2008, 7:00 pm | தலைப்புப் பக்கம்

வரலாறு டாட் காமில் வெளியான முந்தைய சரித்திரத் தொடர்களான இராஜகேசரி மற்றும் பைசாசம் நாவல்களைப் படித்து விட்டீர்களா ?புதிய அத்தியாயங்கள்அத்தியாயம் 29 - சங்கிராம விஹாரைஅத்தியாயம் 30 - மோசம் போனோம்அத்தியாயம் 31 - மாயை தெளிந்ததுஅத்தியாயம் 32 - இனி உங்கள் பணிமுந்தைய அத்தியாயங்கள்அத்தியாயம் 01 - மணியிலங்கு நெடுமாட மதில்விழிஞம்அத்தியாயம் 02 - கோட்டையில் கூட்டம்அத்தியாயம் 03 - விபரீத...தொடர்ந்து படிக்கவும் »

தமிழ்ப் புத்தாண்டு வரலாறு – பாகம் 1    
ஆக்கம்: Suba Nargunan / சுப.நற்குணன் | April 14, 2008, 9:27 am | தலைப்புப் பக்கம்

முன்னுரை - ஆங்கில ஆண்டின் வரலாறுதமிழ்ப் புத்தாண்டு தொடர்பான விவாதங்கள் கடந்த ஒரு நூற்றாண்டுக்கும் மேலாகத் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இவ்வாண்டின் தொடக்கத்தில் தமிழக முதல் 'தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு' என்று அரசாணை பிறப்பித்தார். அதன்பிறகு, காலங்காலமாக சித்திரையில் தமிழ்ப் புத்தாண்டைக் கொண்டாடிவரும் உலகமெங்கும் உள்ள தமிழ் மக்களிடையே பல்வேறு ஐயங்களும்...தொடர்ந்து படிக்கவும் »

தமிழ்ப் புத்தாண்டு வரலாறு – பாகம் 2    
ஆக்கம்: Suba Nargunan / சுப.நற்குணன் | April 14, 2008, 9:17 am | தலைப்புப் பக்கம்

தமிழர் கண்ட கால அளவீடுபழந் தமிழகத்தில் ஆண்டுத் தொடக்கம் தை மாதமாக இருந்தது. பின்னர் ஆவணி ஆண்டின் முதல் மாதமாகக் கொள்ளப்பட்டது. பின்பு சித்திரை ஆண்டின் முதல் மாதமாக மாற்றப்பட்டது.ஆனால் தமிழர்கள் ஞாயிறு ஆண்டைக் (365 1/4); கொண்ட நாட்காட்டியை உருவாக்கியதாகத் தெரியவில்லை. உருவாக்கியதற்கான சான்று எதுவும் இல்லை.திங்களின் வளர்பிறை தேய்பிறை கொண்டே தமிழர்கள்; ஆண்டைக் கணித்தனர்....தொடர்ந்து படிக்கவும் »

தமிழ்ப் புத்தாண்டு வரலாறு – பாகம் 3    
ஆக்கம்: Suba Nargunan / சுப.நற்குணன் | April 14, 2008, 9:07 am | தலைப்புப் பக்கம்

தைத்திங்கள் முதல் நாளே தமிழ்ப்புத்தாண்டுஆண்டுகள் வரலாற்றைத் தொடர்ச்சியாக பதிவு செய்யப் பயன்பட வேண்டும். அவை குழப்பத்திற்கு இடமின்றி இருத்தல் வேண்டும். தமிழர் வரலாற்றில் காலக் குழப்பம் இருப்பதற்கு தொடராண்டு முறை இல்லாதது முக்கிய காரணமாகும். பழந்தமிழரிடையே வியாழ ஆண்டு என்கிற அறுபதாண்டு கணக்குமுறை இருந்துவந்துள்ளது என்பதை வரலாற்றில் அறிய முடிகிறது. இந்த...தொடர்ந்து படிக்கவும் »

தமிழ்ப் புத்தாண்டு வரலாறு – பாகம் 4    
ஆக்கம்: Suba Nargunan / சுப.நற்குணன் | April 14, 2008, 8:58 am | தலைப்புப் பக்கம்

சித்திரைப் புத்தாண்டு புராண வரலாறுதமிழரின் ஆண்டு என்ற பெயரில் இன்று இருப்பது 60 ஆண்டுகளைக் கொண்டு சுழன்றுவரும் ஆண்டு முறைதான. இதற்கு, விக்கிரம ஆண்டு, சாலிவாகன ஆண்டு(சாலிவாகன சகம்), கலியாண்டு என்று பல பெயர்கள் விளங்குகின்றன. தமிழரின் வியாழ ஆண்டு முறையாக 60 ஆண்டு சுழற்சி முறை ஆரியமயமாக மாறிப்போன பிறகு அதற்கு தெய்வீகம் கற்பிக்கப்பட்டது. இறைவனால் உருவாக்கப்பட்டது என...தொடர்ந்து படிக்கவும் »

தென் கிழக்காசியா சென்ற பல்லவ மன்னர்கள்: ஓர் அறிமுகம்    
ஆக்கம்: கானா பிரபா | April 13, 2008, 4:50 am | தலைப்புப் பக்கம்

கடந்த இரண்டு பதிவுகளிலும் கம்போடியாவிற்கு நான் பயணப்பட்ட அனுபவம் மற்றும் அங்குள்ள தங்குமிட வசதி குறித்து எழுதியிருந்தேன். தொடர்ந்து வரப்போகும் பகுதிகள் கம்போடியாவில் மன்னராட்சி நிலவிய காலகட்டங்களில் நிலவிய செழுமையான ஆட்சியின் எச்சங்களாக விளங்கும் நினைவிடங்கள், ஆலயங்கள், அந்தக் காலகட்டத்துக் கலாசார அரசியல் மாற்றங்கள் பற்றிப் பேசப் போகின்றன. அத்தோடு கைமர்...தொடர்ந்து படிக்கவும் »

கம்யூனிஸ்ட் அறிக்கை 160!    
ஆக்கம்: சந்திப்பு | April 12, 2008, 6:15 am | தலைப்புப் பக்கம்

1848 இல் கம்யூனிஸ்ட் லீக் சார்பில் வெளியான பாட்டாளி வர்க்கத்தின் முதல் பிரகடனம் காரல் மார்க்ஸ் மற்றும் பிரடெரிக் ஏங்கெல்சால் படைக்கப்பட்ட கம்யூனிஸ்ட் அறிக்கை வெளியாகி 160 ஆண்டுகள் பூர்த்தியாகியுள்ளன. முதலாளித்துவ வர்க்கத்தை நடுநடுங்கச் செய்யும் அதன் கருத்துச் செறிவு இன்றைக்கும் இளமையோடு அமைந்திருப்பதோடு, பாட்டாளி வர்க்கத்தின் வழிகாட்டியாய், தத்துவார்த்த போரின்...தொடர்ந்து படிக்கவும் »

சங்க காலத்துச் சான்றாக நிற்கும் நவிரமலை - படங்கள்    
ஆக்கம்: முனைவர் மு.இளங்கோவன் | April 9, 2008, 8:03 pm | தலைப்புப் பக்கம்

வரலாற்றைச் சுமந்து நிற்கும் நவிரமலையின் தூரக்காட்சிமலைப்பாதை(இந்த வழியில்தான் நடக்கவேண்டும்)மலைப்பகுதிகளை இணைக்கத் தண்டவாளங்கள் இன்று பொருத்தப்பட்டுள்ளனநன்னனின் பழைய கோட்டை அமைப்புஅறிஞர் மா.இராசமாணிக்கனார் தம் பத்துப்பாட்டு ஆராய்ச்சி நூலில் மலைபடுகடாம் நூலில் இடம்பெறும் நவிரமலையில் ஏறித் தம் ஆராய்ச்சியை முழுமையடையச் செய்ய விரும்பியதை...தொடர்ந்து படிக்கவும் »

கவிப்பேரரசின் பொகையினகல்/புகைநகுகல் உரை    
ஆக்கம்: நா. கணேசன் | April 6, 2008, 10:53 am | தலைப்புப் பக்கம்

ஹொகேனகல் தமிழில் "புகையின்கல்" என்பதாம். காவிரி நீர் பாறைகளில் மோதி மேட்டிலிருந்து சமவெளிக்கு வேகமாய்ப் பாய்ந்து தமிழ்மண்ணைத் தழுவ ஆவலுடன் தாவும்போது ஏற்படும் நீர்ப்புகையால் ஏற்பட்ட காரணப் பெயர். 7-8 நூற்றாண்டுகளுக்கு முன்னே பகரம் ஹகரமாகக் கன்னடத்தில் திரிந்தது: பால் > ஹாலு, பல்லு > ஹல்லு, பக்கி ( < பக்ஷி) > ஹக்கி, பவழம் > ஹவளம் ... "பொகெயினகல்" (misty boulders) > ஹொகெனகல்...தொடர்ந்து படிக்கவும் »

வரலாறும் தேசியமும்    
ஆக்கம்: அற்புதன் | March 23, 2008, 3:08 pm | தலைப்புப் பக்கம்

ஒரு இனம் தன்னுடைய பண்டைய வரலாற்றினைக்கற்றுணரவேண்டிய தேவை இருக்கிறது. எவ்வளவு தூரம் எமதுவரலாற்றினைப் பின்னோக்கிப் பார்க்க எம்மால் முடியுமோஅவ்வளவு தூரம் எம்மால் முன்னேற முடியும் என்று சொல்லப்படுகிறது. வரலாறு வழிகாட்டியாகவும், வரலாற்றுத் தவறுகளைத் தவிர்ப்பதற்கு உதவும் நண்பனாகவும் இடம்பெறுகிறது.வரலாற்று கற்கையில் தொல்பொருளியல், மொழியியல், ஆதிவரலாறு, அரசியல்,...தொடர்ந்து படிக்கவும் »

இராமாயணத்தில் வரும் ‘லங்கா’ என்பதும் இன்றைய ஸ்ரீலங்காவும் ஒன்றா?    
ஆக்கம்: பைத்தியக்காரன் | March 20, 2008, 5:32 am | தலைப்புப் பக்கம்

இல்லை என்பதற்கு ஆதாரமாக இருக்கும் ஒரு ஆங்கில நூலை குறித்து ‘சஞ்சாரம்’ அரசியல், சமூக, கலை, இலக்கிய காலாண்டிதழின் முதல் இதழில் (மார்ச் - மே 2008) அ. மார்க்ஸ் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். கட்டுரைக்கு அ. மார்க்ஸ் கொடுத்திருக்கும் தலைப்பு, ‘இராமன் கடந்த தொலைவு’. அந்த ஆங்கில நூலை அ. மார்க்ஸிடம் கொடுத்தவர் அவரது நண்பரான ராமாநுஜம். ‘Ramayana and Lanka' என்ற அந்த நூலை எழுதியவர் டி. பரமசிவ...தொடர்ந்து படிக்கவும் »

குறத்தியறை    
ஆக்கம்: hisnalini@yahoo.com(மு. நளினி) | March 19, 2008, 7:00 pm | தலைப்புப் பக்கம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோயிலிலிருந்து கடுக்கரை செல்லும்...தொடர்ந்து படிக்கவும் »

அப்பர் என்னும் அரியமனிதர் - 2    
ஆக்கம்: rkalaikkovan@yahoo.com(இரா. கலைக்கோவன்) | March 19, 2008, 7:00 pm | தலைப்புப் பக்கம்

தமிழ்நாட்டில் சமயப்புரட்சி செய்த பெருமை தேவார மூவரில் அப்பருக்கும்...தொடர்ந்து படிக்கவும் »

1000 ரூபாய்த் திட்டம்    
ஆக்கம்: adhitha_karikalan@yahoo.com(ச. கமலக்கண்ணன்) | March 19, 2008, 7:00 pm | தலைப்புப் பக்கம்

நண்பர்களுக்கு வணக்கம்.1000 ரூபாய்த் திட்டத்தில் ஆர்வம் கொண்டு...தொடர்ந்து படிக்கவும் »

சேரர் கோட்டை (சரித்திரத் தொடர்)    
ஆக்கம்: seshadrigokul@yahoo.com(சே. கோகுல்) | March 19, 2008, 7:00 pm | தலைப்புப் பக்கம்

வரலாறு டாட் காமில் வெளியான முந்தைய சரித்திரத் தொடர்களான இராஜகேசரி மற்றும் பைசாசம் நாவல்களைப் படித்து விட்டீர்களா ?புதிய அத்தியாயங்கள்அத்தியாயம் 26 - தக்கோல வீரர்அத்தியாயம் 27 - ஐங்கரன் தகவல்கள்அத்தியாயம் 28 - உறங்காப் புளிமுந்தைய அத்தியாயங்கள்அத்தியாயம் 01 - மணியிலங்கு நெடுமாட மதில்விழிஞம்அத்தியாயம் 02 - கோட்டையில் கூட்டம்அத்தியாயம் 03 - விபரீத விவாதங்கள்அத்தியாயம் 04 -...தொடர்ந்து படிக்கவும் »

இராஜராஜனின் வாசுதேவனே நம:    
ஆக்கம்: patriciatrichy@yahoo.co .in(ரிஷியா) | March 19, 2008, 7:00 pm | தலைப்புப் பக்கம்

தஞ்சைத்தரணி புண்ணியம் கோடி செய்த பூமி. தஞ்சைவானம், அழகியவானம்....தொடர்ந்து படிக்கவும் »

ville noire -அடிமை சின்னம்!    
ஆக்கம்: வவ்வால் | March 17, 2008, 10:42 pm | தலைப்புப் பக்கம்

பாண்டிச்சேரி எனப்படும் புதுச்சேரியின் வரலாற்றினை தற்செயலாகப் மீண்டும் படிக்க நேரிட்டது அதில் இருந்து சில ஆர்வம் தூண்டும் செய்திகளும் நெருடலான சில உண்மைகளும் எனக்கு புலப்பட்டது.இதிகாச காலத்தில் அகத்தியர் தான் புதுவையை உருவாக்கியவராம் , இங்கே ரோமானியர்கள் எல்லாம் வந்து யாவாரம் செய்துள்ளார்கள். பின்னர் பல்லவ, சோழ, பாண்டிய மன்னர்களால் ஆளப்பட்டு , விஜயநகர மன்னர்கள்...தொடர்ந்து படிக்கவும் »

நான்கே ரூபாய்க்குப் பிள்ளையை வாங்கலாம்!!    
ஆக்கம்: குமரன் (Kumaran) | March 11, 2008, 5:58 pm | தலைப்புப் பக்கம்

நேற்றைய தமிழகத்தில் இந்தக் கொடுமை நடந்திருக்கிறது. இந்தச் செய்தியை அறிந்ததும் நம்ப முடியவில்லை. தத்து கொடுத்திருப்பார்கள்; அதனைத் தான் அப்படி விலைக்கு விற்றார்கள் என்று சொல்லிவிட்டார்கள் என்று தோன்றியது. ஓலைச்சுவடியில் இருக்கும் கிரய பத்திரத்தை வைத்து இது நடந்திருக்கிறது என்று இந்த ஒளிக்கோவை காட்டுகிறது. நான்கு ரூபாய்க்கு விற்றோம் என்றும் ஆண்டு அனுபவித்துக்...தொடர்ந்து படிக்கவும் »

சிதம்பரத்தில் தமிழ் வழிபாட்டுரிமை    
ஆக்கம்: நா. கணேசன் | March 11, 2008, 8:35 am | தலைப்புப் பக்கம்

தில்லைப் புதர்ச்செடியின் பெயரால் இந்தியாவின் தலைநகருக்குத் தில்லி (dhillika) என்னும் நகர்ப்பெயர் தோன்றியிருக்கலாம். தில்லைச் செடி (முனைவர் இராமகி). தென்தில்லை அம்பலத்தைத் திருமதி. கீதா சாம்பசிவம், குமரன், ஜி. இராகவன் முதலியோரும் நாக. இளங்கோவனின் தில்லையில் நடக்கும் ஆயிரங்காலத்து அடாவடி!, மற்றும் கண்ணபிரான் இரவிசங்கரின் சிவராத்திரி: தீட்சிதர்களுக்கும் ஆறுமுகச்சாமி...தொடர்ந்து படிக்கவும் »

தீராப்பழி ஏற்கத் துணிவதோ?    
ஆக்கம்: தமிழநம்பி | March 10, 2008, 1:07 pm | தலைப்புப் பக்கம்

இலங்கையில் இப்போது கொடுமையான போர் நடந்து கொண்டிருக்கின்றது. இலங்கை அரசின் முப்படைகளும் குழந்தைகள், முதியோர், பொதுமக்கள், போராளிகள் என்று எந்த வேறுபாடுமின்றி ஈழத் தமிழர்களைக் கொன்று குவித்து வருகின்றன. ஒரு நாட்டின் அரசே தன் குடிமக்களைக் கண்டமேனிக்குக் குண்டுகள் வீசிக் கொன்று குவிக்கின்ற, உலகில் வேறெங்கும் காண முடியாத கொடுமை , அங்கு நடந்து கொண்டிருக்கின்றது. ...தொடர்ந்து படிக்கவும் »

ஜெர்மனி ஜெர்மனியர்களுக்கே - ஹிட்லாதிகாரம்    
ஆக்கம்: அப்பு சிவா | March 10, 2008, 7:19 am | தலைப்புப் பக்கம்

"நான் உனக்கு ஹிட்லர் தான் ஆனா நீ எனக்கு ஜெர்மனியாச்சே!", மே மாதம் படத்தில் ஹீரோயினின் கண்டிப்பான அப்பா தன் மகளிடம் சொல்லும் டயலாக் என்பது சினிமா ரசிகர்கள் மறந்திருக்க வாய்ப்பில்லை. 1994ல் அந்த படம் வந்த பொழுதே அப்படி என்ன ஹிட்லர் ஜெர்மனி மீது அவ்வளவு பாசம் வைத்திருந்தார் என்பது எனக்கு தெரியாது. ஆனாலும் அதை தெரிந்து கொள்ள அவ்வளவாக நான் முயற்சிக்கவில்லை. பா. ராகவன் எழுதிய...தொடர்ந்து படிக்கவும் »

பெண் என்றாலே அழகு தான்    
ஆக்கம்: சாப்ளின் சரவணன் | March 7, 2008, 9:13 am | தலைப்புப் பக்கம்

அது என்ன மகளிர் தினம்? மார்ச் 8 ஆம் தேதிக்கும் மகளிருக்கும் என்ன சம்பந்தம் என்று உழைக்கும் கீழ்த்தட்டுப் பெண்கள் வர்க்கமே அறிந்து கொள்ளாத தினமாகத்தான் இந்தப் பெண்கள் தினம் இன்றும் இருக்கிறது.சர்வதேசப் பெண்கள் தினம் என்று ஒருநாள் வருவதற்குக் காரணமே இந்த உழைக்கும் பெண் வர்க்கம் தான் என்பது தங்கமுலாம் பூசப்படாத உண்மை!மார்ச் 8 என்றால் சர்வதேச மகளிர் தினம் என்று...தொடர்ந்து படிக்கவும் »

சென்ற நூற்றாண்டை வென்ற தமிழ்    
ஆக்கம்: Suba Nargunan / சுப.நற்குணன் | February 23, 2008, 9:47 am | தலைப்புப் பக்கம்

தமிழ் மக்கள் தோன்றிய காலத்தைக் குறிப்பிடும் பொழுது "கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளொடு முன்தோன்றிய மூத்தக் குடி" எனக் கூறப்படுகிறது. இது கற்பாறைகளைக் கொண்ட குறிஞ்சி நிலம் தோன்றிய பின்னும், காலப்போக்கில் மணலும் மண்ணும் நிறைந்த மருதநிலம் தோன்றிய காலத்திற்கு முன்னும் இருந்த காலத்தைக் குறிப்பிடுவதாகும். அந்தப் பழங்காலத்திலேயே தமிழ்க்குடியினர் புவியில்...தொடர்ந்து படிக்கவும் »

தமிழ்ப்பெண்ணியம் - சுருக்கமான வரலாறு    
ஆக்கம்: ஜெயமோகன் | February 22, 2008, 8:46 am | தலைப்புப் பக்கம்

பெண்ணியம் இந்தியாவில் பதினெட்டாம் நூற்றாண்டிலேயே உதயமாயிற்று என வரலாற்றாய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள். அப்போது தாதுவருஷப் பஞ்சம் என்ற ஒன்று நிகழ்ந்தது. இதற்கு அக்காலத்தில் இந்தியாவை அடிமைப்படுத்திவைத்திருந்த பிரிட்டிஷ் அரசின் சுரண்டல்முறையே காரணம் என்று தெரியவருகிறது. கடுமையான பஞ்சத்தில் தண்ணீர் தேடி வீட்டுக்குள் இருந்த உயிர்களெல்லாம்...தொடர்ந்து படிக்கவும் »

சிலம்பில் வரலாறு - 2    
ஆக்கம்: இராம.கி | February 22, 2008, 8:12 am | தலைப்புப் பக்கம்

2. சிலம்பின் பதிகம்பதிகம் என்ற சொல்லிற்குத் தமிழிற் பல பொருண்மைகள் உண்டு என்றாலும், பலரும் இரு பொருண்மைகளைக் கவனத்தில் எடுத்துக் கொள்வார்கள். ஒன்று: தேவாரம், நாலாயிரப் பனுவல் போன்றவற்றில் பத்துப் பத்துப் பாடற்தொகுப்புகளாய் அமையும் தொகுதியைக் குறிப்பது. (பல்து>பத்து>பத்திகம்>பதிகம் என்று இங்கு புரிந்து கொள்ள வேண்டும். சிலபோது பத்திற்கும் மேலே போய், இந்தப்...தொடர்ந்து படிக்கவும் »

சிலம்பில் வரலாறு - 1    
ஆக்கம்: இராம.கி | February 22, 2008, 2:46 am | தலைப்புப் பக்கம்

இந்தக் கட்டுரைத் தொடரை எழுதத் தொடங்கிய காரணமே சிலப்பதிகாரத்தின் வஞ்சிக் காண்டமும், அதன் தொடர்ச்சியான செய்திகளும் ஆகும். "சேரன் செங்குட்டுவனின் காலம் என்ன? சிலம்பில் விவரிக்கப்படும் வடக்கு நோக்கிய படையெடுப்பு உண்மையிலேயே நடந்ததா? அல்லது அது வெறும் கதையா? (அதைக் கதை என்று சொல்லிச் சிலம்பின் காலத்தை கி.பி. 500 க்குப் பின் தள்ளும் ஆய்வாளர்கள் வையாபுரியாரில் இருந்து,...தொடர்ந்து படிக்கவும் »

சேரர் கோட்டை (சரித்திரத் தொடர்)    
ஆக்கம்: seshadrigokul@yahoo.com(சே. கோகுல்) | February 19, 2008, 6:00 pm | தலைப்புப் பக்கம்

வரலாறு டாட் காமில் வெளியான முந்தைய சரித்திரத் தொடர்களான இராஜகேசரி மற்றும் பைசாசம் நாவல்களைப் படித்து விட்டீர்களா ?புதிய அத்தியாயங்கள்அத்தியாயம் 23 - பண்டிதர் வரலாறுஅத்தியாயம் 24 - மதுர கீதம்அத்தியாயம் 25 - செண்டு வாயில் சித்திரக்கூடம்முந்தைய அத்தியாயங்கள்அத்தியாயம் 01 - மணியிலங்கு நெடுமாட மதில்விழிஞம்அத்தியாயம் 02 - கோட்டையில் கூட்டம்அத்தியாயம் 03 - விபரீத...தொடர்ந்து படிக்கவும் »