ஏன் ஆண்கள் மோசடி (Cheating) செய்கிறார்கள்?
ஆக்கம்: மயிலாடுதுறை சிவா | November 18, 2008, 3:30 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: மயிலாடுதுறை சிவா | November 18, 2008, 3:30 pm | தலைப்புப் பக்கம்
மூன்று வாரங்களுக்கு முன்பு Operah Winfray நிகழ்ச்சியில் The Truth about Cheating by Gary Neuman என்ற புத்தகத்தை பற்றியும் அதன் ஆசிரியரிடம் நேரடி பேட்டி நடந்துக் கொண்டிருந்தது. அதனைப் பார்க்கையில் பல சுவையான தகவல்கள் கிடைத்தன. அதன் விளைவே இந்த பதிவு. திருமண வாழ்க்கையில், ஆண்கள் ஏன் பெண்களை ஏமாற்றுகிறார்கள் என்பது பற்றி அந்த நிகழ்ச்சி முழுக்கஇருந்தது. அதில் கண்ட புள்ளிவிவரங்கள் உங்களுக்கு...தொடர்ந்து படிக்கவும் »
பப்பு சீன்ஸ்!!
ஆக்கம்: சந்தனமுல்லை | November 17, 2008, 10:08 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: சந்தனமுல்லை | November 17, 2008, 10:08 pm | தலைப்புப் பக்கம்
சீன் - 1 சோபாவில் அமர்ந்து எதிரில் நாற்காலில் காலை நீட்டியபடி அமர்ந்திருந்தேன். பெரிம்மா வந்து உட்கார்வத்ற்காக நாற்காலியின் ஓரத்தில் கை வைத்தபோது காலை எடுத்துக் கொண்டேன். அதுவரை அங்கே நின்றபடி டீவி பார்த்துக் கொண்டிருந்த பப்பு, பெரிம்மாவிடமிருந்த நாற்காலியை இழுத்து என் காலருகே வைத்ததுமல்லாமல், என் காலைத் தூக்கி அந்த நாற்காலியில் வைத்தாள். :-)சீன் - 2 ஏதோ...தொடர்ந்து படிக்கவும் »
நடுவர்கள்
ஆக்கம்: மாலன் | November 9, 2008, 9:52 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: மாலன் | November 9, 2008, 9:52 pm | தலைப்புப் பக்கம்
வாசற்படியில் வந்து கிடந்தது அந்த அதிர்ச்சி.‘வாக்கிங்' போகலாம் எனக் கிளம்பியபோது கதவருகே, சிறகொடிந்து விழுந்த பறவை மாதிரி, சிதறிக் கிடந்த பேப்பரைத் திரட்டி எடுத்துக் கொண்டு படிக்கத் திறந்தபோது அந்த பயங்கரம் அதில் விரிந்து கிடந்தது. ‘அமெரிக்கப் பொருளாதார நெருக்கடி: குடும்பத்தைக் கொன்றுவிட்டுத் தன்னையும் சுட்டுக் கொண்ட இந்திய இளைஞர்' என முதல் பக்கத்தில்...தொடர்ந்து படிக்கவும் »
பேரண்டிங் டிப்ஸ் - நேரத்தை திட்டமிடல் :2
ஆக்கம்: புதுகைத் தென்றல் | November 5, 2008, 7:46 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: புதுகைத் தென்றல் | November 5, 2008, 7:46 pm | தலைப்புப் பக்கம்
முந்தைய பதிவிற்கு இங்கே:திட்டமிடுதல் குறித்து பிள்ளைகளிடம் பேசியாகிவிட்டதா?சரி அவங்களுக்கு எப்படி திட்டமிடக் கற்றுக்கொடுப்பதுன்னு இப்ப பார்ப்போம்.திட்டமிட வேண்டிய பொழுது கவனிக்கவேண்டியவை இவைகள் தான்.1. கல்வியாண்டில் குழந்தையிடமிருந்து என்ன எதிர் பார்க்கிறோம்?(இங்கே குறிப்பிட வேண்டிய மிகமுக்கியமான விடயம் அவர்கள் விரும்பிக்கற்பதை மாத்திரம் கற்கட்டும்....தொடர்ந்து படிக்கவும் »
நானும் என் ஈழமும் 13: என் பதுங்குகுழி அனுபவம்
ஆக்கம்: Thooya | November 2, 2008, 4:26 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: Thooya | November 2, 2008, 4:26 pm | தலைப்புப் பக்கம்
நேற்றைய தினம் தமிழ்ச்செல்வன் மாமாவை நாம் இழந்த நாள். எதற்கெல்லாமோ பதிவு எழுதுகின்றோம், அவரை நினைத்து ஒரு பதிவு போடாமல் இருக்கலாமா? என கடந்த சில வாரங்களாகவே நினைத்து கொண்டிருந்தேன். ஆனால் நடந்ததோ வேறாகிற்று! நேற்று பதிவும் எழுதவில்லை. கணணியை தொடவும் இல்லை. நவம்பர் 1, நான் பேசுவதும் நடப்பதுமே சாதாரண காரியமாக இருப்பதில்லை. அதற்கு காரணம் என்று ஒன்று இருக்கத்தான்...தொடர்ந்து படிக்கவும் »
நிலம் மற்றுமோர் நிலா
ஆக்கம்: தமிழ்நதி | November 2, 2008, 7:21 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: தமிழ்நதி | November 2, 2008, 7:21 am | தலைப்புப் பக்கம்
இருபுறமும் வேகமாகப் பின்னகரும் காடுகள், கண்ணிவெடி குறித்த அபாய அறிவிப்புப் பலகைகள், நிர்விசாரமாக மேய்ந்துகொண்டிருக்கும் மாடுகள், சோதனைச்சாவடிகள்… இவை தாண்டி வவுனியாவிலிருந்து ‘ஏ ஒன்பது’ வீதியில் விரைந்த பயணமானது, விவரிக்கவியலாத கனவொன்றினை ஒத்திருந்தது. காரினுள் ஒலித்த பாடல்கள் என்னை வேறு வேறு காலங்களுள் மாற்றி மாற்றி எறிந்துகொண்டிருந்தன. ஒரு பாடலில் ஏறி...தொடர்ந்து படிக்கவும் »
வேற்றுமையில் ஒற்றுமை
ஆக்கம்: பாச மலர் | October 24, 2008, 1:34 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: பாச மலர் | October 24, 2008, 1:34 pm | தலைப்புப் பக்கம்
அரசியல் கட்சிகளில்ஆயிரம் வேற்றுமைஆளுங்கட்சி எதிர்க்கட்சிஇலக்கணங்களில்பதவி பண ஆசைகளில்கட்சித் தாவலில்வாக்குறுதி வழங்கலில்வார்த்தை மீறலில்இரட்டைநாக்கு மொழிகளில்அடடா என்ன ஒற்றுமை..தொலைக்காட்சி அலைவரிசைகளில்ஆயிரம் வேற்றுமைநிகழ்ச்சிகளின் நிரலில்தொடர்களின் தரத்தில்குடியரசு தினம் தொடங்கிமதவாரியாய்ப் பண்டிகைகள் வரைநடிகையின் நாய்க்குட்டியும்நல்கும்...தொடர்ந்து படிக்கவும் »
கமல்-ஸ்ரீவித்யா காதல் கதையா.. 'திரைக்கதா' மலையாளத் திரைப்படம்....
ஆக்கம்: உண்மைத் தமிழன்(15270788164745573644) | October 24, 2008, 6:27 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: உண்மைத் தமிழன்(15270788164745573644) | October 24, 2008, 6:27 am | தலைப்புப் பக்கம்
24-10-2008 என் இனிய வலைத்தமிழ் மக்களே..கடந்த பத்து நாட்களுக்கு முன்பாக எழுத்தாளரான நண்பர் திரு.எஸ்.ராமகிருஷ்ணனுடன் பேசிக் கொண்டிருந்தபோது சமீபத்தில் தான் கேரளா சென்று வந்ததை சொன்னார். அப்போது கூடவே, இரண்டு மலையாளத் திரைப்படங்களைப் பார்த்ததாகவும், இரண்டுமே சிறப்பாக இருந்தது என்றும், பார்க்கத் தவறாதீர்கள் என்றும் சொன்னார்.அவைகளில் ஒன்று ‘தலப்பாவு’. மற்றொன்று ‘திரைக்கதா’....தொடர்ந்து படிக்கவும் »
காவோலை விழுந்தால் குருத்தோலை :-) ம்கும்
ஆக்கம்: சினேகிதி | October 23, 2008, 8:52 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: சினேகிதி | October 23, 2008, 8:52 pm | தலைப்புப் பக்கம்
என்ர அப்பம்மா 78 வயசில 2 மாசத்துக்கு முதல்தான் ஏஜன்சி மூலம் கனடாவுக்கு வந்தவா.ஏஜன்சி மூலம் வாறதெண்டால் சும்மா லேசுப்பட்ட விசயமில்லையென்டு உங்களுக்குத் தெரியும்தானே.இலங்கைக்காசுக்கு 36லட்சம் குடுத்துக் கூப்பிட்டவை மோன்மார்.இந்த மாதிரிக் காசு விசயங்களில மட்டும் பொம்பிளைப்பிள்ளையள் ஒதுங்கிடுவினம் இந்த சித்தாந்தம் மட்டும் எனக்கு விளங்கேல்லப்...தொடர்ந்து படிக்கவும் »
கவிதை : சாயம் பூசா சம்பா அரிசி !
ஆக்கம்: சேவியர் | October 21, 2008, 8:10 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: சேவியர் | October 21, 2008, 8:10 am | தலைப்புப் பக்கம்
கவலைகளின் மீது
கல்லெறியக் கற்றுக் கொண்டேன்.
நேற்றுவரை
என் இதயத்துக்குள் விழுந்த
இனிய நிகழ்வுகளை ஒதுக்கிவிட்டு
சோகத்தை மட்டுமே
ஓட விட்டிருந்தேன் மனதின் பாதைகளில்.
புரிந்து விட்டது…
வாழ்க்கை என்பது
கவலை ஆணிகளால் நெய்யப்படும்
சவப்பெட்டி அல்ல.
அதோ
அந்த நீள் கடலின்
சிறு துளி நான்…
இதோ
இந்த மணல் மேட்டின்
ஒரு அணு நான்…
என் கரங்களின் ரேகையைப்
பிடுங்கி விட்டு
பூமத்திய...தொடர்ந்து படிக்கவும் »
மரணம் பற்றிய சில உரையாடல்கள்
ஆக்கம்: கென்., | October 21, 2008, 6:40 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: கென்., | October 21, 2008, 6:40 am | தலைப்புப் பக்கம்
மரணத்தை நெருக்கத்தில் வைத்திருக்கிறேன், மிக நெருக்கத்தில். சேமிப்புகள் குறித்த பதில்கள் எதுவுமே இல்லை. சேமிப்புகளே இல்லாத போது . பதிலாய் கேள்விகள் இருக்கின்றன. கடன் இருக்கிறது , உலகத்து நடைமுறைகளை விட குறைவு தான் கடன் , ஆனாலும் கழுத்தை இறுக்கும் வண்ணம் இருக்கிறது. வீடு வானம் பார்த்து நிற்கிறது , சுவர்களால். இடிந்திட்ட சுவர் என்னை அழுத்திக்கொன்றிருக்கலாம். இப்போது...தொடர்ந்து படிக்கவும் »
கடவுளைக் கைது செய்த விஞ்ஞானிகள்!
ஆக்கம்: வினவு | October 15, 2008, 11:40 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: வினவு | October 15, 2008, 11:40 pm | தலைப்புப் பக்கம்
தீர்க்க இயலாத வாழ்க்கைப் பிரச்சினைகள் முதல் மற்ற மதத்தவர்களைத் தீர்த்துக் கட்டும் மதவெறி வரை கடவுள் அடிப்படையாக இருக்கிறார். என்ன இருந்தாலும் ஏதோ ஒரு சக்தி நம்மை தோற்றுவித்து ஆட்டுவிப்பதாக நம்பும் அறியாமைப் பக்தர்கள் நிரம்பியிருக்கும் சூழலில் இக்கட்டுரை அறிவியல் பூர்வமாக அந்த அறியாமையை அகற்றுகிறது. இது ஒரு வழக்கமான நாத்திகம் பேசும் கட்டுரையல்ல. நாத்திகத்தை...தொடர்ந்து படிக்கவும் »
பேரண்டிங் டிப்ஸ்
ஆக்கம்: புதுகைத் தென்றல் | October 14, 2008, 3:22 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: புதுகைத் தென்றல் | October 14, 2008, 3:22 am | தலைப்புப் பக்கம்
என்ன எல்லோரும் நலமா? நடுவில் கொஞ்சம் பிசியா இருந்தேன். அதான் இந்தப் பக்கம் வரலை. மன்னிக்கணும்.இதோ வந்துட்டேன். இனி பதிவுகள் தொடரும்.பிள்ளைகளை எங்காயவது கூட்டிகிட்டு போறதுன்னாபெரிய பிரச்சனை. அவங்க அங்க போய் என்னசெய்வாங்கன்னு யோசிச்சு பாத்தாலே கண்ணு கட்டும்.அதனாலேயே முக்கால்வாசி பேர் பிள்ளைகளை வீட்டில்விட்டுடுடு போவது, யாரிடமாவது விடுவது மொத்தத்தில்பிள்ளைகளை...தொடர்ந்து படிக்கவும் »
கரையைத் தேடி... 
ஆக்கம்: ராமலக்ஷ்மி | October 13, 2008, 5:50 am | தலைப்புப் பக்கம்

ஆக்கம்: ராமலக்ஷ்மி | October 13, 2008, 5:50 am | தலைப்புப் பக்கம்
முரளி முடிவு செய்து விட்டான். எப்படியும் உயிரை விட்டு விட வேண்டுமென உறுதி எடுத்து விட்டான். ஒரு வேலையில்லை என்ற ஒரே காரணத்தால் சமுதாயத்தின் பார்வையில் எவ்வளவு தாழ்ந்து விட்டான்."டேய் தண்டச்சோறு. என் ட்ரஸ்ஸை அயர்ன் பண்ணி வையேன். சும்மாதானே கிடக்கே" என்று விரட்டுகிற அண்ணன்."வருமானத்துக்கு வக்கில்லாத பயதான் மானமில்லாம முதல்ல வக்கணையா கொட்டிக்கிறான்" என்று...தொடர்ந்து படிக்கவும் »
50 வது பதிவு - நட்பின் பதிவு
ஆக்கம்: கிருத்திகா | October 8, 2008, 5:58 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: கிருத்திகா | October 8, 2008, 5:58 am | தலைப்புப் பக்கம்
நம்மில் பலரும் எண்களில் ஆழ்ந்த நம்பிக்கை உடையவர்கள். எதிலும் முதலாவதாய் இருப்பதில் இருக்கும் சுகம், பெருமை, இருவராய் இணைந்து இருப்பதில் உள்ள நம்பிக்கை... இப்படி எத்தனையோ எண்களில் நமக்கு ஈடுபாடு.அது போல் இந்த ஐம்பதாவது பதிவையும் கொண்டாடித்தான் பார்ப்போமே என்று முடிவு செய்துவிட்டேன்.ஏதும் புதியதாய் செய்யவில்லை என்ற பெரிய புலம்பல்கள் ஏதுமின்றி எல்லா பதிவுகளுமே...தொடர்ந்து படிக்கவும் »
The Bridges of Madison County
ஆக்கம்: தம்பி | October 7, 2008, 11:45 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: தம்பி | October 7, 2008, 11:45 pm | தலைப்புப் பக்கம்
clint Eastwood மேல் எனக்கு மிகப்பெரும் மரியாதை இருக்கிறது. அது அவருடையைதோற்றத்திற்கும் அபாரமான நடிப்பிற்கும் செய்யும் மரியாதை. சென்றவாரம்அவரின் படம் ஒன்றை மாலில் கண்டபோது எந்தவித யோசனையும் இல்லாமல்வாங்கிப் பார்த்தேன். Bridges and his madison county என்ற படம். காதல் எந்தவயதில் வேண்டுமானாலும் வரலாம். குடும்பம் என்ற அமைப்பில் உள்ளபெண்ணிற்கும் வரலாம், கிழவனுக்கும் வரலாம். வந்தால்...தொடர்ந்து படிக்கவும் »
என்னுடைய துரோணாச்சாரியார்
ஆக்கம்: ஆசிப் மீரான் | October 2, 2008, 12:50 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: ஆசிப் மீரான் | October 2, 2008, 12:50 am | தலைப்புப் பக்கம்
பூர்ணம் விஸ்வநாதன் ஒரு பூர்ணமான கலைஞர்.. என்னுடைய துரோணாச்சரியார்.. உலகிலேயே என்னை விட மூத்த தமிழ் ஒலிபரப்பாளர். ஆனால் அவர் இப்போது களத்தில் இல்லை என்பேன். ஆனால் இன்று அவர் இந்த உலகத்திலேயே இல்லை. யாரிடம் சொல்லி ஆறுதல் பெறுவேன்?
என்னுடைய ஆதர்ஷ புருஷர்கள் மூவர் என்பேன். எழுத்தில் 'சாவி'
விஸ்வநாதன்.இசையில்எம்.எஸ்.விஸ்வநாதன் ஊடகத் துறையில் பூர்ணம் விஸ்வநாதன்.
...தொடர்ந்து படிக்கவும் »
அனுராதா அம்மாவின் பிடிவாதமும், மறைவும்....
ஆக்கம்: கவிதா|Kavitha | October 1, 2008, 7:45 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: கவிதா|Kavitha | October 1, 2008, 7:45 am | தலைப்புப் பக்கம்
அனுராதா அம்மாவின் பதிவுகள் சிலவற்றை எப்போதோ படிக்க நேர்ந்தது.. அப்போதே எனக்கு அவர்கள் மேல் கோபம், சரி உடல் நிலை சரியில்லாதவர்கள் அவர்களிடம் போய் எதுவும் பேசவேண்டாம் என்று இருந்துவிட்டேன்.அவர்கள் மறைவுக்கு பிறகு அவர்கள் உயிருடன் இருக்கும் போதே என் கோபத்தை காட்டி இருக்கலாமே என்று தோன்றியது. கோபம் அவர்கள் மேல் இருந்ததை விட அவர்கள் உறவினர்கள் மேல் தான் அதிகமாக...தொடர்ந்து படிக்கவும் »
கற்றுக்கொடுங்கள், கற்றுக்கொள்ளுங்கள்
ஆக்கம்: புதுகைத் தென்றல் | September 25, 2008, 11:37 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: புதுகைத் தென்றல் | September 25, 2008, 11:37 pm | தலைப்புப் பக்கம்
குழந்தைகளுக்கு நாம் கற்றுக் கொடுக்க நிறைய இருப்பது போல், அவர்களிடம் கற்றுக்கொள்ளவும் நிறைய உள்ளது.மன்னித்தல்-----------------எத்தனை கோபங்கள் காட்டினாலும், ஒரு சின்ன கொஞ்சலில் அனைத்தையும் மறந்து விடுவது...விட்டுக் கொடுத்தல்------------------------------என் பெண்ணிடம் ஸ்கூலில் நடந்தது பற்றிக் கேட்டுக் கொண்டிருந்தேன். அவர்கள் "டாக்டர்" விளையாட்டு விளையாடினார்களாம். இரண்டு பேருக்கு நடுவே "யார்...தொடர்ந்து படிக்கவும் »
எனக்கு மட்டும் எப்படி சாத்தியம்?
ஆக்கம்: புதுகைத் தென்றல் | September 25, 2008, 9:35 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: புதுகைத் தென்றல் | September 25, 2008, 9:35 pm | தலைப்புப் பக்கம்
இந்தக் கேள்வியை என்னிடம் கேட்காதவர்களேஇல்லை என்று சொல்லலாம். தோழிகள், அறிந்தவர்கள்இப்படி பலரும் என்னைக் கேட்கும் கேள்வி,”உன்னால்மட்டும் எப்படி இது சாத்தியம்”? என்பது தான்.எது சாத்தியம்?அனைத்திற்கும் எனக்கு மட்டும் நேரம் எப்படி இருக்கிறது?ஹோம் மேக்கராக இருந்துக்கொண்டு கற்றுக்கொள்ளஎப்படி நேரம் இருக்கிறது?இப்படி பலக் கேள்விகள்.இவை எல்லாவற்றிற்கும் என் பதில்...தொடர்ந்து படிக்கவும் »
காட்சியாய் வாழ்தல்
ஆக்கம்: Siddharth | September 21, 2008, 4:00 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: Siddharth | September 21, 2008, 4:00 pm | தலைப்புப் பக்கம்
“கார்னகி மெலன் பல்கலைக்கழக நண்பர்கள், நமது தேவாலயம், உற்றார் உறவினர் அனைவருக்கும் நன்றி கூறி முடிக்கிறேன். நீங்கள் செய்த அனைத்திற்கும் கடமைப்பட்டுள்ளோம். இந்த கதைக்கு சுகமான முடிவு இல்லை, மன்னிக்க வேண்டும்.”
- ராண்டி பாஷ் [Randy Pausch] (ஆகஸ்ட் 27, 2007).
ராண்டி பாஷ் - குடும்பத்துடன்.
கார்னகி மெலன் பல்கலைக்கழக பேராசிரியரான ராண்டி பாஷுக்கு கணைய புற்றுநோய் இருப்பது 2006ஆம் ஆண்டின்...தொடர்ந்து படிக்கவும் »
269. சல்மான்கான் பிடித்த பிள்ளையார்
ஆக்கம்: தருமி | September 20, 2008, 4:08 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: தருமி | September 20, 2008, 4:08 am | தலைப்புப் பக்கம்
*கணவனும் மனைவியும் வெவ்வேறு மதத்தினராகவும் இருந்துகொண்டு இரண்டு பண்டிகைகளையும் குடும்பத்தோடு கொண்டாடுவோம் என்று சொல்லும் சிலரையாவது வாழ்க்கையில் சந்தித்ததுண்டு. அவர்களைப் பார்த்து பெருமைப்பட்டுக் கொண்டதும் உண்டு. அவர்களுக்குள் இருப்பதாக நான் பார்ப்பது நாம் அடிக்கடி சொல்லும் மதச் சகிப்புத்தன்மை - religious tolerance என்பதில்லை. அவர்களுக்குள் இருப்பது religious acceptance - தமிழ்...தொடர்ந்து படிக்கவும் »
வாய்விட்டழுது
ஆக்கம்: வற்றாயிருப்பு சுந்தர் | September 17, 2008, 6:39 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: வற்றாயிருப்பு சுந்தர் | September 17, 2008, 6:39 pm | தலைப்புப் பக்கம்
வாய்விட்டழுது பல வருடங்களாகின்றனஅழுகையில் என்ன சுகம்? ஆனால்அழாமலிருக்கும் வாழ்க்கை சிலநேரங்களில் வேதனையாக இருக்கிறதுதுக்கம் தொண்டையடைத்த தருணங்கள் உண்டுகால்கள் நழுவிப்போன நிகழ்வுகள் உண்டுசட்டென்று முகம் திருப்பி விழிநீரைத் தேக்கியதும் உண்டு அப்போதெல்லாமும் வாய்விட்டழுததில்லைஎது என்னைத் தடுக்கிறதென்று புரியவிடாமல்எள்ளிநகையாடுகிறது...தொடர்ந்து படிக்கவும் »
அந்தக் கண்களும் சில காதல்களும்
ஆக்கம்: கதிர் சயந்தன் | September 17, 2008, 3:13 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: கதிர் சயந்தன் | September 17, 2008, 3:13 pm | தலைப்புப் பக்கம்
கிழிந்த கிடுகுகள் நிறைந்த வேலி
முற்றத்தின் மத்தியில்
பெயர் தெரியா ஒரு ஒற்றைப் பூமரம்
எப்போதாவது எனைச் சந்தித்து
சில மொழிகள் பேசும்
இரு விழிகள்
0 0 0
சுப்ரமணியபுரம் பார்த்து முடித்த போது மனதைப் பாதித்த நம்பிக்கைத் துரோகத்திற்குமப்பால் இற்றைவரை துரத்துவதும் அதனூடே காலங்களைக் கிளறி மனதை அலைக்கழிப்பதுவும் படத்தில் குறிப்பிட்ட தூரம் வரை ஒரு கவிதையைப் போல்...தொடர்ந்து படிக்கவும் »
என் வாழ்க்கை -- காலை மாலை இரவு
ஆக்கம்: Prabakar Samiyappan | September 17, 2008, 2:01 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: Prabakar Samiyappan | September 17, 2008, 2:01 pm | தலைப்புப் பக்கம்
காலை செல் போன் சத்தத்தில் தொடங்குகிறது ஒவ் ஒரு நாளும் வாழ்க்கை எங்கே செல்கிறது என்று தெரியவில்லை ஆனால்,கால்கள் மட்டும் என் அலுவலகம் செல்கிறது சிறிதுநேரத்தில் என் வாழ்க்கை பற்றி சிந்தனைகள் மறைந்து முகம் தெரியாத முதலாளியின் கனவை நினைவாக்க சென்று விடுகிறேன் ...மாலைபல நாட்களில் மணி ஆனது தெரியாமல் moniter இடம் மல்லுகட்டி கொண்டு இருப்பேன் ..இரவு வீடு திரும்பும்போது மீண்டும்...தொடர்ந்து படிக்கவும் »
மின்சாரத்தைச் சேமிக்க...-1
ஆக்கம்: Viji | September 16, 2008, 4:04 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: Viji | September 16, 2008, 4:04 am | தலைப்புப் பக்கம்
மின்சாரம் சேமிப்பு:இன்னைக்கு நமக்கு பெரிய பிரச்சினை மின் தட்டுப்பாடு. அரசினை இதற்க்கு குறைகூறும் போக்கை கைவிட்டு மின்சாரத்தைச் சேமிக்கும் முறைகளைக் கையாண்ட்டால் நல்லது. எதோ நம்மாலான சின்ன உதவியை இந்த நாட்டுக்கு செய்வதாக அமையும். வீட்டில் மின் சேமிப்பை எங்கிருந்து ஆரம்பிக்கலாம் என்று யோசித்த பொழுது கிச்சனில் இருந்து தொடங்கினால் நன்றாக இருக்கும் எனத் தோன்றியது....தொடர்ந்து படிக்கவும் »
தொலை தூர இரவுப் பயணம்.
ஆக்கம்: இரா. வசந்த குமார். | September 15, 2008, 8:26 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: இரா. வசந்த குமார். | September 15, 2008, 8:26 am | தலைப்புப் பக்கம்
குளிர் மினுக்கும் இரவில் நெடுந்தொலைவு பேருந்துப் பயணம் தரும் அனுபவங்கள் அலாதியானவை.சிலுசிலுவென ஈரக்காற்று கிடைக்கும் சின்னச் சின்ன இடைவெளிகளில் புகுந்து சிலிர்ப்பூட்டும். நெடுஞ்சாலையில் கடக்கின்ற குற்றூர்களின் சில மஞ்சள் சோடியம் விளக்குகளின் அடியில் டீக்கடைகள் மட்டும் விழித்திருக்கும். கிராமத்தின் டூரிங் டாக்கீஸைக் கடக்கையில், புரட்சித் தலைவரின் 'நாடோடி...தொடர்ந்து படிக்கவும் »
***** 78.மறுபாலின நட்பும்,கார்த்திக் பட கிளைமாக்ஸும்
ஆக்கம்: அறிவன்#11802717200764379909 | September 13, 2008, 1:01 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: அறிவன்#11802717200764379909 | September 13, 2008, 1:01 am | தலைப்புப் பக்கம்
சில நாட்களுக்கு முன் நடிகர் சிவகுமார் விஜய் தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சியில் பங்கு கொண்டார்,அது அவரின் பள்ளித் தோழர்களை நீண்ட நாட்களுக்குப் பின்னர் சந்திக்கும் நிகழ்ச்சி.அவருடன் எட்டாம் வகுப்பிலோ அதற்கும் கீழான வகுப்பிலோ படித்தவர்கள் சிலர் தொலைக்காட்சியில் தலை காட்டினார்கள்.அவர்களில் சில பெண்களும் அடக்கம்.சொல்லத்தேவையன்றி அவைவருன் அவர்களின் இறுதி 50 களின்...தொடர்ந்து படிக்கவும் »
என்றேனும் ஓர் நாள்
ஆக்கம்: N.Ganeshan | September 9, 2008, 7:00 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: N.Ganeshan | September 9, 2008, 7:00 am | தலைப்புப் பக்கம்
பெரும்பாலானவர்கள் பல முக்கியமான செயல்களை ஒரு நாள் செய்யக் காத்திருக்கிறார்கள். அவர்கள் அவற்றை என்றாவது ஒருநாள் செய்வார்கள். அதற்கு முன் அவர்கள் செய்ய வேண்டிய மற்ற பல காரியங்கள் இருக்கின்றன. அல்லது எடுக்க வேண்டிய ஓய்வும், ஈடுபட பல பொழுதுபோக்குகளும் நிறைய அவர்களுக்கு இருந்து கொண்டே இருக்கின்றன. ஆனால் அவர்கள் தாங்கள் செய்ய வேண்டிய அந்த வேலைகளை அவர்கள் சுத்தமாக...தொடர்ந்து படிக்கவும் »
கடவுள், மதம், குழந்தைகள் : ஒரு வினா
ஆக்கம்: ஜெயமோகன் | September 3, 2008, 10:59 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: ஜெயமோகன் | September 3, 2008, 10:59 pm | தலைப்புப் பக்கம்
அன்புள்ள ஜெயமோகன்,
நான் உங்கள் எழுத்துக்களை பலவருடங்களாக விடாமல் வாசித்து வருகிறேன். இப்பொழுது இணையத்திலும் மிகவும் விருப்பத்துடன் உங்கள் எழுத்துக்களை படித்து வருகிறேன். உங்கள் சிறுகதைகள்/நாவல்கள் எனக்கு மிகவும் பிடித்தமானவை. உங்களுடைய பல எழுத்துக்கள் நான் என் வாழ்க்கையை பார்க்கும் விதத்தை பாதித்திருக்கின்றன.
நான் சமீப காலங்களாக ஒரு விதமான...தொடர்ந்து படிக்கவும் »
மனைவி மார்க் போட்டால்.......???
ஆக்கம்: Divya | September 2, 2008, 12:21 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: Divya | September 2, 2008, 12:21 am | தலைப்புப் பக்கம்
ஆங்கிலத்தில படித்த ஒரு article யை மையமாக வைத்து எழுதப்பட்ட பதிவு........செப்டம்பர் 11 ஆம் தேதி திருமண பந்ததில் அடி எடுத்து வைக்கும் நண்பர் அருண்குமார் எல்லா நலங்களும் வளங்களும் பெற்று பல்லாண்டு பல்லாண்டு மகிழ்வுடன் வாழ வாழ்த்துக்களுடன்........!!! ஸ்கூல், காலேஜ் எக்ஸாம்னாலே, நல்லா பரீட்சை எழுதி பாஸ் ஆகனுமேன்னு ஒரு பயம் இருக்கும்......:(அதைவிட கஷ்டமான ஒரு தேர்வு இருக்கு..........அது என்னன்னு...தொடர்ந்து படிக்கவும் »
வலி உணரும் நேரம்
ஆக்கம்: Para | August 27, 2008, 6:05 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: Para | August 27, 2008, 6:05 pm | தலைப்புப் பக்கம்
(இது ஒரு மீள்பதிவு - 7/10/2004 அன்று எழுதியது.)
நேற்று தற்செயலாக அடையாறு பக்கம் போகவேண்டி இருந்தது. மேம்பாலம் கடக்கும்போது கண்ணில்பட்ட சத்யா ஸ்டுடியோ, பல பழைய நினைவுகளைக் கிளறிவிட்டுப் பின்னால் போய் மறைந்தது.
எனக்கும் சத்யா ஸ்டுடியோவுக்குமான உறவு மொத்தம் ஒன்பது மாத காலம் ஆகும். அப்போதே அது பாதிதான் ஸ்டுடியோ. மீதி இடத்தை குடோன் ஆக்கிக்கொண்டிருந்தார்கள். பிறகு கொஞ்சநாள்...தொடர்ந்து படிக்கவும் »
தனிமையில் வாடும் உங்கள் பெற்றோருக்காக கொஞ்சம் நேரம் ஒதுக்குங்க…
ஆக்கம்: Abdul Malik | August 27, 2008, 9:03 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: Abdul Malik | August 27, 2008, 9:03 am | தலைப்புப் பக்கம்
தனிமையில் வாடும் உங்கள் பெற்றோருக்காக கொஞ்சம் நேரம் ஒதுக்குங்க…திருமணமான உடனேயே, பெரும்பாலானோர் தனிக்குடித்தனம் சென்று விடுகின்றனர். மேலும் சிலர், வேலை வாய்ப்பு, மேற்படிப்பு போன்ற பல்வேறு காரணங்களால் பெற்றோர்களை பிரிந்து வாழ்கின்றனர்.வயதான காலத்தில், தனிமையில் வாடும் பெற்றோர் மிகவும் வேதனையடை கின்றனர். இந்த வேதனை அவர்களை மனஉளைச்சலில் கொண்டு போய்...தொடர்ந்து படிக்கவும் »
கணியாகுளம்,பாறையடி…
ஆக்கம்: ஜெயமோகன் | August 26, 2008, 9:06 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: ஜெயமோகன் | August 26, 2008, 9:06 am | தலைப்புப் பக்கம்
கணியா குளம் கிராமம் பார்வதிபுரத்தில் இருந்து 2 கிலோமீட்டர் தூரம். வரலாற்றுச் சிறப்புமிக்க இடம் இது. நாயக்கர்காலத்திலேயே இந்தக் கிராமம் உருவாகிவிட்டது. பல போர்களைக் கண்ட கிராமம் இது. எல்லா கேரள வரலாற்றிலும் இந்த இடம் உண்டு. நாகர்கோவிலில் இருந்து ஆளூர் வழி பத்மநாபபுரம் செல்லும் சாலை இந்த கிராமம் வழியாக சென்றது. பார்வதிபுரம் வழியாகச் செல்லும் இப்போதைய நெடுஞ்சாலை...தொடர்ந்து படிக்கவும் »
இண்டர்வியூ Tips
ஆக்கம்: செந்தழல் ரவி | August 26, 2008, 3:38 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: செந்தழல் ரவி | August 26, 2008, 3:38 am | தலைப்புப் பக்கம்
அம்மா, அப்பாவுக்குக் கூட பயப்பட மாட்டோம், 'இண்டர்வியூ'ங்குற ஒரு வார்த்தையை கேட்டவுடனே அடி வயித்துல 'லகலகலக'தான். இண்டர்வியூல போய் உட்கார்ந்த உடனே நாக்குல தண்ணி எல்லாம் வத்திப்போயி, 'பே..பே..'ன்னு ஊமை மாதிரி நாம பேச, இண்டர்வியூ எடுக்கறவர் நமக்கு பெப்பே காட்டிட்டு வேற ஆளை செலக்ட் பண்ணிடுவார். இத்தனைக்கும் நமக்கு எல்லாம் தெரிஞ்சிருக்கும். நம்மளை விட 'சரக்கு' கம்மியா,...தொடர்ந்து படிக்கவும் »
மணி விழா +2.
ஆக்கம்: இரா. வசந்த குமார். | August 14, 2008, 10:59 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: இரா. வசந்த குமார். | August 14, 2008, 10:59 am | தலைப்புப் பக்கம்
பாரத தேசத்திற்கு இனிய சுதந்திர நன்னாள் வாழ்த்துக்கள்.இந்நன்னாளில் என்ன செய்யலாம்?சில உறுதிமொழிகள் எடுத்துக் கொள்ளலாம்.அ. முதலில் ப்ளாஸ்டிக் விவகாரம். குப்பைகளில் மிக அதிகமாக இடம் பிடிக்கின்ற வஸ்து ப்ளாஸ்டிக். இதன் உபயோகிப்பை எப்படி குறைக்கலாம்? ஒவ்வொரு முறை கடைகளில் பொருட்கள் வாங்கும் போதும் வாங்குகின்ற ப்ளாஸ்டிக் பைகள் வாங்குகிறோம். அதற்குப் பதிலாக ஒரு முறை...தொடர்ந்து படிக்கவும் »
அரேபிய வாழ்க்கை.....
ஆக்கம்: Abdul Malik | August 14, 2008, 6:46 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: Abdul Malik | August 14, 2008, 6:46 am | தலைப்புப் பக்கம்
அரேபிய வாழ்க்கை..... பத்தாம் வகுப்பு பெயில்அரேபியாவில் இருந்து-என்அப்பா எழுதினார்பாஸ்போர்ட்டிற்கு விண்ண்ப்பிக்கவும் விமானமும் விசாவும் கிளர்ச்சியூட்டிய கனவுகளில்பில்கேட்ஸ் பாவம் பிச்சைக்காரானாக விழுவதற்குள் ஆவியாகும் பாலைவனத் தூறல் போல்காணாமல் போனது கனவு! கழிவறை சுத்தம் செய்யும் கைத்தொழிலொன்றில்அப்பாவும் நானும் அழுக்கானதில் சுத்தமானது - எங்கள்வீட்டு வறுமை!...தொடர்ந்து படிக்கவும் »
ராஜீவ் காந்தியும் நானும்…
ஆக்கம்: pamaran | August 12, 2008, 10:41 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: pamaran | August 12, 2008, 10:41 pm | தலைப்புப் பக்கம்
(ஈழத்து இளைஞர்களும்… தமிழகத்துத் தாத்தாக்களும் - 2 )
(கட்டம் கட்டி ஆசிரியர்தான் முழங்க வேண்டுமா? என்னைப் போன்ற ஆசாமிகளுக்கு அந்த உரிமை கிடையாதா என்ன? ஆக…… இந்தக் கட்டத்துக்கான காரணம் யாதெனில்…… போன இதழில் என்னைக் கட்டம் கட்டிப் போட்டதில் மாபெரும் பிழை ஒன்று நடந்திருக்கிறது என்பதுதான். சொற்குற்றமாயின் பொருத்தருளலாம்…… ஆனால் பொருட் குற்றத்தை……?
ஒரு பேப்பருக்கு...தொடர்ந்து படிக்கவும் »
ஒலிம்பிக்ஸ், சைனா, இந்தியா = Where Is India?
ஆக்கம்: Thekkikattan|தெகா | August 11, 2008, 7:59 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: Thekkikattan|தெகா | August 11, 2008, 7:59 am | தலைப்புப் பக்கம்
நேற்று மாலை 4X100 நீச்சல் போட்டியில் ஃப்ரான்ஸை அமெரிக்கா தேற்கடிக்கும் பொழுது மைக்கேல் ஃபெல்ப்ஸின் உற்சாக கூச்சல் ஒரு கொரில்லாவின் கொக்கரிப்பைக் காட்டிலும் அதீதமாகவே கொப்பளித்தது, உணர்வுப் பூர்வமாக இருந்தது. அதே சமயத்தில், பார்த்துக் கொண்டிருந்த சானலில் விளம்பர இடைவெளியில் நம்மூர் ட்டி.வி சானல் பக்கம் திருப்பினால் அய்யகோ சூப்பர் டான்சர்-2 என்ன எழவோ ஓடிக்...தொடர்ந்து படிக்கவும் »
கூட்டுக் குடும்பம் எனும் சுவர்க்கம்
ஆக்கம்: சேவியர் | August 7, 2008, 12:13 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: சேவியர் | August 7, 2008, 12:13 am | தலைப்புப் பக்கம்
குடும்ப உறவுகள் நாளுக்கு நாள் சிதைந்து வரும் சூழல் இது. கூட்டுக் குடும்பம் என்றால் என்ன என கேட்கக் கூடிய நிலைக்குத் தள்ளி விட்டது இன்றைய வாழ்க்கை முறை. இத்தகைய சூழலில் வியக்க வைக்கும் விதமாக ஒரே குடும்பத்திலுள்ள 80 பேர் ஒன்றாகக் கூடி இன்பமாகப் பொழுதைச் செலவிட்ட உன்னதமான அனுபவம் இங்கிலாந்தில் நடந்திருக்கிறது.
இங்கிலாந்திலுள்ள டிவான் என்னுமிடத்தில் இங்கிலாந்து,...தொடர்ந்து படிக்கவும் »
TABLE MANNERS
ஆக்கம்: புதுகைத் தென்றல் | August 6, 2008, 10:15 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: புதுகைத் தென்றல் | August 6, 2008, 10:15 pm | தலைப்புப் பக்கம்
ஹோட்டலுக்கு சென்று உணவருந்தையில்இன்முகத்தோடு பரிமாறவேண்டும்,சுவையான உணவு வேண்டும், ரெஸ்டாரண்டின்இண்டீரியர் நன்றாக இருக்க வேண்டும் என்றெல்லாம்பார்க்கிறோம். நாம் எப்படி உண்கிறோம்என்பதைக் குறித்து ஆலோசித்திருப்போமா?நாம் உணவை ரசித்து ருசித்து உண்ணலாம்.ஆனால் அதுவே அடுத்தவருக்கு அருவருப்பாகஇல்லாமல் இருக்க வேண்டும்.வாயினுள் உணவை வைக்கும் போதுநமது முன் கை வாயை...தொடர்ந்து படிக்கவும் »
சிங்கப்பூர் என்னும் சொர்க்கம்
ஆக்கம்: மருதநாயகம் | August 5, 2008, 8:38 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: மருதநாயகம் | August 5, 2008, 8:38 pm | தலைப்புப் பக்கம்
சொந்த நாட்டை விட்டு வெளிநாட்டில் சென்று வேலை பார்க்க விரும்புபவர்களுக்கு உகந்த இடங்களில் சிங்கார சிங்கப்பூர் முதல் இடத்தை பிடித்துள்ளது. இரண்டாவது இடத்தை அமெரிக்காவும், அமீரகமும் பங்கிட்டுக் கொண்டுள்ளன. Forbes பத்திரிக்கை நடத்திய ஆய்வின் முடிவு தான் இது. வெளிநாட்டினர் வேலை பார்க்க விரும்பும் இடங்களின் பட்டியலில் இந்தியாவும் இடம் பெற்றுள்ளது. இந்தியாவில் வாழ்க்கை...தொடர்ந்து படிக்கவும் »
செடிகளை வளர்ப்பது எப்படி?
ஆக்கம்: rathidevi | August 5, 2008, 3:14 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: rathidevi | August 5, 2008, 3:14 am | தலைப்புப் பக்கம்
செடிகளை வளர்க்கும் முறை:
* எல்லோரும் எல்லோர் வீட்டிலும் செடிகளை வளர்க்க வேண்டும். ஏனென்றால் அப்பொழுது தான் நாம் தூய்மையான காற்றை சுவாசிக்கமுடியும். தாவரங்கள் கார்பன்டை ஆக்சைடை சுவாசித்து கொண்டு நமக்கு சுவாசிக்க ஆக்சைடை தருகின்றன. இதனால் நம் மனதும் வீடும் தூய்மையாக இருக்கும்.
* செடிகளை தொட்டியுடன் வாங்கி அப்படியே வளர்க்காமல் செடியை தனியாக எடுத்து பெரிய தொட்டியில்...தொடர்ந்து படிக்கவும் »
பெண் நண்பிகள் இல்லாமல் இருப்பதன் 10 அனுகூலங்கள்
ஆக்கம்: றிசாந்தன் | August 2, 2008, 3:58 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: றிசாந்தன் | August 2, 2008, 3:58 am | தலைப்புப் பக்கம்
1. நேரத்தை மிச்சம் பிடிக்கலாம்.2. நிம்மதியாக உறங்கலாம்.3. மிஸ்ட் கோல்களை இட்டு கவலைப்படவேண்டாம்.4. நீங்கள் எப்படி இருக்கின்றீர்கள் என்பதை இட்டு கவலைதேவையில்லை.5. எந்த ரெஸ்டோரண்டிலும் சாப்பிடலாம்.6. நடுநிசியில் போரடிக்கும் எஸ் எம் எஸ்கள் வராது.7. எந்த பெண்களிடமும் பயமின்றிப்பேசலாம்.8. எந்த அறிவரையையும் கேட்கத் தேவையில்லை.9. எங்கேயும் யாருடனும் எந்த...தொடர்ந்து படிக்கவும் »
ஒவ்வொருநாளும்
ஆக்கம்: ஜெயமோகன் | August 1, 2008, 8:22 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: ஜெயமோகன் | August 1, 2008, 8:22 pm | தலைப்புப் பக்கம்
நேற்று வசந்தபாலன் கூப்பிட்டார். ”சார், என்ன செய்கிறீர்கள்?”. நான் குழந்தைகளின் பள்ளிச்சீருடைகளை இஸ்திரி போட்டுக்கொண்டிருந்தேன். அதைச் சொன்னேன். அவருக்கு ஒரே ஆச்சரியம். ”அப்டியா?”என்று சிரித்தார். ”ஏன்?”என்றேன். ”பிரபல எழுத்தாளர் துணி தேய்க்கிறார்னு பத்திகையிலே போடவேண்டியதுதான்” நான் ”துவைச்சா அப்றம் அயர்ன் பண்ண வேண்டியதுதானே?”என்றேன் ”துவைக்கிறீங்களா?...தொடர்ந்து படிக்கவும் »
வளைகுடா வாழ்க்கை – வரமா? சாபமா?
ஆக்கம்: Abdul Malik | July 29, 2008, 2:50 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: Abdul Malik | July 29, 2008, 2:50 am | தலைப்புப் பக்கம்
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்....வளைகுடா வாழ்க்கையால் பொருளாதாரம் பெருகுகிறது, வசதிகள் அதிகரிக்கின்றன, வாழ்க்கைத்தரம் உயருகிறது, மேலும் ஹஜ், உம்ரா மற்றும் ஜியாரத் போன்ற வணக்கங்களைத் தம் தாய்நாட்டிலிருந்து வந்து நிறைவேற்றுவதில் இருக்கக்கூடிய சிரமமும் பணச்செலவும் கணிசமாகக் குறைவதால் வளைகுடாவில் வேலை செய்பவர்கள் குறைந்த தூரமே பயணித்து அதிகம்...தொடர்ந்து படிக்கவும் »
பாதி வித்வான்
ஆக்கம்: para | July 27, 2008, 10:06 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: para | July 27, 2008, 10:06 pm | தலைப்புப் பக்கம்
[முந்தைய கட்டுரையில் எனது கிரிக்கெட் - வீணை அனுபவங்கள் குறித்து எழுதிய கட்டுரைகள் பற்றிக் குறிப்பிட்டிருந்தேன். சில நண்பர்கள் அந்தக் கட்டுரைகளை இங்கே தரக் கேட்டார்கள். வீணை வாசிப்பு அனுபவம் குறித்த கட்டுரையை இப்போது தருகிறேன். கிரிக்கெட் கட்டுரை நாளைக்கு. சிறு நினைவுத் தடுமாற்றத்தால் இரண்டு கட்டுரைகளும் குமுதத்தில் வெளிவந்தவை என்று சொல்லிவிட்டேன். கிரிக்கெட்...தொடர்ந்து படிக்கவும் »
விலையனூர் ராமச்சந்திரனுடன் சந்திப்பு
ஆக்கம்: Badri | July 26, 2008, 11:54 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: Badri | July 26, 2008, 11:54 pm | தலைப்புப் பக்கம்
யுனிவர்சிடி ஆஃப் கலிஃபோர்னியா, சாண்டியாகோவில் உளவியல் மற்றும் நரம்பியல் துறைத் தலைவராகவும் பேராசிரியராகவும் உள்ள ராமச்சந்திரன் தற்போது சென்னையில் உள்ளார். அவரது நண்பர்கள் சிலர், இந்தியவியல் (Indology) பற்றிப் பேச, ஒரு பிரத்யேக சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தனர். அதில் கலந்துகொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.ராமச்சந்திரன், மூளை, மனிதன், தன்னையறிதல், பொய் அவயங்கள்...தொடர்ந்து படிக்கவும் »
வீடே சூளையானால்??
ஆக்கம்: சௌ.பெருமாள் | July 23, 2008, 12:46 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: சௌ.பெருமாள் | July 23, 2008, 12:46 am | தலைப்புப் பக்கம்
சுண்ணாம்பு சூளைசெங்கல் சூளைஇன்னும் என்னென்ன சூளை இருக்கோ தெரியாது, ஆனால் சென்னையில் நான் பார்த்தவரையில் பல இடங்களில் நெருக்கமாக வீடுகள் அமைந்திருக்கும் மற்றும் ஒரு வீட்டுக்கும் மறுவீட்டுக்கும் போதிய இடவெளியில்லாமல் கட்டப்படும் வீடுகளில் உள்ளே இருக்கும் இருக்கும் வெப்பம் கிரீன் ஹவுஸ் வெப்பம் போல் உயர்ந்துகொண்டு போய்கொண்டு இருக்கிறது. ஒரு சில நிமிடங்கள்...தொடர்ந்து படிக்கவும் »
கணினியின் காலண … 
ஆக்கம்: சத்யராஜ்குமார் | July 15, 2008, 9:04 am | தலைப்புப் பக்கம்

ஆக்கம்: சத்யராஜ்குமார் | July 15, 2008, 9:04 am | தலைப்புப் பக்கம்
கணினியின் காலண்டர்
கேட்டுக் கொண்டதன் பேரில்
சாப்பிடப் போனான். ...தொடர்ந்து படிக்கவும் »
மீள்திரும்புதலும் ஒரு வாக்குமூலமும்
ஆக்கம்: தமிழ்நதி | July 11, 2008, 11:05 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: தமிழ்நதி | July 11, 2008, 11:05 pm | தலைப்புப் பக்கம்
நந்திதா:முன்னொருபோதும் காணாத மழையா? நந்திதா 1:ஒரே மழை எத்தனை விதமாய் பெய்கிறது! நந்திதா:மனசின் கருவி கண். காட்சி பொறுப்பன்று. நந்திதா 1:நெட்டுக்குத்தாகப் பெய்திருக்க வேண்டிய மழை, காற்றின் அதிகாரத்தின் முன் தோற்றுப்போய் சாய்ந்தடிக்கிறது. சில கலைஞர்கள் நினைவில் வருகிறார்கள். நிலத்தில் குமிழியிடும் மழையின் எத்தனத்தைக் காலால் தள்ளிக் கலைக்கிறது காற்று. அதனுள்ளும்...தொடர்ந்து படிக்கவும் »
பார்த்தபடி படிக்கட்டுகள்
ஆக்கம்: raajaachandrasekar | June 19, 2008, 10:32 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: raajaachandrasekar | June 19, 2008, 10:32 am | தலைப்புப் பக்கம்
லிப்ட் வாய்க்கப் பெறாதமூன்றாவது மாடிமூச்சு இறைப்பதைப்பார்த்தபடி படிக்கட்டுகள்காலெடுத்து வைக்கமுடியும் அப்பார்ட்மெண்ட்இருந்து பார்த்துஊருக்குப் போய்விட்டார் அப்பாஅவர் விட்டுச் சென்றவார்த்தைகளில்விதிக்கப்பட்ட இந்த வீடெங்கும்பரவிக்...தொடர்ந்து படிக்கவும் »
முப்பது நாட்களில் பிகர் மடிப்பது எப்படி? Vol - 2
ஆக்கம்: மோகன் கந்தசாமி | June 6, 2008, 1:49 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: மோகன் கந்தசாமி | June 6, 2008, 1:49 am | தலைப்புப் பக்கம்
இக்கையேட்டின் முதல் வால்யுமை பெற இங்கே சொடுக்குங்குங்கள் நாள் 11 - 15: கேஸ் ஸ்டிரந்த்தனிங் (கடலை) தொடர்ச்சி...முதல் அழைப்புக்குப்பின் உடனே கனவில் மிதப்பது தவறாக முடிந்துவிடக்கூடும். ஏனெனில் "ப்ராஸ்பெக்டிவ் கேண்டிடேட்" அனைவருக்கும் அந்த அழைப்பு வரும். நாள் 11 - 15 -ல் நீங்கள் எவ்வாறு கேஸ் ஸ்டிரந்த்தனிங் செய்கிறீர்கள் என்பதை பொறுத்தே அட்மிட்டன்சா அல்லது அப்ராகேசனா என்பது...தொடர்ந்து படிக்கவும் »
உறவில்லாத....ஆனால் மறக்க முடியாத பெண்மணிகள்
ஆக்கம்: நானானி | June 4, 2008, 7:36 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: நானானி | June 4, 2008, 7:36 am | தலைப்புப் பக்கம்
எல்லோருக்கும் வாழ்வில் மறக்க முடியாத நபர்கள் இருப்பார்கள். இங்கே நான் சொல்லப்போவதுஎன் வாழ்கையில் வந்து போன மறக்க முடியாத, உறவினர் அல்லாத பெண்கள் சிலரை பற்றி. வள்ளியம்மாள் என்னும் சாமியாரம்மா, காமாட்சி, டாக்டர் சௌந்திரம் ராமச்சந்திரன் அவர்கள் வல்லநாட்டம்மா, பொக்குபொக்கு ஆச்சி, டாக்டர் வீட்டு ஆச்சி.வள்ளியம்மாள்:இந்த அவரது சொந்தப் பெயரை விட 'சாமியாரம்மாள்' என்றே...தொடர்ந்து படிக்கவும் »
‘யாரோ’ மினுச்சின்
ஆக்கம்: செல்வராஜ் | June 3, 2008, 9:49 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: செல்வராஜ் | June 3, 2008, 9:49 pm | தலைப்புப் பக்கம்
சால்வடோர் மினுச்சின்னைப் பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறீர்களா? காரணமில்லாமல் எனக்கு அவரை மினுச்சுக்கின் என்று கூப்பிடவேண்டும் போலிருக்கிறது. அரைகுறையாய்ப் படித்த வாரயிறுதி நூலகப் புத்தகம் ஒன்றில் அவர் சொன்னதாய் ஒன்றைப் படித்தேன். யார் அவரென்று பெரிதாய் விவரம் இல்லை என்பதால் அவரை ‘யாரோ’ என்று வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். அல்லது, விக்கிப்பீடியா கூகுள்...தொடர்ந்து படிக்கவும் »
ஜனனம்
ஆக்கம்: சுந்தரா | June 3, 2008, 3:10 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: சுந்தரா | June 3, 2008, 3:10 pm | தலைப்புப் பக்கம்
அலுத்து உடல்வலிக்கஅன்றைய உணவுக்காகஉழைத்துத் திரும்பிடும்வறுமைச் சேலைக்காரி...மலையளவு துயரம்மனசினில் புதைந்திருக்கதலைச்சுமையில் முள்விறகுவயிற்றிற்குள் முட்டும்பிள்ளை...அவள்காயாத விறகெடுத்துகாய்ந்துபோன வயிற்றோடுஅடுப்பைக் கூட்டிஉலையேற்றும் இரவுவேளை...கழற்றிப் போட்டுவந்ததலைப்புச் சேலையினில்முடிந்துவைத்த காசுக்குக்குடித்துவந்த அவள் கணவன்...அடுப்பில்...தொடர்ந்து படிக்கவும் »
உண்மையான அன்பு
ஆக்கம்: N.Ganeshan | June 2, 2008, 7:09 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: N.Ganeshan | June 2, 2008, 7:09 am | தலைப்புப் பக்கம்
இன்றைய உலகில் அன்பு என்ற சொல் கொச்சைப்படுத்தப் படுகின்ற அளவு மற்ற சொற்கள் கொச்சைப்படுத்தப்படுவதில்லை என்று சொல்லலாம். அன்பு என்பதே நமக்கு வேண்டியது போல அடுத்தவர்கள் இருப்பது, நாம் விரும்புவதை அடுத்தவர்கள் செய்வது என்று பலரும் அர்த்தப்படுத்திக் கொள்கிறார்கள். நமக்கு அனுகூலமாக அடுத்தவர் நடப்பதையோ, இருப்பதையோ நிறுத்தும் போது அது அன்பின்மையின் அடையாளமாக...தொடர்ந்து படிக்கவும் »
உறவு மேம்பட.....
ஆக்கம்: நிவேதிதா | June 1, 2008, 11:30 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: நிவேதிதா | June 1, 2008, 11:30 pm | தலைப்புப் பக்கம்
1. நானே பெரியவன், நானே சிறந்தவன் என்ற எண்ணத்தை , அகந்தையை விட வேண்டும் (Ego)2. தேவை இல்லாதவற்றை பேசுவதை நிறுத்த வேண்டும் (Loose Talk)3. பிரச்சனைகளை எளிமையாக கையாள வேண்டும் (Diplomacy), விட்டுக் கொடுத்து பழக வேண்டும் (Compromise)4. சில நேரங்களில் சில சங்கடங்களை சகித்துத் தான் ஆக வேண்டும் (Tolerance)5. நேரம் காலம் அறியாமல் எல்லோரிடமும், தேவையோ, தேவை இல்லையோ சில விஷயங்களைச் சொல்லிக் கொண்டு இருக்காதீர்கள்.6....தொடர்ந்து படிக்கவும் »
நீங்கள் வாழ்கிறீர்களா?
ஆக்கம்: சுதா | May 28, 2008, 2:57 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: சுதா | May 28, 2008, 2:57 am | தலைப்புப் பக்கம்
இலத்திரனியல் ஊடகங்களை கட்டியழுதுகொண்டிருக்கும் மக்களே....நீங்கள் வாழ்வதாக நினைத்திருக்கும் வாழ்க்கை கணக்கை பாருங்கள்.ஒரு நாளின் 24 மணிநேரத்தை நித்திரை 8 மணித்தியாலம், வாழத்தேவையான பணத்தை சம்பாதிக்க 8 மணித்தியாலம்,ஆக, உங்கள் வாழ்க்கை என்பது மீதியுள்ள 8 மணி நேரம் என்று பிரிக்கலாம்.அதாவது, மொத்த வாழ்வில் மூன்றிலொரு பங்கை நித்திரையிலும் இன்னொரு மூன்றிலொரு பங்கை...தொடர்ந்து படிக்கவும் »
Excuseme! நீங்க Joint Family யா?
ஆக்கம்: narsim | May 26, 2008, 5:52 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: narsim | May 26, 2008, 5:52 am | தலைப்புப் பக்கம்
"Excuse me, நீங்க ஜாயின்ட் ஃபேமிலியா?""இல்லை- நானும் Wifeம் .... தனியா இருக்கோம்.""Hellow Sir..Nowadays அதாங்க ஜாயின்ட் ஃபேமிலி."இது ஒரு ஜோக். ஆனால் இதன் நிதர்சனத்தை சற்று உற்று பார்த்தால், காரணங்களும் அவைகளால் ஏற்படும் ரணங்களும் இதயம் கிழிக்கிறது. கூடவே நாளைய சமூக அமைப்பை நினைத்து பார்க்க பயமாய் இருக்கிறது.முதலில் சமூகக் காரணங்களைப் பார்ப்போம்..திருமணம் என்பது இரு மனங்களின் இணைப்பு மட்டும்...தொடர்ந்து படிக்கவும் »
கிடுகுவேலியும், ஒரே கடலும்...! 
ஆக்கம்: கானா பிரபா | May 24, 2008, 3:16 am | தலைப்புப் பக்கம்

ஆக்கம்: கானா பிரபா | May 24, 2008, 3:16 am | தலைப்புப் பக்கம்
நேற்று நீண்ட நாளைக்குப் பின்னர் எனக்கு ரயில் பயணம் கிட்டியது. கொஞ்சம் சீக்கிரமாகவே எழுந்து ஸ்ரேசன் சென்று இருக்கை நிறையாத ரயில் பிடித்து யன்னல் ஓரமாக இருந்து, குப்பொன்று எதிர்த்திசை நகரும் காற்று முகத்தில் அடிக்க, கையோடு எடுத்துப் போன புத்தகத்தை இதழ் பிரிக்க ஆரம்பித்தால், சுற்றும் முற்றும் இருக்கும் ஐபொட் காதுகளும், உலக நடப்புக் குசுகுசுப்புக்களும் ஒரு...தொடர்ந்து படிக்கவும் »
அன்னைக்கு......தலைசாய தோள் கொடு!!!
ஆக்கம்: Divya | May 22, 2008, 12:08 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: Divya | May 22, 2008, 12:08 pm | தலைப்புப் பக்கம்
பாசமிகு தந்தை இறைவனடி சேர்ந்திடஇழப்பின் தாக்கம் நெஞ்சை உலுக்கிடதிடீர் மறைவை ஏற்று தாங்கிடமனம் தடுமாறும் போது...அப்பாவின் நினைவுகள் நெஞ்சில் மோதிடமனதில் இருள் சூழ்ந்திடகண்ணீர் துடைக்க கரமொன்றை மனம் வேண்டிடஉள்ளம் ஏங்குகையில்....தன்னில் பாதியாம் தன் கணவனை இழந்துகைம்பெண்ணாய் நம் கண்முன் நிற்கும்அன்னைக்கு ஆறுதல் அளிப்பது எப்படி???நம் தலைகோதி தன் மடியில் துயில் கொள்ள...தொடர்ந்து படிக்கவும் »
எங்கே போனது என் அல்வா துண்டு?
ஆக்கம்: லக்கிலுக் | May 21, 2008, 11:25 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: லக்கிலுக் | May 21, 2008, 11:25 pm | தலைப்புப் பக்கம்
வாழ்ந்து கெட்ட குடும்பம் என்று 'ச்சூ' கொட்டுகிறோம். அந்த குடும்பம் எப்படி, ஏன் வாழ்ந்தது? எங்கே சறுக்கி கெட்டது? என்று யாராவது யோசித்திருக்கிறோமா? யோசித்துப் பார்த்தால் தான் உண்மை புரியும். கிடைத்த வாய்ப்பை எண்ணி சிலாகித்து அந்த குடும்பத்தின் அப்போதைய உறுப்பினர்கள் திருப்திபட்டு இருப்பார்கள். அடுத்த வாய்ப்புக்கான தேடல் குறித்து சிந்தனை ஏதும் அவர்களுக்கு...தொடர்ந்து படிக்கவும் »
