மிகவும் விரும்பிப் பகிர்ந்தவை RSS

தமிழ்த்திரு இரா.இளங்குமரனார்    
ஆக்கம்: சுந்தரவடிவேல் | November 13, 2008, 5:05 am | தலைப்புப் பக்கம்

தமிழ் என்ற மொழியை, அதனோடு இணைந்த வழக்கை, பண்பாட்டை, வாழ்வு முறையைத் தலைமுறை தலைமுறையாகக் கொண்டு செல்பவர்கள் பலர் இருக்கிறார்கள். அத்தகைய மக்களது தொண்டினாலேயே, தமிழ் இன்றளவும் செழுமையாக வாழ்ந்து வருகிறது. அவர்களில் இன்று வாழ்ந்து வரும் ஒரு பெரியவரைப் பற்றிய ஆவணப்படம் ஒன்றை முந்தாநாள் பார்த்தேன். அவர் இரா. இளங்குமரனார் அய்யா அவர்கள். அய்யாவைப் பற்றிச் சென்ற ஆண்டு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ் நபர்கள்

சந்திரயான் - 100 கி.மீ சுற்றில்    
ஆக்கம்: Badri | November 12, 2008, 11:20 pm | தலைப்புப் பக்கம்

நேற்று இரவு (புதன்கிழமை, 12 நவம்பர் 2008) சுமார் 7.00 மணிக்கு சந்திரயான் (சுமார்) 100 கி.மீ வட்டப்பாதைக்கு மாற்றப்பட்டது. இத்துடன் சந்திரயான் திட்டம் முழு வெற்றி அடைந்துவிட்டது எனலாம். அடுத்த இரண்டு நாள்களில் அந்தக் கலத்தில் உள்ள ஒவ்வொரு கருவியாக செயலுக்குக் கொண்டுவரப்படும். தொடர்ந்து, அவை வெவ்வேறு படங்களைப் பிடித்து இஸ்ரோவுக்கு அனுப்பும்.சந்திரயானின் உயிர் 2 வருடங்கள்...தொடர்ந்து படிக்கவும் »

மானம் இழந்த விவசாயம்    
ஆக்கம்: யோசிப்பவன் | November 8, 2008, 12:25 pm | தலைப்புப் பக்கம்

சுமார் 50, 60 ஆண்டுகளுக்கு முன்பு கர்ணனைப் போல் வாழ்ந்த விவசாயிகள் இன்று குசேலர்களாகி விட்டார்கள். இன்று கிராமங்களில்கூட ஓட்டல்கள் உண்டு. காசுக்கு உணவு உண்டு. அந்தக் காலத்தில் கிராமங்களில் ஓட்டலும் இல்லை. வழிப்போக்கனிடம் காசும் இருக்காது. விவசாயிகள் கூப்பிட்டு அழைத்து வழிப்போக்கர்களுக்கு இலை போட்டு சாப்பாடு வழங்குவார்கள். அன்று கொடையாளியாக வாழ்ந்த விவசாயிகளின்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பொருளாதாரம்

உள்ளே வெளியே    
ஆக்கம்: veenaapponavan | November 8, 2008, 5:40 am | தலைப்புப் பக்கம்

குளிர்பதன வோல்வோ பஸ்ஸில் இருந்துவெளியேற முடியாமல்கண்ணாடிகளில் முட்டி முட்டிதடுமாறிக் கொண்டிருக்கிறதுபட்டாம்பூச்சி.சிக்னலில் பஸ் நின்றபோதுதிறக்க முடியாத ஜன்னலில்செய்தித்தாள் வாங்கச சொல்லி கண்ணாடியை தட்டுகிறான்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

துயரத்தைத் தாண்டலாம் !!! புதிய ஆராய்ச்சி    
ஆக்கம்: சேவியர் | October 19, 2008, 9:42 am | தலைப்புப் பக்கம்

எதிர்பாரா மரணங்கள் மனிதனை உலுக்கி எடுக்கின்றன. அதுவும் கண்ணுக்கு முன்னாலேயே அன்புக்குரியவர்களைப் பலிகொடுக்கும் துயரம் அளவிட முடியாதது. சுனாமி, நிலநடுக்கம் போன்ற நிகழ்வுகள் உடனிருப்பவர்களை பித்துப் பிடித்தவர்களைப் போல ஸ்தம்பிக்க வைத்து செயலிழக்க வைக்கின்றன. உலக அளவில் இத்தகைய துயரங்கள் ஏற்படுத்தும் மூளை பாதிப்புகளால் பல்லாயிரம் பேர் சுய நினைவு இன்றியும், அதிக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அறிவியல்

“சொல்லிக்காட்டவா சோறு போட்டீர்கள்?”    
ஆக்கம்: pamaran | October 19, 2008, 2:35 am | தலைப்புப் பக்கம்

நல்லது. மீண்டும் அந்தக் காலம் அரும்பியிருக்கிறது. ஈழத்தமிழர் நலனுக்காக ஒட்டுமொத்த தமிழகமுமே களம் இறங்கியிருக்கும் செய்திதான் அது. அம்மக்களின் நெடுங்காலப் போராட்டத்திற்கு ஆதரவாக ஆக்கபூர்வமாக என்ன செய்யப் போகிறோம் நாம்? என்பதுதான் நம் முன் உள்ள கேள்வி. என்னென்னவெல்லாம் செய்யப் போகிறோம் என்பதைக் காட்டிலும்…… என்னென்னவெல்லாம் செய்யக் கூடாது என்பதில் கவனத்தைக்...தொடர்ந்து படிக்கவும் »

கரையைத் தேடி...    
ஆக்கம்: ராமலக்ஷ்மி | October 13, 2008, 5:50 am | தலைப்புப் பக்கம்

முரளி முடிவு செய்து விட்டான். எப்படியும் உயிரை விட்டு விட வேண்டுமென உறுதி எடுத்து விட்டான். ஒரு வேலையில்லை என்ற ஒரே காரணத்தால் சமுதாயத்தின் பார்வையில் எவ்வளவு தாழ்ந்து விட்டான்."டேய் தண்டச்சோறு. என் ட்ரஸ்ஸை அயர்ன் பண்ணி வையேன். சும்மாதானே கிடக்கே" என்று விரட்டுகிற அண்ணன்."வருமானத்துக்கு வக்கில்லாத பயதான் மானமில்லாம முதல்ல வக்கணையா கொட்டிக்கிறான்" என்று...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை சமூகம் கதை

எம்.ஆர்.ராதா : பெரியாரின் துருவேறாத போர்வாள்!    
ஆக்கம்: vinavu | October 10, 2008, 12:48 am | தலைப்புப் பக்கம்

மெட்ராஸ் ராஜகோபாலன் ராதாகிருஷ்ணன் எனப்படும் எம். ஆர். ராதா பிறந்து நூறு ஆண்டுகள் கடந்து விட்டன. தன்னுடைய ராமாயணம் நாடகத்திற்கு ஆட்சியாளர்கள் தடைவிதித்த போது, “குடிகாரன் கடவுளாக ஆக்கப்பட்டிருக்கிறான் என்றால் மதுவிலக்கு அமலில் இருக்கும் பிரதேசத்தில் அதை அனுமதிக்க முடியாது” என வாதிட்டு வால்மீகி ராமாயணத்தையும், ராமனையும் நீதிமன்றத்தில் நிறுத்தியவர் ராதா. அந்தக்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள்

நன்றி, திரு. ஹெமிங்வே!    
ஆக்கம்: para | September 16, 2008, 3:40 am | தலைப்புப் பக்கம்

எப்போது எடுத்துவைத்த குறிப்பு என்று நினைவில்லை. ‘மின்னபொலீஸ் டிரிப்யூன்’ என்ற இதழின் செய்தியாளர் ஆர்நால்ட் சாமுவேல்சனுக்கு எர்னஸ்ட் ஹெமிங்வே அளித்த ஒரு நேர்காணலின் சில பகுதிகள் இவை. முன்னெப்போதாவது இணையத்தில் இதனை வெளியிட்டிருக்கிறேனா என்றும் நினைவில்லை. எழுதுபவர்களுக்கு மிகவும் உதவக்கூடிய சில குறிப்புகள். இனி ஹெமிங்வே: எழுதுவதைப் பற்றி நான் முக்கியமாகத்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இலக்கியம் புத்தகம்

ஜம்பம்    
ஆக்கம்: RP RAJANAYAHEM | September 16, 2008, 1:36 am | தலைப்புப் பக்கம்

ஒரு திருமணம் . பெண் , மாப்பிள்ளை இருவருக்குமே இரண்டாவது திருமணம் . இருவருமே ஏற்கனவே விவாக ரத்து பெற்றவர்கள் . பெண் தான் எனக்கு உறவு . அதே ஊரில் பெரிய திருமண மண்டபத்தில் அவளுடைய முதல் திருமணம் ஐந்து வருடம் முன் தடபுடலாக நடந்திருந்தது.இந்த இரண்டாவது திருமணம் அவள் பெற்றோருக்கு மட்டுமல்ல உறவினர் எல்லோருக்கும் ஆசுவாசத்தை தந்திருந்தது .திடீரென்று பெண்ணின் தகப்பனாரும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

நாசமாய் போன தமிழகம்    
ஆக்கம்: ஜோ / Joe | September 15, 2008, 10:15 pm | தலைப்புப் பக்கம்

பொதுவாகவே நம்முடைய பெரியவர்கள் தொட்டதுக்கெல்லாம் "நாடு இப்போ ரொம்ப கெட்டுப் போச்சு ..எங்க காலத்துல..." என்று ஆரம்பித்து விடுவார்கள் .தமிழக அரசியல் என்று வரும் போது இன்னும் நிறைய பேர் அவர்களோடு சேர்ந்து கொள்வார்கள் ..திராவிட இயக்க ஆட்சி வந்த பிறகு தான் நாசமாய் போனதாக்கும் .இல்லையென்றால் தமிழ்நாடு இப்படி நாசமாய் போயிருக்காதாக்கும் என்றெல்லாம் சாபமும் ஒப்பாரியுமாக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

ஆற்காட்டாருக்கு பாடம் சொல்லிக் கொடுக்கும் ஓடந்துறை.    
ஆக்கம்: ஜோசப் பால்ராஜ் | September 10, 2008, 12:25 am | தலைப்புப் பக்கம்

மின் வெட்டால் தமிழகம் மட்டுமின்றி, நாடே தத்தளிக்கும் இவ்வேளையில் ஒரு கிராமம் தன் மின் தேவைக்கு பிறரை சார்ந்திருக்காமல் சாதனை படைத்து ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து கோத்தகிரி செல்லும் சாலையில் உள்ள ஒரு பஞ்சாயத்துதான் ஓடந்துறை. இந்த பஞ்சாயத்துக்குட்பட்டு மொத்தம் 11 கிராமங்கள். அத்தனை ஊர்களுக்கும் குடிநீர் எந்த வித...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சூழல்

இளைஞர்களைப் பிடிக்கும் இணைய வலை    
ஆக்கம்: சேவியர் | September 8, 2008, 9:12 am | தலைப்புப் பக்கம்

எப்போ பார்த்தாலும் இணையம், இணையம் என்று கணினியே கதியாகக் கிடக்கிறார் என் கணவர். வீட்டைக் கவனிப்பதில்லை, குழந்தைகளுடன் போதிய நேரம் செலவிடுவதில்லை. என்னிடம் பேசுவதற்குக் கூட அவருக்கு நேரமில்லை. நள்ளிரவு வரை இணையத்தில் எங்கெங்கோ உலாவிக் கொண்டு சோர்ந்து போய் தூங்கி விடுகிறார். வாழ்க்கையில் நிம்மதியே இல்லாமல் போய்விட்டது. மணவிலக்கு கோரலாமா என யோசிக்கிறேன் என தன்னிடம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இணையம்

தன்னிகரில்லாத தமிழ்    
ஆக்கம்: YourRaajV@gmail.com (தமிழ்த் தோட்டம்) | September 2, 2008, 9:39 am | தலைப்புப் பக்கம்

நன்றி: வரலாறுச.கமலக்கண்ணன் & தமிழ்சசி "கல்தோன்றி மண் தோன்றாக் காலத்து முன் தோன்றிய மூத்தக் குடி எங்கள் தமிழ்க் குடி" என்று சொல்லும் பொழுதெல்லாம் சிலருக்கு மெய்சிலிர்க்கும். சிலருக்குக் கோபமும், எரிச்சலும் வரும். கல் தோன்றுவதற்கு முன்பே தமிழ் தோன்றி இருக்க முடியாது என்றாலும், தமிழ் மிகப் பழமையான மொழி என்ற கருத்தாக்கத்துடன் எழுதப்பட்ட இப்பாடலைப் பலர் தங்களின்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ்

IT துறை : ஜாதிகள்(மட்டும்) இல்லையடி பாப்பா...பாகம் 7    
ஆக்கம்: மோகன் | September 2, 2008, 6:53 am | தலைப்புப் பக்கம்

2003'ம் ஆண்டு ஜூலை மாதத்திலிருந்து அமெரிக்கவாசம் ஆரம்பித்தது.எங்கள் கம்பெனியிலிருந்து நானும், ஆப்ஷோரிலிருந்து இருவரும் வேலையை ஆரம்பித்தோம். அது ஒரு டெவலப்மெண்ட் ப்ராஜக்ட்.எங்களைத்தவிர மேலும் 18-20 பேர் டீமிலிருந்தார்கள்.அதில் பெரும்பாலோர் நான் அமெரிக்காவிலிருந்த நகரத்திலிருந்தும்,மற்றவர்கள் வேறொரு நகரத்திலிருந்தும் வேலை செய்தார்கள்.கிட்டத்தட்ட 4 மாதங்கள் வேலை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பணி

பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! பூதக் கருந்துளைகள் விடுக்கும்...    
ஆக்கம்: Jayabarathan S | August 29, 2008, 10:28 am | தலைப்புப் பக்கம்

[கட்டுரை: 40] சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா கண்ணுக்குத் தெரியாத கருந்துளை கருவிக்குத் தெரிகிறது ! கதிர்த் துகள்கள் விளிம்பில் குதித்தெழும் போது கருவிகள் துருவிக் கண்டுவிடும் ! அகிலக் கடலில் அசுரத் தீவுகளாய் நிலைத்த பூதத் திமிங்கலங்கள் ! உறங்கும் உடும்புகள் ! விண்மீன் விழுங்கிகள் ! பிண்டங்களைக் கைக்கொள்ளும் மரணக் கல்லறைகள் ! பிரபஞ்சச் சிற்பியின் செங்கல் மண் சேமிக்கும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அறிவியல்

கலியுக ஜாதகம் - கடன் அறிக்கை(credit report), சம்பளச் சான்றிதழ் (pay sl...    
ஆக்கம்: சப்பானி | August 21, 2008, 8:45 pm | தலைப்புப் பக்கம்

இது கதையல்ல உண்மை!என்னுடன் வேலை பார்க்கும் ஒரு நண்பருக்கு 2 வாரங்களுக்கு முன் ஒரு பெண் பார்த்தார்கள்.அந்த பெண் முதுகலை (PG) படித்திருப்பதாகவும், சென்னையில் உள்ள ஒரு பிரபல மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்ப்பதாகவும் கூறினார் என் நண்பர்.மாப்பிள்ளை அமெரிக்காவில் இருப்பதால், அவரும், பெண்ணும் அவரவருடைய புகைப்படங்களை பகிர்ந்து கொண்டனர்.மாப்பிள்ளைக்கு பெண்ணின்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

வலைப்பதிவர்களை கைது செய்ய முடியுமா?    
ஆக்கம்: Sai Ram | August 17, 2008, 11:08 am | தலைப்புப் பக்கம்

டாக்ஸிக் ரைட்டர் என்றொரு வலைப்பதிவர். இந்த வருடம் ஜனவரி பிப்ரவரி மாதங்களில் இவர் பிளாக்கரில் உள்ள தன் வலைப்பதிவில் மும்பையை சேர்ந்த ஒரு கட்டுமான நிறுவனத்தை பற்றி சில குற்றச்சாட்டுகளை எழுதியிருந்தார். இந்த குற்றச்சாட்டுகளை அந்த கட்டுமான நிறுவனத்தால் பொறுத்து கொள்ள முடியவில்லை. அந்த வலைப்பதிவருக்கு எதிராக மான நஷ்ட ஈடு வழக்கு தொடுப்பதாக முடிவு செய்தார்கள். இதற்காக...தொடர்ந்து படிக்கவும் »

இந்தியா 100 வருடங்களுக்கு முன்பு (அபூர்வ புகைபடங்கள்)- பாகம்-2    
ஆக்கம்: சாதிக் | August 17, 2008, 9:27 am | தலைப்புப் பக்கம்

நமது சிறிய வயது புகைப்படங்கள் அல்லது நமது நெருங்கிய உறவினர்களின் சிறு வயது புகைபடங்களை காண்பது ஒரு அலாதி இன்பம் , அது போல் நமது தாய் நாட்டில் பழைய புகைபடங்கள் உங்களுக்காக --- இதோ - - ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சித்திரம் வரலாறு

ஈழப் போராட்டம், இந்திய பூச்சாண்டிகள், விகடனின் Half-truth சர்வே...    
ஆக்கம்: தமிழ் சசி / Tamil SASI | August 17, 2008, 12:27 am | தலைப்புப் பக்கம்

விடுதலைப் புலிகள் மற்றும் ஈழப் போராட்டம் குறித்த சமீபத்தைய விகடனின் கருத்து கணிப்பு பல காலங்களாக தமிழகத்தில் ஊடகங்களால் கட்டமைக்கப்பட்டிருந்த போலியான கருத்தாக்கத்தை தகர்த்து உள்ளது. ராஜீவ் படுகொலைக்கு பிறகு தமிழகத்தில் விடுதலைப் புலிகளுக்கு எந்த ஆதரவும் இல்லை என்று இந்தியாவில் உள்ள ஊடகங்கள் தொடர்ந்து கூறி வந்ததை இந்த கருத்து கணிப்பு தகர்த்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம் ஊடகம்

காஷ்மீரில் மீண்டும் விடுதலை முழக்கம்    
ஆக்கம்: தமிழ் சசி / Tamil SASI | August 14, 2008, 8:32 pm | தலைப்புப் பக்கம்

காஷ்மீரில் கடந்த சில வருடங்களாக அடங்கியிருந்த விடுதலை முழக்கம் மீண்டும் எழ தொடங்கியிருக்கிறது. இந்த வாரம் மட்டும் 20க்கும் மேற்பட்ட காஷ்மீரிகள் போலீசாரின் துப்பாக்கி சூட்டிற்கு பலியாகியுள்ளனர். ஹூரியத் மாநாட்டு கட்சியின் தலைவர்களில் ஒருவரான ஷேக் அப்துல் அஜீஸ் போலீஸ் துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்டுள்ளார். காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள பல போலீஸ்...தொடர்ந்து படிக்கவும் »

Roshomon - பார்வைகளால் ஆன உலகம்    
ஆக்கம்: ஸ்ரீதர் நாராயணன் | August 13, 2008, 8:51 pm | தலைப்புப் பக்கம்

இரண்டு கண்களும் இணைந்து பார்க்கும் பொழுது முப்பரிமாண தோற்றம் கிடைக்கிறது. இந்த இரு கண்களும் மூளைக்கு செலுத்தும் செய்திகள் மாறுபட்டால் என்னவாகும்? காட்சிகள் பிழற்ந்து போகும். இந்த உலகத்தில் நாம் காணும் உண்மை, பொய், வலியது, இகழ்ந்தது எல்லாமே நாம் பார்க்கும் பார்வையினால்தானே (perspectives). Beauty is in the Beholder's eyes. ரஷமோன் - பல பரிமாணம் கொண்ட ஒரு திரைப்படம். முதலில் அடித்து பிய்க்கும் மழை. ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

ஏழைகளின் கல்விக் கனவை தகர்க்கும் 'தனியார் மயம்': ராமதாஸ்    
ஆக்கம்: (author unknown) | August 11, 2008, 11:47 pm | தலைப்புப் பக்கம்

"ஏழை, எளிய, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்களின் கல்விக் கனவை, தனியார் மயம் என்ற கொள்கை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கல்வி

பரிசல்காரனுக்கு ஒரு பகிரங்கக் கடிதம்    
ஆக்கம்: லதானந்த் | August 11, 2008, 7:43 am | தலைப்புப் பக்கம்

அன்புள்ள பரிசல்காரன்!நலம். நாடலும் அஃதே! கவனச் சிதறலுக்கு இடம் கொடாதிருக்கும் பொருட்டுப் புகைப் படங்களையும் வண்ணங்களையும் தவிர்த்து இதை எழுதுகிறேன். தங்களின் வலைப்பூ அரும்பாக இருந்தபோதிலிருந்து வாசித்து வருகிறேன். மெள்ள நகர்ந்து, வேகமெடுத்துப் பதிவுகள் மழையாகப் பொழியும் இன்னேரம் வரை உங்களது பதிவுகளை இயன்ற அளவில் வாசித்தும் வருகிறேன். அவ்வப்போது எனது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வலைப்பதிவர்

"சுப்ரமணியபுரம்" இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் ஒலிப்பேட்டி    
ஆக்கம்: கானா பிரபா | August 11, 2008, 3:38 am | தலைப்புப் பக்கம்

கடந்த றேடியோஸ்புதிர் 16 இல் ஒரு பின்னணி இசை கொடுத்து அந்த இசை நினைவுபடுத்தும் பாட்டு எது என்று கேட்டிருந்தேன். பெரும்பாலானவர்கள் சுப்ரமணியபுரம் திரைப்படத்தின் "கண்கள் இரண்டால்" என்ற பாடலைக் கண்டுபிடித்துச் சொல்லியிருந்தீர்கள். இன்றைய பதிவில் சுப்ரமணியபுரம் திரைப்படத்தின் மூலம் திரைப்பட இசையமைப்பாளராக அறிமுகமாகியிருக்கும் ஜேம்ஸ் வசந்தன் அவர்களின் ஒலிப்பேட்டி...தொடர்ந்து படிக்கவும் »

Vizhiyan Photography -28 (Relax Special)    
ஆக்கம்: vizhiyan | August 11, 2008, 1:46 am | தலைப்புப் பக்கம்

இளைப்பாறு 1.யாருமற்ற ஊஞ்சல் 2. காதல் கதை சொல்லும் இருக்கை 3. இந்த பூ என்னிடம் பேசியதே !! 4. இளைப்பாறும் வண்டு 5. என்னோட கிரிக்கெட் விளையாட வரீங்களா? 6. சாரல்கள் இலைகளை முத்தமிட்ட பின்னர்… 7. மீன் பிடித்து மீண்டும் ஆற்றில் விட ஆசை 8. பச்சை நிறமே பச்சை நிறமே… 9. வேராகும் விழுதுகள் (மிகப்பழமையான ஆலமரம் - பிடாடி அருகே) 10. அடி பெற காத்திருக்கும் பந்துகள் 11. ஆறுதல் சொல்ல வாயில்லை, ஆனாலும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சித்திரம்

பிஞ்சுக் கரங்களில் தாய்மை....(கண்டிப்பாக படியுங்கள்)    
ஆக்கம்: மங்கை | August 10, 2008, 10:53 pm | தலைப்புப் பக்கம்

தாய்மை எந்த ரூபத்திலும் எந்த வயதிலும் வரலாம் என்பதற்கு இதோ கீழே இருக்கும் ஒரு கலந்துறையாடலே சான்று.தன்னலம் அற்ற தூய மனதுடன், எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல், தன் பணியை மனதார முழு அற்பணிப்போடு செய்யும் ஒரு குழந்தை வடிவத்தில் தெய்வம் .கொஞ்சம் பெரிய பதிவு...சிரமம் பார்க்காமல் தயவு செய்து முழுவதும் படிக்குமாறு வேண்டிக்கொள்கிறேன்..எச்ஐவியால் பாதிக்கப்பட்ட ஒரு தாய்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: குழந்தைகள் சமூகம்

வெள்ளாற்றங்கரையில் ஒரு தமிழ்த்துறவி: பேராசிரியர் அடிகளாசிரியர்    
ஆக்கம்: முனைவர் மு.இளங்கோவன் | August 10, 2008, 5:29 pm | தலைப்புப் பக்கம்

அடிகளாசிரியர்அடிகளாசிரியர்அடிகளாசிரியர்பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் 1993 ஆம் ஆண்டளவில் இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்க்கவிதை: பாரதிதாசன் பரம்பரை விளக்கம்,வரலாறு,மதிப்பீடு என்னும் பொருளில் யான் முனைவர் பட்டப் பேற்றிற்கென ஆய்வு செய்த பொழுது தமிழகத்துப் பாவலர் பெருமக்கள் எழுதிய பலதிறத்துப் பாட்டு நூல்களையும் கற்பதில் பேரார்வம் கொண்டிருந்தேன்.அவ்வாறு கற்ற...தொடர்ந்து படிக்கவும் »

சாலை திறந்து கிடக்கிறது    
ஆக்கம்: (author unknown) | August 7, 2008, 9:50 am | தலைப்புப் பக்கம்

   சாலையின் நடுவே எங்காவது  பழுதடைந்து போன பைக் , கார் அல்லது பேருந்தின் காரணமாக கைவிரல்களை உயர்த்திக்காட்டி லிப்ட் கேட்பவர்களை கண்டிருக்கிறீர்களா?நம்மில் வெகுசிலரே அவர்களுக்கு உதவி செய்திருப்போம். மற்றவர்கள் நமது வாகனத்தில் எதற்கு தெரியாத மனிதர் என்று திரும்பிக் கூட பார்ப்பதில்லை. . அரிதாக சிலர் தங்களது வாகனங்களில் வழிப்பயணிகளை ஏற்றிக் கொண்டு செல்வார்கள்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பயணம் மனிதம்

பச்சக் கலர் கேரட்    
ஆக்கம்: அருட்பெருங்கோ | July 29, 2008, 11:16 pm | தலைப்புப் பக்கம்

ஜனனி : மாமா எங்கம்மாவும் உங்கள மாதிரி எஞ்சினியர் ஆகப்போறாங்க அண்ணா : என்ன பாப்பா சொல்ற? ஜனனி : ஆமா, மாமா எங்கம்மா டெய்லர் க்ளாஸ் போறாங்க, அப்றம் டெய்லர் எஞ்சினியர் ஆகிடுவாங்க! * ஜனனி : அம்மா, மூச்சுவிடாம நாம இருக்க முடியுமா? அக்கா : இல்ல பாப்பா. மூச்சு விட்டாதான் நாம உயிரோட இருக்க முடியும். எதுக்கு கேட்கற? ஜனனி : எங்க மிஸ் எப்ப பாத்தாலும் ‘யாரும் மூச்சு விடக்கூடாது’, ‘யாரும்...தொடர்ந்து படிக்கவும் »

அரசு மருத்துவக் கல்லூரிகளில் தமிழ் வழியில் மருத்துவக் கல்வி    
ஆக்கம்: (author unknown) | July 27, 2008, 10:00 am | தலைப்புப் பக்கம்

த‌மிழக‌த்‌தி‌ல் செ‌ன்னை ‌ஸ்டா‌‌ன்‌லி, மதுரை, த‌ஞ்சாவூ‌ர் ஆ‌‌கிய மூ‌ன்று அரசு மரு‌த்துவ‌க் க‌ல்லூ‌ரிக‌ளி‌‌ல் த‌மி‌ழ் வ‌ழி‌மரு‌த்துவ‌க் க‌ல்‌வி அ‌றிமுக‌ப்படு‌த்த‌ப்பட உ‌ள்ளது.இ‌ந்த த‌மி‌ழ் வ‌ழி‌மரு‌த்துவ‌க் க‌ல்‌வி முறை நட‌ப்பு‌க் க‌ல்‌வி ஆ‌ண்டான 2008-09 முத‌ல் அமலு‌க்கு வரு‌‌கிறது. எ‌ம்.‌பி.‌பி.எ‌ஸ். முதலா‌ம் ஆ‌ண்டு பாட‌ங்களான, உட‌ற்கூறு இய‌ல் (அனாட‌மி), உட‌ல்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ் கல்வி

தலைமறைவு    
ஆக்கம்: ஜெயமோகன் | July 24, 2008, 8:48 pm | தலைப்புப் பக்கம்

நகைச்சுவை தமிழ்நாட்டில் அதிகமாகப் புழங்கும் சொல் என்ன என்பதை தெரிந்துகொள்ள ஒரு வாய்ப்பு கிடைத்தது. செல் பேசியை எடுத்ததுமே ஹலோ என்பதற்குப்பதிலாக அதைச் சொல்லலாம் என்றும். ஆரம்பத்தில் அதிர்ச்சிதான். ”ஹலோ நான் ஜெயமோகன் பேசுறேன்..” என்ற பவ்யமான குரலுக்குப் பதிலாக ”தாயோளி!” என்று தெளிவாக ஒரு குரல் ”சார்?” ”தாயோளி!” ”யாரு வேணும்?” ”நீதாண்டா வேணும் தாயோளி” ”ஸாரி நீங்க வேற...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நகைச்சுவை அனுபவம்

தமிழை இழந்துவரும் உலகத் தமிழர்கள்    
ஆக்கம்: தென் செய்தி | July 24, 2008, 5:49 pm | தலைப்புப் பக்கம்

தமிழை இழந்துவரும் உலகத் தமிழர்கள்மொழியியலறிஞர்:- ஜே.நீதிவாணன் தரும் அதிர்ச்சி தகவல்கள்!புலம்பெயர்ந்த தமிழர்கள் மற்றும் வந்தேறி தமிழர்களின் மொழி உணர்வு நூலின் முக்கியப்பகுதிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.ஒரு சமுதாயம் புலம் பெயர்வதற்கு கீழ்க்கண்ட 5 வகையான காரணங்கள் உண்டு என இராபர்ட் கோகன் என்னும் அறிஞர் கருதுகிறார்.போர் மற்றும் கலவரங்களினால்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ் புத்தகம்

குதிரை விளையாட்டு    
ஆக்கம்: சந்திரமௌளீஸ்வரன் | July 24, 2008, 6:30 am | தலைப்புப் பக்கம்

இப்படி ஒரு விளையாட்டு நாமெல்லாம் நிறைய பார்த்தாச்சி தானே. மன்மோகன் சிங்...தொடர்ந்து படிக்கவும் »

சுப்ரமணியபுரம் - நிறைவேறிய கனவு!    
ஆக்கம்: para | July 24, 2008, 12:45 am | தலைப்புப் பக்கம்

[கிழக்கு பதிப்பகத்தின் சீனியர் துணையாசிரியர்களுள் ஒருவனும் என் நண்பனுமான ச.ந. கண்ணன், தன்னை நல்லவிதமாகவோ, கெட்டவிதமாகவோ பாதிக்கும் படங்களைக் குறித்துத் தனது நண்பர்கள் அனைவருக்கும் மின்னஞ்சலில் ஒரு கட்டுரை எழுதி அனுப்புவான். நேற்று சுப்பிரமணியபுரம் பார்த்துவிட்டு அவன் அனுப்பிய மடல் இது. கருத்தளவில் எனக்கும் இதில் உடன்பாடென்பதால் தனியே நான் ஒன்று எழுதவிருந்ததைத்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

கறுப்பு யூலை - 25 வருஷம் ஆறாத காயம்    
ஆக்கம்: கானா பிரபா | July 23, 2008, 4:18 am | தலைப்புப் பக்கம்

ஜூலை 23, இன்றோடு இருபத்தைந்து ஆண்டுகளாகின்றது யூலைக் கலவரம் என்னும் அரச பயங்கரவாதம் நிகழ்ந்தேறி.துயரம் தோய்ந்த நம் ஈழத்தமிழினம் தன் வரலாற்றில் யூலை 83 இற்கு முன்னும் பின்னும் எத்தனையோ ஆயிரம் கோர இறப்புக்களை, சொத்துடமை இழப்புக்களைச் சந்தித்திருக்கின்றது, சந்தித்து வருகின்றது. சொல்லப் போனால் யூலை 83 இனை ஒவ்வொரு நாளும் நம் தமிழர் தாயகம் சந்தித்து வரும் வேதனை முடிவிலாத்...தொடர்ந்து படிக்கவும் »

காந்தியின் எளிமையின் செலவு    
ஆக்கம்: ஜெயமோகன் | July 22, 2008, 9:17 pm | தலைப்புப் பக்கம்

சமீபத்தில் ஒரு விவாதத்தில் நண்பர் ஒருவர் சொன்னார். ”காந்தியின் எளிமை மிகவும் செலவேறியது என்று சரோஜினி நாயிடு சொன்னதாகப் படித்தேன். ..”அவர் மூன்றாம் வகுப்பில்போகும் செலவில் ஐம்பதுபேர் முதல்வகுப்பில் போகலாமென்று சரோஜினி நாயிடு சொல்லியிருக்கிறார். அதற்கு ஒரு நாள் முன்புதான் அஜிதனிடம் அதைப்பற்றி பேசிக் கொண்டிருந்தேன் — காந்தியின் மூன்றாம் வகுப்புப் பயணம் பற்றிய...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள் வரலாறு

தாரே ஜமீன் பர்    
ஆக்கம்: aravind | July 22, 2008, 11:46 am | தலைப்புப் பக்கம்

அமீர் கான் தமிழ்ல “தாரே ஸமீன் பர்” படத்த தயாரிக்கப் போறதா நியூஸ் வருது. இதுக்காக முண்ணனி இயக்குனர்கள் கிட்ட பேசறதுக்காக ஒரு மீட்டிங் வெக்கறாரு. அதுல ஷாருக் கான், சல்மான் கான், அவரோட நாய், ப்ளாக், இம்ரான் கான் எல்லார பத்தி பேசி முடிச்சுட்டு டைரக்டர்ஸ் எல்லாரும் ரொம்ப கெஞ்சி கேட்டுக்கிட்டதால கதையோட ஒன் லைன் சொல்றாரு - “பையனுக்கு எழுத்தெல்லாம் ஆடுது” .உடனே டைட்டில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நகைச்சுவை


பணமில்லாதவன் சாகட்டும்    
ஆக்கம்: Sai Ram | July 17, 2008, 2:47 am | தலைப்புப் பக்கம்

என்னுடன் பணி புரிந்த நண்பர் ஒருவரின் தந்தைக்கு உடல்நிலை சரியில்லை. உயிருக்கு போராடி கொண்டிருந்தார். கடந்த இரண்டு ஆண்டுகளாகவே அவரது உடல்நிலை அவரை வீட்டோடு முடக்கியிருந்தது. நண்பரின் தாயோ மனநிலை குன்றியவர். நண்பர் ஒரே மகன். திருமணமும் ஆகவில்லை. அவரது வாழ்க்கையே மற்றவர்கள் பார்த்து பாவப்படும் அளவில் இருந்தது. இதில் திடீரென தந்தைக்கு உடல்நிலை சரியில்லை என்றவுடன்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நலவாழ்வு

கல் நதி    
ஆக்கம்: raajaachandrasekar | July 15, 2008, 10:57 am | தலைப்புப் பக்கம்

வார்த்தைகளை மாற்றிப்பாடுகிறது குழந்தைகுழந்தையின் பாடலில்தன்னைப் புதிதுசெய்து கொள்கிறது கவிதை ----------பிரசாதம் வாங்கியசிறுவனிடம்கும்பிட்ட சாமியின்பெயர் தெரியுமா கேட்டேன்எனக்கு பசிக்குது சாமிசொல்லியபடியே ஓடினான் -----------உள் உளிபாயநகர்கிறதுகல் நதி ------------ தான் வரைந்த கடலில்நேற்றுப் பார்த்த கடல்இருக்கிறதாகேட்டாள் சிறுமிஅவள் நீலக் கோடுகளிலிருந்துஎம்பிக் குதித்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

கணினியின் காலண …    
ஆக்கம்: சத்யராஜ்குமார் | July 15, 2008, 9:04 am | தலைப்புப் பக்கம்

கணினியின் காலண்டர் கேட்டுக் கொண்டதன் பேரில் சாப்பிடப் போனான். ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை கவிதை

புலிகளின் பதிலடி அடுத்த ஆண்டிலேயே - அனிதா பிரதாப் பேட்டி    
ஆக்கம்: (author unknown) | July 15, 2008, 4:46 am | தலைப்புப் பக்கம்

அமெரிக்க, இந்திய அரசு மாற்றங்களுக்காக காத்திருக்கும் விடுதலைப் புலிகளின் பதிலடி அடுத்த ஆண்டிலேயே!: புதினத்துக்கு வழங்கிய பேட்டியில் அனிதா பிரதாப் [செவ்வாய்க்கிழமை, 15 யூலை 2008, 04:29 மு.ப ஈழம்] [புதினம் நிருபர்] அனைத்துலக அரசியலில் தீர்க்கமான ஞானம் கொண்ட பிரபாகரன், தனது அடுத்து நகர்வினை முன்னெடுப்பதற்கு அமெரிக்க, இந்திய அரசு மாற்றங்களை எதிர்பார்த்து காத்திருக்கின்றார்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம்

நிலையான அரசு    
ஆக்கம்: சந்திரமௌளீஸ்வரன் | July 15, 2008, 12:43 am | தலைப்புப் பக்கம்

சிதம்பரத்தில் ஸ்வாமியின் திருநாமம் சபாநாயகர்.. அங்கே டான்ஸ் ஆடுகிற ஸ்வாமிக்கும் இந்தப் படத்திற்கும் பெயரைத் தவிர எந்த...தொடர்ந்து படிக்கவும் »

முதல்வருக்கு ஒரு கூடை பூச்செண்டு.    
ஆக்கம்: ஜோசப் பால்ராஜ் | July 14, 2008, 9:34 pm | தலைப்புப் பக்கம்

இன்றைய செய்தித்தாள்களில் கண்ட இரண்டு செய்திகள் ஒரு நல்ல செயலை முதல்வர் தொடங்கியிருப்பதை தெரிவித்தன. முத‌ல் செய்தி: தூத்துக்குடி துறைமுக‌த்தின் ஒன்ப‌தாவ‌து ச‌ர‌க்கு த‌ள‌த்தை முத‌ல்வ‌ர் க‌ருணாநிதி சென்னை த‌லைமை செயல‌க‌த்தில் இருந்து "வீடியோ கான்ப‌ர‌ன்ஸிங்" முறையில் தொட‌ங்கிவைத்துள்ளார்.2 வ‌து செய்தி: த‌ஞ்சையில் அர‌சு கேபிள் க‌ழ‌க‌த்தின் செய‌ல்பாட்டை முத‌ல்வ‌ர்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அரசியல்

CSS - ஆரம்ப வழிகாட்டி தமிழில்.    
ஆக்கம்: பகீ | July 12, 2008, 11:30 am | தலைப்புப் பக்கம்

சில நாட்களுக்கு முன்னர் ஒரு CSS HELP SHEET ஒன்றினை எழுதி ஊரோடியில் தரவிறக்க விட்டிருந்தேன். ஆது CSS தெரிந்தவர்களுக்கு ஒரு உசாத்துணையாக மட்டுமே இருக்கும் என்றும் அப்போது குறிப்பிட்டிருந்தேன். ஆனால் அதனை தரவிறக்கிய பலரும் CSS இற்கு புதியவர்களாக இருந்தமையினால் CSS இனை ஆரம்பித்தில் இருந்து கற்பதற்கான வழிமுறையை கேட்டிருந்தார்கள். இன்னும் சிலர் இலகுவான குறிப்புகள் ஏதும் இருந்தால்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இணையம்

முனியாண்டி - ஒரு மென்பொருளாளனனின் திரைவிமர்சனம்    
ஆக்கம்: noreply@blogger.com (வீரசுந்தர்) | July 8, 2008, 2:55 am | தலைப்புப் பக்கம்

போன வாரம் முனியாண்டி பாத்தாச்சு; வழக்கமான ஸ்டைல திரை விமர்சனம் எழுதி போரடிச்சதனால, இந்த தடவ வேற மாதிரி முயற்சி பண்ணியிருக்கேன்.import tamilmovies.centiments.*;import tamilserials.mokkaiscenes.*;public class Muniyandi extends Hit.EmtonMaghan throws AudienceOutOfTheatre{ private char bharath; private char poornima; private char vadivelu; private float Audience; public Muniyandi(ThiruMuruganSerials serials) { this.createScenes( getAllMokkaiScenesFrom(serials)); ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

காய்கறியும் அரசியலும்    
ஆக்கம்: ஜெயமோகன் | July 7, 2008, 9:17 pm | தலைப்புப் பக்கம்

பார்வதிபுரம் வழியாக வரும்போது நெடுஞ்சாலையை ஆக்ரமித்து போடப்பட்ட பழக்கடையில் ஒரு கூடை நாவற்பழங்கள் இருப்பதைக் கண்டேன். அருகே சென்றபோது கடையில் ஆளில்லை. ஒரு நாவல் பழத்தை எடுத்து வாயில்போட்டேன். சுமாரான பழம்தான். ”வாங்கலாம் அப்பா” என்றான் அஜிதன். ”இருடா ஆள் வரட்டும்” என்றேன். கடைஆள் சாலைக்கு அப்பால் சிறுநீர் கழிக்கச் சென்றிருந்தார். எங்களைப் பார்த்ததும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வணிகம்

நகரம் மற்றும் கிராமம் சார்ந்தவைகளைப் பற்றிய சில அர்த்தமற்ற புலம்பல்கள்    
ஆக்கம்: நந்தா | July 7, 2008, 1:07 pm | தலைப்புப் பக்கம்

முகத்தில் அணிந்திருக்கும் அறிவு ஜீவி முகமூடியைக் களைந்து விட்டு, எந்த வித போலித்தனமுமில்லாமல் அர்த்தங்களற்று பேசித்திரிய மனது விரும்புகின்றது. நகர வாழ்க்கையின் வெம்மை என்னை கொஞ்ச கொஞ்சமாய் விழுங்கிக் கொண்டிருக்கிறது! நின்று நிதானித்து கடந்த சில நாட்களாய் நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன் என்று திரும்பிப் பார்த்தால் ஒன்று மட்டுமே புரிந்திருக்கின்றது. நான்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

NHM Lister - புது இணையச் சேவை    
ஆக்கம்: Badri | June 30, 2008, 6:24 am | தலைப்புப் பக்கம்

சும்மா டைம் பாஸ் மச்சி!தமிழ் வலைப்பதிவர்கள் தாங்கள் எழுதுவதை தாங்களே ஆராய்ச்சி செய்வதில்லை. என்னென்ன சொற்களைப் பயன்படுத்துகிறார்கள்? அவற்றுள் எந்தச் சொல்லை அதிகம் பயன்படுத்துகிறார்கள். ஒரு குறிப்பிட்ட வலைப்பதிவர் அதிகமாகப் பயன்படுத்தும் சொல் “மொக்கை” அல்லது “கும்மி” அல்லது “ஜட்டி” அல்லது வேறு ஏதாவதா? சாரு நிவேதிதா மட்டும்தான் “ஒரு” அல்லது “ஓர்” என்பதைப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ் இணையம்

அன்பின் கையெழுத்து    
ஆக்கம்: raajaachandrasekar | June 29, 2008, 3:48 am | தலைப்புப் பக்கம்

ஒரு மழை நாளில்ஓர் குடைகீழ்நாம் நிற்கஎன் கையெழுத்திட்டுநான் உனக்கு வழங்கிய புத்தகம்இதோ இத்தனைவருடங்கள் கழித்துஒரு பழையபுத்தகக் கடையில்வாங்கிச் செல்கிறேன்புத்தகத்தில் அழிந்திருக்கிறதுஎன்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

நான் சார்ந்துள்ள துறை பற்றி...    
ஆக்கம்: மோகன் கந்தசாமி | June 28, 2008, 11:56 am | தலைப்புப் பக்கம்

சிலநாட்களுக்கு முன்பு பதிவர் மஞ்சூர் ராஜா அவர்கள் பயோ-டெக்னாலஜி குறித்து தகவல் வேண்டி தனிமடல் அனுப்பியிருந்தார். எனது பதில் மடலுக்கு நன்றி தெரிவித்து அவர் அனுப்பிய மடலில் எனது இந்தத்தகவலை பதிவாக இட்டால் பயனிருக்கும் என ஆலோசனை தெரிவித்தார். அதன்படி இப்பதிவு.பர்சனல் விஷயங்களை நீக்கிவிட்டு மடல்களை அப்படியே தருகிறேன்.அவரது முதல் மடல்.அன்பு நண்பரே வணக்கம்.நீங்கள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கல்வி

கடைசிக் குறிப்பு    
ஆக்கம்: லதானந்த் | June 25, 2008, 8:21 am | தலைப்புப் பக்கம்

“புரபசர் நரேந்திரன்! நீங்க பூரணமா குணமாயிட்டீங்க. நாளைக்கு டிஸ்சார்ஜ் ஆயிடலாம்” என்றபடி கை குலுக்கினார் டாக்டர் மாதப்பன். “ஆனா அதுக்கு முன்னாடி நீங்க சந்திக்க வேண்டிய ஒரு முக்கியமான பேஷண்ட் பக்கத்து அறையில் இருக்கார். நீங்க அவசியம் சந்திக்கணும்” என்று பக்கத்து அறைக்குப் புரபசர் நரேந்திரனை அழைத்துச் சென்றார்.கோவையின் மிகப் பெரிய தனியார் மருத்துவ மனை அது....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

நடையால் வென்ற உலகம்    
ஆக்கம்: (author unknown) | June 24, 2008, 5:23 pm | தலைப்புப் பக்கம்

நடையால் வென்ற உலகம        இரண்டு வருடங்களுக்கு முன்பாக மதுரையிலிருந்து ஒசூர் சென்று கொண்டிருந்தேன். ரயில் பயணத்தில் என்னோடு வந்த நண்பர் முத்துகிருஷ்ணன் முதன்முதலாக சதீஷ்குமாரைப் பற்றி தெரிவித்தார். முத்துகிருஷ்ணன் சுற்றுச்சூழல் மற்றும் சமகால இந்திய அரசியல் நிகழ்வுகள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்

உமா சங்கர் IAS    
ஆக்கம்: Joseph Paulraj | June 24, 2008, 8:55 am | தலைப்புப் பக்கம்

நம் தமிழ்நாட்டில் உள்ள சில நல்ல அதிகாரிகளில் உமாசங்கர் IAS அவர்களும் ஒருவர். தற்போது எல்காட் நிர்வாக அதிகாரியாக சென்னைக்கு வெளியே தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களை அழைத்துச்செல்லும் முழுமுயற்சியில் திருச்சி, மதுரை, நெல்லை, கோவை போன்ற பெருநகரங்களிலும் தகவல் தொழில்நுட்ப பூங்காக்களை அமைப்பதில் கவனம் செலுத்திக்கொண்டிருக்கும் அதே நேரத்தில் மாணவர்களுக்காக சலுகை விலையில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள்

<