நாம் ரத்தம் சிந்தாவிட்டாலும் பரவாயில்லை….

நாம் ரத்தம் சிந்தாவிட்டாலும் பரவாயில்லை….    
ஆக்கம்: pamaran | December 15, 2009, 12:10 am

  ”ஹலோ நாங்க கன் மியூசிக்ல இருந்து கால் பண்றோம்….” ”ஐய்ய்ய்ய்ய்…….. நான் ரேவதி டெண்த் படிச்சிட்டு இருக்கேன்.” ”ஓ.கே…..ஓ.கே….. ரேவதி உங்குளுக்கு நல்லாப் பாடத் தெரியுமா?” ”ஊகூம்….. எனக்கு வீட்டை விட்டு ஓடத்தான் தெரியும்.” ”ரேவதி….. என்னது ஓடத்தான் தெரியுமா? சரி வீட்ல வேற யார் இருக்காங்க ரேவதி பக்கத்துல? ” ”இருங்க எங்க தாத்தா  இருக்காரு தர்றேன்.” ”ஹலோ தாத்தா உங்க நேம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: