‘Self Immolations for Tamil Eelam: Congress is Responsible’ - Pazha Ne...
ஆக்கம்: SnapJudge | March 19, 2009, 5:46 am
ஆக்கம்: SnapJudge | March 19, 2009, 5:46 am
14 பேர் உயிரிழந்ததற்கு மத்திய அரசே பொறுப்பு: பழ. நெடுமாறன் குற்றச்சாட்டு
இலங்கைத் தமிழர்களுக்காக 14 பேர் தீக்குளித்து இறந்ததற்கு மத்திய அரசுதான் பொறுப்பாளி என்று குற்றம்சாட்டினார் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன்.
அரியலூர் மாவட்டம், தத்தனூர் கீழவெளியில் ஞாயிற்றுக்கிழமை மாலை, இலங்கைத் தமிழருக்காகத் தீக்குளித்து இறந்த பாமக தொண்டர் செ....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம்

